ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
ரக்பி வீரர்களுக்கு போதைப்பொருள் வழங்கியவர் சிக்கினார் இலங்கையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி வீரர்களுக்கு பிரவுண் சுகர் போதைப்பொருளை விநியோகம் செய்தவரை இன்று வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற நட்புறவு ரக்பி போட்டியொன்றில் பங்கேற்பதற்காகவே வருகை தந்த இவர்கள் இருவரும் பிரவுண் சுகர் போதைப் பொருளை பாவித்தமையின் காரணாகவே உயிரிழந்தனர். இந் நிலையில் உயிரிழந்த ஒரு ரக்பி வீரரிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைக்கு இணங்க ரக்பி வீரர்களுக்கு பிரவுண் சுகர் விநியோகித்தவரை இன்று வெள்ளவத்தை பொலிஸார் கைத…
-
- 0 replies
- 279 views
-
-
இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் சட்ட நடவடிக்கை யாழில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களுடன் இராணுவத்துக்கு தொடர்பு இருப்பின் அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் இராணுவத்தினர் உள்ளனர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் மேற்கண்ட குற்றச்சாட்டினை முற்றாக நிராகரித்த அவர், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எத…
-
- 0 replies
- 411 views
-
-
தொடரும் மர்மம் ! விஷம் வைத்து கொல்லப்படும் மாடுகள் ; வவுனியாவில் அதிர்ச்சி நல்லின மாடுகளுக்கு விஷம் வைத்து கொலைசெய்யும் மர்மச் சம்பவம் ஓரிரு தினங்களாக வவுனியாவில் அதிகரித்து வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தட்டான்குளம் பகுதியில் நேற்று மதியம் கால்நடைகளுக்கு விசம் வைத்துகொலைசெய்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக தட்டான்குளம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று அப்பகுதி மக்களின் முறைப்பாட்டினையடுத்து பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தட்டான்குளம் பகுதி மக்கள் தெர…
-
- 0 replies
- 219 views
-
-
குவைத் தம்பதிக்கு பிணை நாட்டை விட்டு வெளியேற தடை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் 5 பேரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட குவைத்திலிருந்து வந்த தம்பதியினருக்கு நாட்டிலிருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) நீர்கொழும்பு நீதவான் சஜிந்திர ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விசாரணைகள் முடியும் வரை குறித்த இருவரையும் …
-
- 1 reply
- 432 views
-
-
தல்செவென கடற்கரை- குப்பைக் கூடமாகிறது!! அரசியல் விடுதலைக்காக 30 ஆண்டுகள் காலமாக ஆயுதம் ஏந்திப் போராடிய நாம், இன்று எமது கலாசாரத்தைக் கட்டிக் காக்கவும், பேணவும், தக்கவைக்கவும் அன்றாடம் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதிலும் எம்மவர்களில் இருந்து, எமது இளைஞர்களின் கட்டுக்குள் அடங்காத போக்குகளில் இருந்து கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளமை பெருந்துயர். அவ்வாறாக எமது கலாசாரம், பண்பாடுகள், விழுமியங்கள் என்பன வெட்டிச் சரிக்கப்படும் இடங்களின் ஒன்றுதான் இந்தத் தல…
-
- 4 replies
- 1.1k views
-
-
2020 இல் அனைத்தும் தலைகீழாக மாறும் (எம்.எம்.மின்ஹாஜ்) யாரை நிறுத்தியாவது தாக்குதல் நடத்த கூடிய பலம் ஐ.தே.க.வுக்கு உள்ளது – ஹரீன் மொட்டு சின்னத்தின் வேட்பாளரின் கதையானது மூன்று வேதாளங்களின் நிலைமை போன்றதாகும். கூட்டு எதிரணியினருக்கு ராஜபக் ஷவை தவிர வேறு உலகமே இல்லையா?.மொட்டு சின்னத்தில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?.மொட்டு சின்னத்தில் வேறு தலைவர்களுக்கு வருவதற்கு இடமில்லையா?.இது கட்சியா? என்பதனை கூட்டு எதிர்க்கட்சியினர் தமது இத யங்களை தட்டிக் கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். எனினும் காலத்திற்கு காலம் யாரை நிறுத்தி…
-
- 0 replies
- 343 views
-
-
சிவந்தாமுறிப்பில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணிக்கு அப்பால் தமிழர்களின் பூர்வீக பகுதியான சிவந்தா முறிப்புக்குளம் மற்றும் அதனோடிணைந்த வயல் நிலங்களை அபகரிக்கும் முயற்சி நேற்று ( 2018.07.30 ) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது சிவந்தா முறிப்புக் குளம் மற்றும் அதனோடு இணைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களை சிங்கள மக்கள் சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதனை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், முல்லைத்தீவு மா…
-
- 0 replies
