Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சொல்லி மகிழும் பொய்கள் - முகம்மது தம்பி மரைக்கார் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மிகவும் முட்டாள்தனமாக செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கை அடைய முடியாது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் - நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும். தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு என்பது, பிட்டும் தேங்காய்ப்பூவும் போலானவை என்று சொல்வதில் உண்மையில்லை என்பது நமக்குத் தெரியாததல்ல. ஆனாலும், திரும்பத் திரும்ப அவ்வாறான பொய்களை நாம் சொல்லி மகிழ்கின்றோம். இலங்கை வரலாற்ற…

  2. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இன்று வயது 41! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால் தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் ஆகும். தந்தை செல்வநாயகம் தலையில் கூடிய மாநாட்டில் 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண…

    • 1 reply
    • 775 views
  3. மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு - கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து திரும்பி விட்டார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள், மோடியினுடைய இரண்டாவது இலங்கை விஜயம் இது. முதல் பயணம், 2015இல் நடந்தது. அப்போது அவர், வடக்கே - யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இப்பொழுது இரண்டாவது பயணத்தில், மத்திய பகுதியான மலையகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இரண்டு பயணங்களும், இந்திய நோக்கு நிலையிலும் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலும், முக்கியமானவை. மோடியின் முதலாவது இலங்கை விஜயத்தின்போது, தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழர் வட்டாரங்களிலும், மெல்லிய சலசலப்பு இருந்தது. குறிப்பாக ஈழ ஆதரவுத் தலைவர்களான தொல். …

  4. கலங்கிய குட்டையில் முல்லைத்தீவு மீன்பிடி சிவப்பு குறிப்புகள் - அகிலன் கதிர்காமர் யுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களான இடப்பெயர்வு என, முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், யுத்தத்துக்குப் பின்னரும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தது ஒருவராவது, புலிகளால் பலவந்தமாக போராளிகள் ஆக்கப்பட்டனர். ஒரு தலைமுறை இளைஞர்கள், மனிதக் கேடயங்களாக்கப்பட்டனர். பேரழிவுடன் யுத்தம் முடிந்தபோது…

  5. தென்கிழக்கு அலகு கற்பனாவாதமா? - மொஹமட் பாதுஷா அரசியலில் மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் கருத்து வேற்றுமைகள் இருப்பது சர்வசாதாரணமானது. மாறுபட்ட கருத்துகள், எண்ணங்களில் இருந்து புதுவிதமான கருத்துருவாக்கங்கள் பிறக்கின்றன. ஆனால், ஒவ்வொருவரும் கொண்டுள்ள கருத்துகள் ஒரு பொதுத் தளத்தில் அமர்ந்து பேசப்படாதவிடத்து, அவை கருத்து முரண்பாடுகளாக ஆகிவிடுவதைக் காண்கின்றோம். உலக மரபில் தோற்றம்பெற்ற அனைத்து விதமான இன முரண்பாடுகளும் முரண்பட்ட கருத்துகளை ஒரு மேசையில் அமர்ந்து, மனம்விட்டுப் பேசாமல் விட்டதன் பக்கவிளைவு என்றும் சொல்ல முடியும். வேறுபட்ட இனக் குழுமங்கள், மனிதகுல வர்க்கங்கள், சமயங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு வி…

  6. தோல்வியுற்ற அரசாகுமா? - கே.சஞ்சயன் காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியினர் நடத்திய மேதினப் பேரணியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம், அரசியல் மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் எழுச்சி கொள்கிறாரா? அரசியல் ரீதியாகப் பலம் பெற்று வருகிறாரா என்ற கேள்விகள், எல்லா மட்டங்களிலும் எழுந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பலம் பெறுவதானது, வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அச்சுறுத்தலாக மாத்திரமன்றி, தற்போதைய அரசியல் சீர்திருத்த முயற்சிகளுக்கும் கூட ஆபத்தானது என்ற பார்வை பரவலாக இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் மேதினக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அணிதிரண்டமையா…

