உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
சௌதி கூட்டணியின் எச்சரிக்கையை மீறி இரானுடன் உறவைப் புதுப்பித்தது கத்தார் பகிர்க இரான் நாட்டுடனான தொடர்பை கத்தார் துண்டிக்க வேண்டும் என்னும் நான்கு சக அரபு நாடுகளின் வற்புறுத்தலையும் மீறி, அந்நாட்டுடனான ராஜாங்க உறவுகளைக் கத்தார் முழுமையாகப் புதுப்பித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபயணத் தடைக்குப் பின்பு தனது வான்வெளியை கத்தார் விமானங்களுக்கு திறந்து இரான் உதவியது இஸ்லாமின் ஷியா பிரிவைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 2016-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து இரானில் இருந்த சௌதி தூதரகங்கள் தாக்குதலுக்கு ஆளான பின்னர், கத்தார் இரானில் இருந்த தனது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற…
-
- 0 replies
- 373 views
-
-
சிரியாவின் மையப்பகுதியில் ஐ.எஸ் அமைப்பை அரசாங்க படைகள் பின்வாங்கச் செய்யும் இடத்திலிருந்து பிபிசியின் நேரடி தகவல் ; ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஓராண்டுக்கு பிறகு அங்கு அதிகரித்துள்ள வன்செயல் மற்றும் நிதி நெருக்கடி ஆகிய சவால்கள் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் சர்வதேச தடையின் அடிப்படையில் விற்க முடியாத தென்னாப்பிரிக்காவின் காண்டாமிரு கொம்புகள் இணையத்தில் ஏலம் விடப்படுவது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 333 views
-
-
டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த சிறுவன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அமெரிக்க நாட்டுக்குள் முடிவுக்கு வரும் என சிறுவன் ஒருவன்அரச தலைவர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளான். ஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்து வரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அமெரிக்க அரசதலைவர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறுவன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்காவிலேயே முடிவுக்கு வரும் என எச்சரித்துள்ளான். குறித்த சிறுவன் முன்னாள் அமெரிக்க இராணுவ வீரரின் மகன் எனத் தெரிய வந்துள்ளது. சிரியாவின் ரக்கா பகுதியில் வைத்து குறித்த வீடியோவைப் பதிவு செய்திருக்கலா…
-
- 0 replies
- 447 views
-
-
மூன்றாண்டு போரால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் ஏமனில் இருந்து நேரடி தகவல்! தீவிரவாதிகளுக்கான உதவியை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை ஆனால், தமக்கு தலிபான்களுடன் தொடர்பு கிடையாது என்கிறது பாகிஸ்தான் மற்றும் ஒரு வித்தியாசமான நாடோடிக் குடும்பம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 281 views
-
-
தலிபான்களுக்கு எதிராக போரிட மேலதிக துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்புவது என்ற அதிபர் டிரம்பின் முடிவை ஆப்கான் பிரதமர் வரவேற்றுள்ளார் ; கர்னல் கடாபி வீழ்த்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பின்னரும் லிபியா மோதல்களமாகவே தொடர்கிறது மற்றும் அலாஸ்காவில் கரடிகளை வேட்டையாடுவதற்கான தடையை அதிபர் டிரம்ப் நீக்கினார்! அதன் விளைவு என்ன என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 351 views
-
-
'அமெரிக்கப் படையினருக்கான மயானமாக ஆப்கானிஸ்தான் மாறும்' தலிபான் எச்சரிக்கை.! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபடப் போவதாக சூளுரைத்துள்ளார். இராணுவ கட்டளைத் தலைவராக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை அவர் ஆற்றிய முதலாவது உரையின் போதே இவ்வாறு சூளுரைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 16 வருட காலமாக அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த நிலையில் அந்நாட்டிலிருந்து அந்தப் படையினரை விரைவாக வாபஸ் பெறுவதால் ஏற்படக்கூடிய ஏற்றுக் கொள்ள முடியாத விளைவுகளை தவிர்க்க அந்நாட்டில் அமெரிக்கா தொடர்ந்து போ ரில் ஈடுபட வேண்டியுள்ளதாக அவர் தெரிவி…
-
- 0 replies
- 413 views
-
-
3 முகவரிகளில், 21 பெயர்களில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்துவருகிறார் - பிரிட்டன் நிதி அமைச்சகம்! இந்தியாவால் தேடப்படும் மிக முக்கிய பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் 3 முகவரிகளில் 21 பெயர்களில் செயல்பட்டுவருகிறார் என பிரிட்டன் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1993-ம் ஆண்டு, இந்தியாவையே உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய அரசு தீவிரமாகத் தேடிவருகிறது. ஆனால், இவர் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங…
-
- 0 replies
- 319 views
-
-
