தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
ஜெயலலிதாவுக்கு எதிராக வி.சிறுத்தைகள் சார்பில் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் , முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் அறிவித்தார். வரலாற்றுத்துறையில் முதுகலைப் பட்டமும், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் ( பி.எச்.டி) பட்டமும் பெற்றவர் வசந்திதேவி. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு முறை துணைவேந்தராகவும், தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு திட்டக்…
-
- 1 reply
- 477 views
-
-
தமிழக முதல்வர் யாரென்று தெரியாத தமிழர்களும் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா..?! தேர்தல் களம் கோடை வெயிலைவிட வெப்பமாக இருக்கிறது என்றெல்லாம் பிதற்ற விரும்பவில்லை. வாக்குறுதிகள், அவதூறு பேச்சுகள், மாற்று கட்சி மீதான தூற்றல்கள் என எல்லாவற்றையும், பிரதான நீரோட்டத்தில் இருக்கும் தமிழன் கடந்த பல தசாப்தங்களாக பார்த்து பழகிவிட்டான். இந்த கட்டுரை உங்களுக்கு தேர்தல் சூது, தலைவர்கள், வாக்குறுதிகள், ஏன் முதலமைச்சர் யார் என்றே கூட தெரியாத வெள்ளந்தி மனிதர்களைப் பற்றி. ஆம். ரோல்ஸ்ராய் கார் பறக்கும் இதே தமிழ்நாட்டில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, லட்சம் கோடிகள் மூலதனம் திரட்டிவிட்டதாக பெருமை அடித்து கொள்ளும் இதே தமிழ்நாட்டில், ஐநூறுக்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இருக்கும்…
-
- 0 replies
- 630 views
-
-
நாக்கை துருத்தி கையை ஓங்கி அதட்டிய விஜயகாந்த்! (வீடியோ) சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவை காண... http://www.vikatan.com/news/tamilnadu/62777-vijayakanth-hits-his-security.art
-
- 2 replies
- 933 views
-
-
சொன்னீங்களே... செஞ்சீங்களா? (வீடியோ இணைப்பு) அ.தி.மு.க. அரசின் செயற்பாடுகளை விமர்சித்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், ‘சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என்ற விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, பதவியில் அமர்ந்ததும் அ.தி.மு.க. அரசு செய்யத் தவறி விட்டதாகக் குறிப்பிட்டு, தி.மு.க.வினால் தனியார் தொலைக்காட்சிகளில் விதவிதமான விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச நிலம் போன்ற வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படவில்…
-
- 0 replies
- 432 views
-
-
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி | படம் உதவி: பாலபாரதி முகநூல் பக்கம். 'தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே என்ற அரசியல் கலாச்சாரம் மாறப்போகிறது. கூட்டணி அரசு மலரப்போகிறது' என்று திண்டுக்கல் எம்.எல்.ஏ பாலபாரதி கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. பாலபாரதி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியல் வெளியானதைவிட அதிகமாக பேசப்பட்டது பாலபாரதிக்கு சீட் வழங்கப்படாததே. இந்நிலையில் 'தி இந்து' இணையதள பிரிவுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம்: உங்களுக்கு சீட் வழங்கப்படாததற்கு ம.ந.கூ சார்பில் விஜயகாந்தை முதல்வர் வே…
-
- 3 replies
- 895 views
-
-
மைசூரு, மனைவியின் தொந்தரவு தாங்காமல் தென்னை மரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். ‘நடிகர் அம்பரீஷ் வந்து எனது குடும்ப பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். தற்கொலை மிரட்டல் மைசூரு நகர் சரஸ்வதிபுரத்தை சேர்ந்தவர் வெங்கேடஷ் (வயது 40). கூலி தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேஷ் தனது வீட்டின் அருகே உயரமான தென்னை மரத்தில் ஏறினார். மேலே ஏறிய அவர், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து சரஸ்வதிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் மரத்தில்…
-
- 5 replies
- 569 views
-
-
மு.க.அழகிரி | கோப்புப் படம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள், வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி, "வரும் தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு இல்லை. இது என் ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்" எனக் கூறிச் சென்றார். அண்மையில், திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுர இல்லத்தில் வைத்து அழகிரி சந்தித்தார். இதனிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என சலசலக்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பு ஏதுமில்லை என ஸ்டாலின் தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், வர…
-
- 0 replies
- 472 views
-
-
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக காங்கிரஸ் ------------------------------------------------------------------------- தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தற்போது 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி எச் வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியிலும் விஜயதாரிணி விளவங்கோடு தொகுதியிலும் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராயபுரம் தொகுதியில் ஆர். மனோகர், கோயம்புத்தூ…