    • 2 replies
    • 664 views
  7. ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன் ? ரொபட் அன்­டனி பெரும் எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக தமிழ் மக்­களின் மேலோங்­கிய நம்­பிக்­கை­க­ளுக்கிடையே இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி இலங்­கைக்­கான இரண்­டுநாள் விஜ­யத்தை மேற்­கொண்டு நாடு­தி­ரும்­பி­யுள்ளார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை வரு­வ­தற்கு முன்­பாக அவர் முன் உள்ள கட­மைகள் தொடர்­பாக நாம் அடிக்­கடி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம். குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்­களின் அர­சியல் தீர்வுப் பிரச்­சினை மற்றும் மலை­யக மக்­களின் அபி­வி­ருத்திப் பிரச்­சினை, அடிப்­படை தேவை பிரச்­சினை தொடர்­பாக ஆரா­ய­வேண்­டிய கடமை மற்றும் பொறுப்பு இந்­தியப் பிர­த­ம­ருக்கு இருப்­ப­த…

  8. ஆயுதப் போராட்டத்தில் அல்லது அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாடுகளில் நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை குறிப்பதே நிலைமாற்று நீதியாகும்.சமாதானம் மற்றும் நல்லாட்சியுடன் மாற்றமடைவதை இது சுட்டி நிற்கின்றது. இழைக்கப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்தலை இந்த நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் நாடி நிற்கின்றன. இழப்பீடுகளை வழங்குதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மீள இடம்பெறாமையை உறுதிப்படுத்துதல் போன்றவை நிலைமாற்று நீதி நடவடிக்கைகளாகும். இந்த நடவடிக்கைகளில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களும் உள்ளடங்குகின்றன. துஷ்பிரயோகங்களை தடுக்க முடியாத அல்லது அவற்றில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதே நிறுவன ரீதியான …

    • 0 replies
    • 468 views
  9. பயங்கரமாகும் எதிர்ப்புச் சட்டம் தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது இறுதி யுத்­தத்­தின்­போது மிக மோச­மான முறையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருந்­தன, போர்க்­குற்­றங்கள் புரி­யப்­பட்­டி­ருந்­தன என்ற சர்­வ­தேச குற்­றச்­சாட்டின் பின்­ன­ணியில், யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மனித உரிமை நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­மாறு இலங்கை அரசு மீது அழுத்­தங்கள் பிர­யோ­கிக்…

    • 1 reply
    • 559 views
  10. நேற்றய தினம் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசியிருந்தார். அதன்பின் பத்திரிகையாளருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் திரு அடைக்கலநாதன் கூறும் பொழுது சமஸ்டி தீர்வை தமிழர்கள் பெறுவதற்கு இந்தியா ஒத்துழைக்கவேண்டும் என திரு சம்பந்தன் அய்யா கேட்டுகொண்டதாக கூறப்பட்டது. கடந்த ஒரு வருடமாக புதிய அரசியல் அமைப்பு குறித்து திரு சுமந்திரன் மற்றும் திரு சம்பந்தன் அவர்களும் எல்லாகட்சிகளுடனும் பேசிக்கொடிருக்கிறார்கள். அப்படியானால் திரு மோடி இலங்கை வரும்வரை ததேகூ இந்தியாவுடன் தொடர்பில் இருக்கவில்லையா? ததேகூ பிரதிநிதிகள் இந்தியா சென்று பிரதமர் திரு மோடி அவர்களை சந்திக்காவிடாலும் வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து எ…

    • 0 replies
    • 444 views
  11. குப்பை... இலங்கை, தெற்காசியா, அதற்கும் அப்பால் ஒரு பார்வை வறுமை ஒழிப்­புக்கு அர்ப்­ப­ணிக்­கப்­பட்­ட­தாக இலங்கை அர­சாங்­கத்­தினால் பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருக்கும் இவ்­வ­ரு­டத்தின் நான்­கா­வது மாதத்தை நாம் கடந்து விட்டோம். அச­மத்­துவம் மிகுந்­தி­ருக்கும் ஒரு நாட்டில் சமத்­து­வத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கும் அர­சாங்கம் தன்னை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கி­றது என்று நாம் நினைத்­துக்­கொள்­வோம். 2017 இல் வறுமை எவ்­வாறு கையா­ளப்­படப் போகின்­றது என்­பதை நாம் இன்­னமும் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆனால், சித்­திரைப் புத்­தாண்டு தினத்­தன்று அச­மத்­து­வத்தின் இருண்ட முகத்தை எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சக மனிதப் பிற­வி­களின் வீடு­க­ள…