``பார்சிலோனாவில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தோம்``- சந்தேக நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டதாக ஸ்பெயின் நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன கடந்த வாரம் ஸ்பெயினின் காட்டலோனியா நகரில் 1…
-
- 0 replies
- 523 views
-
-
“தீவிரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தனானின் செயற்பாடுகளை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது” :ட்ரம்ப் எச்சரிக்கை “தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பேசும் போதே “தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால் பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும் ஆனால் தீவிரவாதிகளுக்கு …
-
- 0 replies
- 286 views
-
-
ரஷ்ய விமானப் படை தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி ரஷ்ய விமானப்படை சிரியாவில் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை அந்த நாட்டில் முகாமிட்டுள்ளது. ஆசாத் ஆதரவு படை ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இதற்கு ரஷ்ய விமானப் படை பக்கபலமாக செயல்படுகிறது. சிரியாவின் டியர் இஸ்-ஜார் என்ற நகருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இதைத் கண்காணித்த ரஷ்ய விமானப் படையின் போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து குண்டுகளை வீசியது. இதில் 200-…
-
- 0 replies
- 466 views
-
-
பார்சிலோனா தாக்குதல்: சந்தேக நபர் சுட்டுக்கொலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பார்சிலோனாவில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று மக்கள் கூட்டத்தின்மீது வேனை மோதி தாக்குதல் நடத்திய யூனஸ் அபய்ஹோகோப் என்பவரை சுட்டுக்கொன்றிருப்பதாக ஸ்பெயின் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போலீசார், பார்சிலோனோ நகரின் மேற்குப் புறத்தில் வெடிகு…
-
- 0 replies
- 378 views
-
-
கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற தாக்குதலில் பதிமூன்று பேர் கொல்லப்பட காரணமாக இருந்தவர் யூனஸ் அபு யாகூப் என்று ஸ்பேனிஷ் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர், சிங்கப்பூர் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க கடற்படை கப்பலும், எண்ணெய் கப்பல் ஒன்றும் மோதியதில் பத்து மாலுமிகளை காணவில்லை மற்றும் அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் முதல் முறையாக தெரியவுள்ள பூரண சூரிய கிரகத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 262 views
-
-
72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல் இரண்டாம் உலகப் போரில், ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட `யுஎஸ்எஸ் இண்டியானாபொலிஸ்` என்ற கனரக கப்பல் 72 ஆண்டுகளுக்கு பிறகு பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP அந்த போர் கப்பல் கடலுக்கு அடியில் 18,000 ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமாவில் பிற்காலத்தில் போடப்பட்ட அணுகுண்டிற்கான பாகங்களை எடுத்துச் செல்லும் ரகசிய பணியில் இருந்து இண்டியானா பொலிஸ் போர்க்கப்பல் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது அது அழிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 1,196 பேரில் வெறும் 316 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். அமெரிக்க கடற்படை வரலாற்றில்…
-
- 0 replies
- 320 views
-
-
அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கனில் இசை நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாப் பாடகி அர்யானா சயீத் நடத்திய இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்கா- தென்கொரியா ராணுவ ஒத்திகை: மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து இரு நாட்டு வீரர்களும் ஒத்திகையில் ஈடுபடும் புகைப்படம். மீண்டும் வட கொரியாவை கோபமூட்டும் வகையில், அமெரிக்கா மற்றும்…
-
- 0 replies
- 533 views
-
-
பிரபல ஹொலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூவிஸ் காலமானார் ஹொலிவுட் திரையுலகில் அசைக்கமுடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஜெர்ரி லூவிஸ் தனது 91 ஆவது வயதில் லாஸ் வேகாஸில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஜெர்ரி லூவிஸ் ஹொலிவுட் உலகில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாது கதாசிரியராகவும் விளங்கிய ஜெர்ரி லூவிஸ், சக நடிகர் டீன் மார்டினுடன் இணைந்து காமெடி தொடர்களை நடத்தியுள்ளார். ஜெர்ரி லூவிஸ் நடத்திய காமெடி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவையாகும், த நாட்டி புரபெஸ்ஸர், த பெல் பாய் உள்ள…
-
- 0 replies