-
- 1 reply
- 590 views
-
-
"நாங்க நாலு பேர்... எங்களுக்கு ஈகோவே கிடையாது!” தமிழக தேர்தல் வரலாற்றில் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத வேறு ஒரு கூட்டணி இத்தனை பரபரப்பாக இருந்ததே இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து செய்தியின் மையமாக இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், முத்தரசன் நான்கு தலைவர்களும் மாநிலம் முழுக்க சுற்றிச் சுழல்கிறார்கள். இவர்களின் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையில் தங்கியிருக்கும் பேச்சுலர்களைப் போல எந்நேரமும் ஒன்றாகவே சுற்றும் இவர்களின் தனிப்பட்ட நட்புப் பயணம் எப்படி இருக்கிறது? திருமாவளவனைச் சந்திக்க வேளச்சேரி அலுவலகத்துக்குப் போனால், நம்மிடம் பேசத் தொடங்கும்போதே வைகோவிடம் இருந்து …
-
- 2 replies
- 955 views
-
-
தமாகா போட்டியிடும் 26 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வாசன் | கோப்புப் படம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. ராயபுரம் - பிஜூ சாக்கோ 2. மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா 3. காட்பாடி - டி.வி.சிவானந்தம் 4. அணைக்கட்டு - பி.எஸ். பழனி 5. வாணியம்பாடி - சி.ஞானசேகரன் 6. பர்கூர் - எம்.ஆர…
-
- 0 replies
- 400 views
-
-
தமிழக அரசியல் களத்தில் வைகோ தவிர்க்க முடியாத நபராக இருந்தாலும் இதுவரை தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவி என்பது கனவாகவே இருந்து வந்துள்ளது. வைகோ திமுகவில் இருந்த போது ஒரு முறைகூட சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து, மதிமுகவை தொடங்கியப் பிறகு கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கினார். எனினும், திமுக வேட்பாளர் ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலோடு இணைந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. அதிலும் அவர் வெற்றி பெறவில்லை. அப்போது ஆளும்கட்சியாக இ…
-
- 4 replies
- 1.3k views
-
-
தொகுதி மாறிய விஜயகாந்த் - உளுந்தூர்பேட்டையில் களம் இறங்குகிறார்! தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுவரை 5 கட்டமாக வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. இன்று 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அதன் விவரம்: 1) உளுந்தூர்பேட்டை - விஜயகாந்த் 2) சங்கராபுரம் - கோவிந்தன் 3) உடும…
-
- 0 replies
- 733 views
-
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடன் மதுரை மேற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உ.வாசுகி | கோப்புப் படம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. பெரம்பூர் …
-
- 0 replies
- 634 views
-
-
'உங்களால் வெயிலில் 10 நிமிடம் உட்கார முடியாதா?' தொண்டர்களிடம் சிடுசிடுத்த வைகோ! தேனி: 'நீங்கள் ஒரு கட்சிக்கு தொண்டர், உங்களால் வெயிலில் 10 நிமிடங்கள் உட்கார முடியாதா?' என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் தொண்டர்களிடம் வைகோ சிடுசிடுத்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தொகுதி வேட்பாளர் வீரபத்ரன் ஆகியோரை ஆதரித்து, தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைகோ பேசும்போது, ''டாஸ்மாக் கட…
-
- 0 replies
- 528 views
-
-
சென்னை : பாமக சார்பில் 117 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று 3ம் கட்டமாக 90 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். இவர் தற்போது தர்மபுரி எம்.பி.,யாக இருந்து வருகிறார். அன்புமணி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். பாமக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விபரம் : 1. பென்னாகரம் - அன்புமணி 2. மேட்டூர் - ஜி.கே.மணி 3. சீர்காழி - பொன்.முத்துக்குமார் 4. தஞ்சாவூர் - குஞ்சிதபாதம் 5. பாபநாசம் - ஆலயமணி 6. பேராவூரமணி - கலைவே…
-
- 0 replies
- 443 views
-
-
எல்லாத்தையும் மேல இருக்கவன் பாத்துப்பான்... விஜயகாந்த் சொன்ன குட்டிக்கதை! வேலூர்: வேலுாரில் நடந்த மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரத்தில் திமுக அதிமுக குறித்து விஜயகாந்த் கூறிய குட்டிக்கதையை பொதுமக்கள் ரசித்தனர். திருப்பத்தூரில் தே.மு.தி.க - ம.ந.கூ பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. நான்கு மணி கூட்டத்திற்கு விஜயகாந்த் இரவு 8.10 மணிக்கு வந்தார். அவரது தாமதத்தை டூப் விஜயகாந்த்தை பாட்டு பாட வைத்து சமாளித்தனர் கட்சி நிர்வாகிகள். 8.10க்கு மேடையேறிய விஜயகாந்த் கூட்டத்தை பார்த்து பெரிய கும்பிடாக போட்டுவிட்டு மைக் பிடித்து காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். ஆனால் இடையில் தொண்டர்களிடமிருந்து சத்தம் வர டென்ஷனானவர், “ எங்க கட்சி கட்…
-
- 0 replies
- 511 views
-
-