  12. போட்டி அரசியல் மலை­யக அர­சியல் தொழிற்­சங்க நிலை­மைகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­வது தெரிந்த விட­ய­மாகும். இவ்­விரு சாரா­ரி­னதும் மக்கள் நலன்­க­ரு­திய செயற்­பா­டுகள் தொடர்பில் கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றன. உச்­ச­கட்ட சேவை­களை இவர்கள் மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுப்­பதில் இருந்தும் பின் நிற்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கி­டையில் மலை­ய­கத்தில் நிலவும் போட்டி அர­சியல் கலா­சா­ர­மா­னது மலை­யக மக்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ள தடைக்­கல்­லாக இருப்­ப­தாக பலரும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மலை­ய­கமும் அர­சி­யலும் அர­சியல் என்­பது ஒரு சாக்­கடை எ…

  13. ஈழ தமிழர்களோடு சமகால அரசியல் சம்பந்தமாக கலந்துரையாடும் பொழுது எல்லோரும் கூறுவது இந்தியாவின் உதவியின்றி ஈழ தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பது கடினம் என்றும் ஆனபடியால் இந்தியாவுடன் நல்லுறவை பேணப்படவேண்டும் என்பதேயகும். இவற்றுள் இரண்டு பொருள் பொதிந்துள்ளது ஒன்று இந்தியா தமிழர்களுக்கு உதவி செய்தோ அல்லது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தோ பிரச்சினையை தீர்ப்பார்கள் இரண்டாவது தீர்ப்பது போல் நடித்து தீர்வை குழப்பியடிப்பார்கள் என்பதுதான். பெரும்பாண்மையான ஈழ தமிழர்கள் அமைப்புகளும் மக்களும் கருதுவது இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தாவது பிரச்சினையை தீர்த்துவைப்பார்கள் என்பதாகும் ஆனால் எனது அபிப்பிராயம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது இந்தியா ஒரு காலத்திலும் ஈழ தமிழர்கள் பிரச்…

    • 5 replies
    • 1k views
  14. உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா? ஜன­நா­யக வழிப்­பா­தையில் செல்­வ­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் எந்­த­வொரு நாடும் உரிய காலத்தில் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டி­யது ஜன­நா­யக கட­மை­யாகும். 2015 ஆம் ஆண்­டுடன் காலா­வ­தி­யாகிப் போன உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான தேர்­தலை இன்னும் நடத்­தாமல், பல்­வேறு கார­ணங்­களைக் காட்டி அர­சாங்கம் இழுத்­த­டிப்பு செய்­து­வ­ரு­கின்­றது என எதிர்த்­த­ரப்­பினர் கூறும் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யி­ருக்­கத்தான் செய்­கி­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் இம்­மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு­த­ழு­விய போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தா…

  15. இலங்கையில் சீனாவின் மீள்வருகை தொடர்பான சமிக்ஞைகளுக்கு மத்தியில் இந்தியாவின் செல்வாக்கினை மீள உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். 2015 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றபோது, சீனாவுடனான உறவுகள் தளர்த்தப்படுமென உறுதிமொழி வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், சீனாவிடமிருந்து பாரியளவான நிதி உதவிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றைய காலப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை இந்திய உறவில் பொன்னான தருணங்களை வரைவதற்கான உறுதிமொழியினை வழங்கியிருந்தார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழிந்திருக்கும் நிலைய…

    • 0 replies
    • 393 views
  16. பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! மறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்ரோன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் தனதாக்கி, தனக்கு எதிராகப் போட்டியிட்ட மேரியன் லீ பென் என்பவரை வென்று பிரான்சின் புதிய அதிபராகியுள்ளார். இவரது வெற்றியானது வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள கடுமையான பதிலையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்வாறான வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதமே டொனால்…