- 479 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை சிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 அமெரிக்க கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜோன் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பலொன்று சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. குறித்த போர்க்கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன் குறித்த கப்பலில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவுக…
-
- 4 replies
- 526 views
-
-
பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தே பயப்படவைக்கும் டிரம்பின் அமெரிக்கா! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, ஓரினச் சேர்க்கையாளர்கள், சிறுபான்மை மதக் குழுக்கள், ஹிஸ்பேனிக்ஸ் எனப்படும் ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய பாரம்பரியத்தை உடைய, லத்தீன் அமெரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் என பல தரப்பினர் மீதும் வெறுப்பின் காரணமாக நிகழும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇனவெறிக்கு எதிரான ஒரு போராட்டத்தில் எரிக்கப்படும் டிரம்பின் உருவபொம்மை. மொட்டைக் கடிதம் "தேர்தல் குதித்து விட்டத…
-
- 0 replies
- 788 views
-
-
உ.பி. ரயில் விபத்து: 23 பேர் சாவு உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் அருகில் உள்ள கதௌலி பகுதியில் சனிக்கிழமை தடம்புரண்டு ஒன்றன் மீது ஒன்று சரிந்து கிடக்கும் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள். உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை மாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 23 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒடிஸா மாநிலம், புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு உத்கல் விரைவு ரயில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்திலுள்ள கதௌலி ரயில் நிலையம் அருகே ரயில் சனிக்கி…
-
- 0 replies
- 422 views
-
-
அதிர்ச்சி வீடியோ: எல்லையில் இந்திய - சீன ராணுவம் மோதல் சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறி…
-
- 3 replies
- 993 views
-
-
l பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஆச்தூண்தீச்tஞுணூ பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், அங்கு 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் லண்டனில் ஏற்பட்ட பாரி…
-
- 0 replies
- 394 views
-
-
ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் பதவி நீக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் நேற்று பதவி நீக்கம் செய்யப்படுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வலதுசாரி அரசியில் நோக்குகளில் பிரபல்யம் பெற்ற ஸ்டீபன் பன்னன் டிரம்பின் அரசியல் திட்டங்களின் பின்னணியில், பல இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களுக்கு விதித்த பயணத் தடைத் திட்டம் உட்பட, பல திட்டங்களின் பின்னணியில், இவர் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்து வந்துள்ளார் . கடந்த சனிக்கிழமையன்று வெர்ஜீனியாவின் பட்டினமொன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இவர் வெளியிட்ட முரண்பாடான கருத்துக்களே இவரின் பதவி நீக்கத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. 63 வயதான ஸ்டீபன் முன்னாள் கடற…
-
- 0 replies
- 250 views
-
-
99 வருடங்களின் பின்னர் முழு அமெரிக்காவையும் இருளில் ஆழ்த்தும் சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் வருகிற எதிர்வரும் 21 ஆம் திகதி தோன்றுகிறது. மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும். இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும். இதனால் சூர…
-
- 0 replies
- 412 views
-
-
பன்றி ரத்தத்தில் நனைத்த தோட்டாக்கள்: டிரம்ப் சொன்னது கட்டுக்கதையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இஸ்லாமியவாத தீவிரவாதிகளைக் கொல்ல அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ தளபதி ஒருவர், பன்றியின் ரத்தத்தைப் பயன்படுத்திய கதை ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், அது ஒரு கட்டுக்கதை என்று ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image ca…
-
- 0 replies
- 360 views
-
-
ஸ்பெயினில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலில் பதின்னான்கு பேர் பலியானது குறித்த செய்திகள், போதைமருந்துக்கு எதிரான தனது போரை பிலிப்பைன்ஸ் அதிபர் தீவிரப்படுத்தியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறை ஒன்று குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 245 views
-