ஜெயலலிதாவை பார்க்க 6 மணி நேரம் வெயிலில் தவித்த பெண்கள்: சாக்குப்பை துணிகளை தலையில் அணிந்து சமாளிப்பு அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் கொளுத்தும் வெயிலில் பெண்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தனர். குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக வழங்கப்பட்டன. விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 14 தொகுதி களைச் சேர்ந்த அதிமுக மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக் கோட்டையில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். விருத்தாச்சலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் 4 பேர் வெயிலுக்கு இறந்ததால் நேற்று அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் முன்னெச்சரிக்கையாக நடமாடும்…
-
- 1 reply
- 390 views
-
-
ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார்!' அடித்துச் சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி புதுடெல்லி; சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், மே மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும் என்றார். இந்த வழக்கில் ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் ம…
-
- 1 reply
- 499 views
-
-
கோவில்பட்டியில் வைகோ, பல்லாவரத்தில் வீரலட்சுமி போட்டி- மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக- தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. ஆனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தமாகா ஆகியவை இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் இன்று தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கிய மதிமு…
-
- 0 replies
- 808 views
-
-
திமுக வேட்பாளர்கள் என்.ராஜ்குமார், எம்.ராமச்சந்திரன் அரக்கோணம் (தனி), ஒரத்தநாடு ஆகிய இரு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர் பவானி நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராக என்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக ஏற்கெனவே எஸ்.எஸ். ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு தற்போது புதிய வேட்பாளராக எம்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இரு தொகுதிகளிலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது திமுகவினரிடம் அதிருப்தி எழுந்தது. அரக்கோணம் வேட்பாளர் பவானியை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைப…
-
- 0 replies
- 405 views
-
-
அதிமுக, திமுக, தேமுதிக, தமாகா, ம.ந.கூட்டணி: எந்தெந்த தொகுதிகளில் யாருடன் மோதல்? ஓவியங்கள்: என்.கணேசன் அதிமுக மற்றும் திமுக கூட்டணியுடன் தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி பெருவாரிய இடங்களில் மோதுகின்றன. தேமுதிக - ம.ந.கூட்டணி தமாகா அணியில், தேமுதிக திமுகவை எதிர்த்து 74 இடங்களிலும், மதிமுக 24 இடங்களிலும், விசிக 22 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 21 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களிலும், தமாகா 14 இடங்களிலும் என திமுக போட்டியிடும் 174 இடங்களில் போட்டியிடுகின்றன. இதே போல், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேமுதிக 18 இடங்களிலும், தமாகா 9 இடங்களிலும், மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 இடங்களிலும், விச…
-
- 0 replies
- 376 views
-
-
-
- 2 replies
- 842 views
-
-
'வைகோவைவிட விஜயகாந்த் எவ்வளவோ மேல்...!' -கம்யூனிஸ்ட்டுகள் நொந்து போன கதை மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, வைகோவின் அதீத செயல்பாடுகளால் அதன் தலைவர்கள் ரொம்பவே அதிருப்தி அடைந்தனர். 'வைகோவைவிட விஜயகாந்த் எவ்வளோ மேல்' என நொந்து போகும் அளவுக்குத்தான் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆறு கட்சிகள் போட்டியிடுவதால், தொகுதிப் பங்கீட்டில் இயல்பாகவே சிக்கல் வரும் என்பதால், கடந்த பத்து நாட…
-
- 0 replies
- 632 views
-
-
வேட்பாளரை மாற்றக் கோரி கருணாநிதி வீடு முற்றுகை: கோபாலபுரத்தில் பரபரப்பு! சென்னை: பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளரை மாற்றக் கோரி, நெல்லை மாவட்ட திமுகவினர் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் கோபாலபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவுசெய்து,வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும், பல்வேறு தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றக்கோரி, திமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அறி விக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க…
-
- 2 replies
- 580 views
-
-
சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர வைக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 'களத்தில் சீமானை அவ்வளவு எளிதாக முதல்வர் புறக்கணித்துவிடவில்லை' எனவும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள் அவர்கள். " நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. 'தமிழனை தமிழனே ஆள வேண்டும்' என்ற ஒற்றைக் கோஷத்தோடு சீமான் களமிறங்குகிறார். அவரது முழக்கம் எடுபடுமா? என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், இதுவரையிலும் சீமான் முன்னெடுத்த எந்தப் போராட்டத்தையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?…
-
- 0 replies
- 694 views
-