    • 0 replies
    • 429 views
  17. மாயையைக் கண்டு மிரளும் மைத்திரி : உள்ளூராட்சிச் சபை தேர்தல் மேலும் தாமதம் எதைச் செய்­தா­வது ஆட்­சி­யைத் தக்க வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்ற கட்­டா­யத்­துக்­குள் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளும்-, எதைச் செய்­தா­வது இந்த ஆட்­சி­யைக் கவிழ்க்க வேண்­டும் என்ற கட்­டா­யத்­துக்­குள் மகிந்த அணி­யி­ன­ரும் தள்­ளப்­பட்­டுள்­ளதை தற்­போ­தைய அர­சி­யல் செயற்­பா­டு­க­ளைப் பார்க்­கும்­போது தெளி­வாக அவ­தா­னிக்­க­லாம். ஊழல்,மோச­டி­களை ஒழிக் கப் போவ­தா­க­வும், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைக் கட்டி எழுப்­பப் போவ­தா­க­வும், பூரண ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டப் போவ­தா­க­வும் வாக்­கு­று­தி­ய­ளித்து மகிந்­த­வி­ட­மி­ருந்து ஆட்­சி­யை தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் கைப…

  18. Body Language எனப்படும் உடல் மொழி. இந்தத் தலைப்பை... எழுத தூண்டியது. மேலே... உள்ள படம் தான். இந்தியப் பிரதமர் மோடியும், ஸ்ரீலங்காவின் எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தன் சந்திப்பு. இதில்.... நான் அவதானித்த, உடல் மொழிகளை பட் டியலிடுகின்றேன். 1) ஒருவர் இரு கையையும் , குறுக்கே கட்டி வைத்திருந்தால்... (இடைவெளி வேண்டும், தூர நில்) 2) இருவர் பேசும் போது... தண்ணிப் போத்திலை, தூக்கினால்.... (பிச்சை எடுக்க, வழியில்லாமல்.. அரசியலுக்கு வந்திருக்கிறம் எண்டு அர்த்தம்.) 3) மோடியின் கால்கள்... ஓட்டிய படி சாதாரணமாக இருக்கின்றது. 4) சம்பந்தனின் கால்களில், விரிசல் உள்ளதை.... உன்னிப்பாக அவதானித்தால், கண்டு கொள்ள முடியும். இதில் கன …

  19. உலக நாடுகள் இனி என்ன செய்யும்? இலங்கை அர­சி­ய­லில் கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு அப்­பாற்பட்ட மாற்­றங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. தான் நினைக்­கும்­போது ஆட்­சி­யைக் கவிழ்க்­கும் பலத்­தைப் பெற்­று­விட்­டேன் என்று முழக்­க­மிட் டுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்து சில ஆண்­டு­களே ஆகி­யி­ருக்­கும் நிலை­யில் மீண்­டெ­ழுந்து வந்து இந்த முழக்­கத்தை அவர் நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார். கடந்த மே தினத்­தில் தலை­ந­கர் கொழும்­பின் காலி முகத்­தி­ட­லில் கூடிய தனது ஆத­ர­வா­ளர்­க­ளின் கூட்­டத்­தைப் பார்த்த பின்­னரே மகிந்த இப்­படி ஆர்ப்­ப­ரித்­தி­ருக்­கி­றார். சிங்­கள, பௌத்த மக்­கள் மத்­தி­யில்…

  20. போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடுகள் சுதந்திரமானவை. ஒருபுறம் இக்கூற்று உண்மையாக இருக்கிறபோதும், மறுபுறம் இக்கூற்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல என்பதை நாமறிவோம். பல நாடுகள் சுதந்திர நாடுகள் போல் தோற்றங் காட்டினாலும் அவை அதன் இயங்குநிலையில் அவ்வாறல்ல. குறிப்பாக கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகள் பல நீண்டகாலத்துக்கு கொலனித்துவ ஆதிக்கவாதிகளின் நலன்களுக்குப் பங்கமில்லாமல் நடந்து கொண்டன. ஆனால் அது என்றென்றைக்கும் ஆனதல்ல என்பதைப் பலநாடுகளில் உருப்பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் காட்டி நின்றன. இன்று காலம் மாறிவிட்டது. நாடுகளைக் கட்டுப்படுத்தும், செல்வாக்குச் செலு…

