உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அதிபர் பதவிக்கான காலத்தை நிர்ணயம் செய்தல் மற்றும் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை கியூபாவின் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்வதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP "சோசலிசத்தின் மாற்றமுடியாத இயல்பை" தக்க…
-
- 0 replies
- 549 views
-
-
உதவச் சென்ற பாலத்தீன பெண் தன்னார்வலர் இஸ்ரேல் சுட்டதில் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். இஸ்ரேல் சுட்டதில் மருத்துவத் தன்னார்வலர் பலி படத்தின் காப்புரிமைOCHA OPT / TWITTER இஸ்ரேல் - பாலத்தீன எல்லையில் நடந்துவரும் சண்டையில் இஸ்ரேல் படைகள் சுட்டதில் காயமடைந்த ஒருவருக்…
-
- 0 replies
- 344 views
-
-
'தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளை நிறுவியுள்ளது' - அமெரிக்கா குற்றச்சாட்டு பகிர்க தனது அண்டை நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சீனாவின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குவதாக கூறினார். கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள், நிலத்திலிருந்து வான் நோக்கி சென்று தாக்கும் ஏவுகணைகள், மின் கருவிகள…
-
- 0 replies
- 459 views
-
-
பெண் 'சுல்தான்': மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக அதிகாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பவர் யோக்யகர்தாவின் சுல்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசுல்தானின் மூத்த மகள் தற்போதைய விவாதத்தின் மையமாக உள்ளார். தனது மூத்த மகளை தன்னுடைய அதிகாரமிக…
-
- 0 replies
- 663 views
-
-
உலகப்பார்வை: சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். அட்டைப்படத்தில் இளவரசி - சர்ச்சையில் சஞ்சிகை படத்தின் காப்புரிமைVOGUE ARABIA / BOO GEORG சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று 'வோக் அரேபியா' சஞ்சிகை கூறியுள்ளது. பெண்கள் வாகனங்கள் ஓட்ட வரும் ஜூன் 24 முதல் சௌதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதற்குப் போராடிய பெண்…
-
- 0 replies
- 590 views
-
-
'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மீண்டும் மனம் மாறினார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்வதாக அறிவித்த ஒரு வாரத்தில், மீண்டும் அதே தேதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமென்று தற்போது அறிவித்துள்ளார். ஒரு …
-
- 0 replies
- 337 views
-
-
10 மாநிலங்களில் நடந்த மக்களவை, சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்; எதிர்க்கட்சிகள் வெற்றி: பாஜக அதிர்ச்சி தோல்வி- 4 சட்டப்பேரவை தொகுதிகளை காங்கிரஸ் பிடித்தது பிஹாரின் ஜோகிஹட் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் வெற்றியை மேள தாளத்துடன் தொண்டர்கள் கொண்டாடினர். - படம்: பிடிஐ உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 4 மக்களவை, 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மேலும், கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் முடிவும் நேற்று வெளியானது. இதில் பெரும்பாலான இடங்களை க…
-
- 1 reply
- 584 views
-
-
எஃகு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் நடவடிக்கை அமலுக்கு வந்தது - ஐரோப்பா, கனடா, மெக்சிகோ கடும் எதிர்ப்பு, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வலிநிவாரணி மருந்துகளின் போதைக்கு அடிமையாகும் ஆஃப்பிரிக்க இளைஞர்கள், பாகிஸ்தானில் மறக்கடிக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியின் நினைவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 289 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல வேண்டும்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - சென்ற நிதியாண்டில் 6.7% வளர்ச்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புலள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6% எனும் அளவைவிட அதிகமாக இருந்தாலும், முந்தைய 2016-2017ஆம் நிதியாண்டின் 7.1% வளர்ச்சியைவிடவும் குறைவானதே. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ…
-
- 0 replies
- 301 views
-
-
டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த அதிக அளவிலான இறக்குமதி வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் குடியரசு கட்…
-
- 0 replies
- 379 views
-
-
இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவை விமர்சிக்கும் கூட்டணி கட்சித் தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக மீது உத்தவ் தாக்கரே விமர்சனம் படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE / AFP / GETTY IMAGES Image captionபிரதமர் மோதியுடன் உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில்…
-
- 0 replies
- 440 views
-
-
சிறையில் சித்திரவதை- சிஐஏ-வுக்கு உடந்தையாக இருந்த ஐரோப்பிய நாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP அல்-கய்தா என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்களை துன்புறுத்த, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ-வுக்கு அனுமதி அளித்து லித்துவேனியா மற்றும் ரோமானியா நாடுகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐரோப்பிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர…
-
- 0 replies
- 322 views
-
-
தாயகம் திரும்பும் ஷியா பிரிவு இளைஞர்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மாயம்,யுக்ரேனில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷிய நிருபர் உயிருடன் வந்ததால் கொண்டாட்டம் - போலி நாடகத்தை நடத்தியதாக ஆளும் அரசு மீது அதிருப்தியாளர்கள் விமர்சனம்,வங்கதேச எல்லை முகாம்களில் ரோஹிஞ்சா சிறார்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்து பிபிசியிடம் நடிகை ப்ரியங்கா சோப்ரா பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 211 views
-
-
