ஏமாற்றம் - (கவிதை)
துள்ளினான் காளை இவன் - தன்
உள்ளம் அள்ளிச் சென்ற
கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர..
அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம்
கிள்ளி பல காதல் கதை சொல்லிட...- ஆனால்,
புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு
முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான்.
0 Comments
Recommended Comments
There are no comments to display.