  21. Started by Suguthar,

    விளையாட்டுவீரர்கள் 30-35 வயதுகளில் ஓய்வு பெற்றுவிடுவார்கள் அப்படி செய்யாவிட்டால் ஓய்வு பெறவைத்துவிடுவார்கள்.அரசாங்க உத்தியோகத்திலுள்ளவர்கள் 55-60 வயதுகளில் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இந்த வயதுகளில் இவர்கள் ஓய்வு பெறுவதற்கான காரணம் அவர்களது உடல் தகுதி அவ் வேலைகளை செய்வதற்கான தகுதியை இழந்துவிடுகிறது,ஆனால் கடின உழைப்பில் ஈடுபடும் மற்றும் அதிக சுற்றுலாவில் ஈடுபடும் அரசியல்வாதிகலால் மட்டும் எப்படி 70-90 வயது வரை சலிப்பில்லாமல் ஈடுபடமுடிகிறது என்று ஆழ்ந்து சிந்திதபொழுதான் எனக்கு ஒரு யோசனை தோண்றியது, எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென்று ஒரு இளைஞர் அணியை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு பதிலாக ஏன் அவர்கள் முதியோர் அணிகளை உருவாக்க கூடாது இதன் மூலம் முதியோர் இல்லங்கள…

    • 0 replies
    • 682 views
  22. தனித்து விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள் பலர், தற்போது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதில், மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவர், சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவரது கணவரும் முன்னாள் போராளி என்று தெரிவிக்கும் செய்தி, கணவர் இறந்த பின்னர், குடும்பத்தைக் கொண்டுசெல்ல இயலாமல், மன அழுத்தத்துக்கு மத்தியிலேயே இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, ஆறு வயதில் பிள்ளையொன்றும் உள்ளது. முன்னைய காலங்களில் என்றால், இந்தச் செய்தி, ப…

  23.  புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை? ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது. தாயக மக்களை நேரடியாகச் சந்திப்பதும் அவர்களின் பிரச்சினைகள், ஆதங்கங்களைப் புரிந்து கொள்வதும், அதனூடாகக் களம் எப்படியிருக்கின்றது என்கிற அடிப்படைகளை…

  24. இந்தியத் தலைமை அமைச்சரது பயணம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கட்டும் இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நலன் குறித்த அக்­க­றை­யில் யாழ்ப்­பா­ணம் சென்ற முதல் இந்­தி­யத் த­லைமை அமைச்­சர் நான்தான் என 2016ஆம் ஆண்டு மே மா­தம் ஆறாம் திகதி சென்­னை­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் வைத்து இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறி­யி­ருந்­தார். மோடி தமது இலங்­கைக்­கான முதல் பய­ணத்தை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் மேற்­கொண்­டி­ருந்­தார். 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் இலங்­கை­யில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­துக்­குப் பின்­னர் இந்­திய அர­சின் தலைமை அமைச்­சர் என்ற ரீதி­யில் அவர் முதன் முத­லாக இலங்­கைக்கு வந்­தி­ருந்­தார். புதிய அர­சுத் தலை­வ­ராக மைத்­தி­ரி­பால …

  25. திறக்க மறுக்கும் கதவுகள் - முகம்மது தம்பி மரைக்கார் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள் இன்னும் மர்மங்களாகவே இருக்கின்றன. இருந்தார்களா? இறந்தார்களா என்று தெரியாமலேயே, வரலாற்றுப் பக்கங்களிலிருந்து சிலர் மறைந்து போய் விட்டனர். உலகில் துலக்கப்படாத மரணங்களும் அதனுடன் தொடர்பான மர்மங்களும் ஏராளமுள்ளன. அவற்றில் பலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.