-
தமிழர் திருநாள்
தமிழர் எல்லோருக்கும் ஒரு திருநாளாம் உழவர் திருநாளான தைப்பொங்கல்.
-
கேணல் ரமணன் நினைவுகள்
கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் 2006 இல் இன்நாளில் படுகொலை செய்யப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18221
-
கேணல் சாள்ஸ் நினைவுகள்
விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தளபதி கேணல் சாள்ஸ் 2008 ஆம் ஆண்டு இன்நாளில் வீரமரணம் அடைந்தார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24197
-
அனுராதபுரம் வான்தளம்
2007 இல் இந்நாளில் அனுராதபுரம் சிறீலங்கா விமானப்படைத்தளம் கரும்புலிகளின் விசேட கொமாண்டோ படையணிகளால் தாக்கியளிக்கப்பட்டது. இதில் 24 விமானங்கள் அழிக்கப்பட்டது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23569
-
மாவீரர் நினைவுகள்
தமிழீழ தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியான சங்கர் வீரமரணம் அடைந்த நாள். http://www.tamilnation.org/ideology/schalk03.htm http://www.ltteps.org/list.ltte?folder=9 http://www.karthikai27.com/
-
Brig. தமிழ்ச்செல்வன்
2007 இல் சிறீலங்கா விமானப்படையின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் மூலம் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளரும் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23655
-
யாழ் வைத்தியசாலை
1987 இல் இந்திய அமைதிப்படைகளால் வைத்தியர்கள் தாதிகள் நோயாளிகள் என 21 பேர் யாழ்போதனா வைத்தியசாலையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள். இந்தியாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தீபாவழித்தினத்தில் இந்தப் படுகொலை நடந்தது குறிப்பிடத்தக்கது. http://www.ltteps.org/?folder=9&view=1736 http://www.tamilnation.org/indictment/indict047.htm http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23568
-
Lt.Col திலீபன் & Col. சங்கர்
இந்தியா தனது கடமையின் ஒரு பகுதியை இந்திய - இலங்கை உடன்படிக்கை பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் என்பதை 5 அம்சக் கோரிக்கையாக முன்வைத்து கந்திய தேசத்திற்கு எதிராக நீராகரமும் உண்ணாது போராட்டத்தை ஆரம்பித்தார் 15 ஆவணி 1987 இல் லெப் கேணல் திலீபன். இந்தியாவின் அலட்சியப் போக்கால் 26 ஆம் திகதி புரட்டாதி வீரமரணம் அடைந்தார். http://www.tamilnation.org/tamileelam/maveerar/thileepan.htm http://www.ltteps.org/?view=2018&folder=2 2001 இல் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணியின் கண்ணி வெடித்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் விமானப்படையை உருவாக்கிய மூத்த தளபதியான கேணல் சங்கர் கொல்லப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6340 http://www.hartleycollege.com/hweb/ppa/nsw...y_2006_2of2.pdf http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19725
-
இந்திய - ஈழப் போர்
அமைதிகாக்கும் படையாக இந்திய சிறீலங்க உடன்படிக்கையின் பிரகாரம் வந்த இந்தியப் படைகள் 1987 இல் யாழ் குடாநாட்டில் உள்ள ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த நாள்.
-
பன்னிரு வேங்கைகள்
சிறீலங்கா இந்திய கூட்டுச் சதியில் 1987 இல் வீரமரணம் அடைந்த லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகளின் நினைவு தினம். http://www.ltteps.org/?folder=5&view=889
-
தேசத்தின் குரல்
தமிழீழத்தின் முதல் இராஜதந்திரியும் விடுதலைப் புலிகளின் மதியுரைஞருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இயற்கை மரணம் அடைந்தார் 2006 ஆம் ஆண்டு இந்நாளில். http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20610
-
நாகர்கோவில் படுகொலை
1995 இல் சிறீலங்கா விமானப் படையின் நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீதான விமானக் குண்டுத் தாக்குதலில் 26 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். http://www.tamilnation.org/indictment/geno...95/gen95022.htm
-
செஞ்சோலைப் படுகொலை
2006 இல் சிறீலங்கா விமானப்படையின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான குண்டுத் தாக்குதலில் 61 சிறுவர்கள் கொல்லப்பட்டனர் 120 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224
-
ACF பணியாளர்கள் நினைவு
மூதூரில் 2006 இல் ACF பணியாளர்கள் 18 பேர் சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள். http://en.wikipedia.org/wiki/2006_Trincoma..._of_NGO_workers
-
1983 இனக்கலவரம்
1983 இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தெரிவு செய்யப்பட்டு சிறீலங்கா முழுவதும் படுகொலை செய்யப்பட்டதுடன் 100000 மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டனர். பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் குடிமனை மற்றும் வியாபாரச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. http://www.tamilnation.org/indictment/genocide83/index.htm