நாளிதழ்களில் இன்று: பெட்ரோல், டீசல் விலை - 1 பைசா குறைப்பு முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - ஒரு பைசா விலை குறைப்பு தொடர்ந்து 16 நாட்கள் விலையேற்றத்துக்குப் பின் பெட்ரோல்மற்றும் டீசல் விலையை, புதனன்று லிட்டருக்கு ஒரு பைசா அளவில் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. பெட்ரோல் விலை 60 பைசாவும், டீசல் விலை 56 பைசாவும் குறைக்கப்பட்டதாகவும் தங்கள் இணையதளத்தில் அறிவிப்பு வெளியானது தொழில்நுட்பக் கோளாறு என்று இந்தியன் ஆயில் கார்பொரேஷன் கூறியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - பிரிட்டனின் உதவியை நாடும் இந்தியா விஜய் மல்லையா - Getty Images…
-
- 0 replies
- 513 views
-
-
கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் டி.வி. நேரலையில் தோன்றினார்: ஏன் இந்த நாடகம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உக்ரைன் தலைநகர் கீயஃபில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பத்திரிகையாளர்,தொலைக்காட்சி நேரலை ஒன்றில் உயிருடன் தோன்றியுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS அசாதாரண நிகழ்வாக, ரஷ்ய அரசின் கடுமையான விமர்சகராக கருதப்பட்ட பத்திரிகையாளர் தொலைக்காட்…
-
- 0 replies
- 370 views
-
-
தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக படத்தின் காப்புரிமைPTI தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு எனும் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2016-2017ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா…
-
- 0 replies
- 236 views
-
-
டிரம்ப் - கிம் சந்திப்பு: 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி பகிர்க வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன்னின் முக்கிய உதவியாளரான ஜெனரல் கிம் யாங்-சோல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் இடையே நிகழ திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு குறித்து விவாதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெனரல் கிம் யாங்-சோல் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவை அவர் சந்தித்துப் பேசினார். வடகொரியாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்கா வருவது சுமார் 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஜூன் 12 அன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பில் தாம் கலந்துக…
-
- 0 replies
- 341 views
-
-
வடகொரியாவில் ஆளும் கிம் ஜோங் உன் ஆட்சியில் மறைந்திருக்கும் உண்மைகள் - அடக்குமுறைக்கு அஞ்சுவதாக சாதாரண குடிமக்கள் பிபிசியிடம் தகவல்,மரபுகளை மீறி மகளுக்கு மகுடம் சூட்ட இந்தோனீஷியாவின் ஜாவனீய சுல்தான் விருப்பம் - பாரம்பரியத்தை மீறுவதாக அரச குடும்பத்து உறுப்பினர்கள் புகார்,மக்கள்தொகையை முந்தும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஐஸ்லாந்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 458 views
-
-
வட இந்தியாவில் புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழில் இன்று வெளியாகும் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. புயல், இடி மின்னல் - 50 பேர் பலி படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வ…
-
- 0 replies
- 553 views
-
-
நாளிதழ்களில் இன்று: கோடையில் தமிழகத்தில் 1,720 கோடி ரூபாய்க்கு மது விற்பனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - கோடையில் அதிகரித்த மது விற்பனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கடந்த ஆண்டு ம…
-
- 0 replies
- 328 views
-
-
தென்னாஃப்ரிக்காவில் ஆளில்லா மனைகளுக்கு கருப்பின மக்கள் உரிமை கோருவதால் பதற்றம், மறுமலர்ச்சியை எதிர்நோக்கும் கைபர் பழங்குடியினர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 469 views
-
-
பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தின் கிழக்கு பகுதி நகரான லீச்சினில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி பாடசாலையொன்றில் பெண்ணொருவரை பணயக்கைதியாக பிடித்தார் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். பெல்ஜியத்தின் லீச்சின் நகரப்பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. க…
-
- 0 replies
- 356 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறதா இத்தாலி? நவீன காட்டுமிராண்டிகளின் கையில் தற்போது ரோம் இருக்கிறது’ என பைனான்ஸியல் டைம்ஸ் செய்தி வெளியிடும் அளவுக்கு இத்தாலியின் நிலைமை இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை விட பெரிய பிரச்சினை இத்தாலியால் உருவாகப் போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் தேர்தல் நடந்தது. புதிய கூட்டணி அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பைவ் ஸ்டார் இயக்கம் …
-
- 3 replies
- 1.1k views
-
-
மனிதர்களுடன் பழக டால்பின்கள் விருப்பம் காட்டுகிறதா? பகிர்க சில முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ். மனிதர்களுடன் பழக டால்பின்கள் விருப்பம் காட்டுகிறதா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாரீஸ் நகர் அருகேயுள்ள ஒரு கடல் பூங்காவில், டால்பின்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், டால்பின்களின் மகிழ்ச்சி நிலை குறித்தும், அவை மனிதர்களுடன் பழகுவதில் விருப்பம் காட்டுகிறதா என்பது குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இது போன்ற ஆராய்ச்சி முதல்முறையாக நடத்தப்படுவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'ஸ்பைடர் மேனுக்கு' பிரான்ஸ் குடியுரிமை பட…
-
- 0 replies
- 559 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலை மூடலால் என்ன பொருளாதார பாதிப்பு? பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஸ்டெர்லைட் மூடலால் என்ன பாதிப்பு? படத்தின் காப்புரிமைGETTY IMAGES தூத்துக்குடியில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இந்தியாவின் ஒட்டுமொத்த தாமிர உற்பத்தியில் 40%ஐ உற்பத்தி செய்ததாகவும், அந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் மின் துறையில் உள்ள 800 சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படும் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தாமிர ஊ…
-
- 0 replies
- 343 views
-