- 220 views
-
-
விஜயகலா விவகாரம்: மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நியமனம் சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில், எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்கு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஒருவரை சட்டமா அதிபர் நியமித்துள்ளார். உத்தியோகபூர்வப் பணி' ஜனாதிபதி மக்கள் சேவை - தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப் புலிகளின் கா…
-
- 0 replies
- 228 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியபோரதீவு-பழுகாமம் ஆற்றுப்பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். நேற்று இரவு குறித்த ஆற்றங்கரையினை சூழவுள்ள நாணற்புற்கள் மற்றும் காடுகளில் இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்திருக்கலாம் எனவும் பல பறவைகள் இடங்களை பறிகொடுத்த நிலையில் அல்லாடிவருதையும் காணமுடிகின்றது. வயல்வெளிக…
-
- 0 replies
- 290 views
-
-
படையினருக்குப் பாதுகாப்பில்லை- எண்ணெய்க் கடையை மூட உத்தரவு!! முல்லைத்தீவு கேப்பாப்பிலவுப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்த குடும்பத்தினை கடையை மூடுமாறு முள்ளிவளைப் பொலிஸார் பணித்துள்ளனர் என்று அறியமுடிகிறது. கேப்பாபுலவில் படைத்தலைமையம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால், மீள்குடியேறிய குடும்பம் ஒன்று சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை நடத்தி வந்தனர். இந்த நி்லையில் படையினரின் முகாமிற்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கடையை அகற்றுமாறு கோரியுள்ளதாக அதன் உரிம…
-
- 1 reply
- 250 views
-
-
வாள்வெட்டுக் குழு- உடுவிலில் நால்வர் கைது!! யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட குழுவினரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விளக்கமறி யலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் மன்று உத்தரவிட்டது என்று மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 19, 21, 22,24 வயதுடைய வர்கள், உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கடையொன்றுக்குள் நுழைந்து அடித்து, உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு…
-
- 0 replies
- 311 views
-
-
“யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அகற்றுவதற்கும் முயற்சி” குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அங்கிருந்து அகற்றுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் துடியாய் துடிக்கின்றனர் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியஅமைப்பாளரும் மாநகர உறுப்பினருமான வி.மணிவண்ணண் அவ்வாறு என்னை அகற்றுவதனூடாக கூட்டமைப்பினர் எதனைச் சாதிக்கப் போகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடகஅமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பின் போது மாநகர சபை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலையே மணிவண்ணண் மேற்கண்டவாறு …
-
- 0 replies
- 355 views
-
-
மாகாண சபை அமைச்சரை நியமிப்பதும் பதவி நீக்குவதும் முதலமைச்சரின் உரிமை உத்தியோகபூர்வ வடிவம் மாத்திரமே ஆளுநருக்கு உரியது மாகாண சபையில் அமைச்சராக ஒருவரை நியமிப்பதோ அல்லது பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரிமையாகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மாத்திரமே ஆளுநருக்குரியது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆளுநர் உத்தியோகபூர்வ வடிவம் கொடுக்கத் தவறியதால் முதலமைச்சரின் உரித்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 596 views
-
-
விச ஊசி ஏற்றப்பட்டதால் முன்னாள் போராளி ஒருவர் மரணம்..? முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச் சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதனையடுத்து, உடனே சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர், 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்…
-
- 0 replies
- 331 views
-
-
வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும், இது நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட, வடக்கு -கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வாதார மற்றும், உட்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு சரியாகத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் சிறிலங்க…
-
- 1 reply
- 569 views
-
-
இன்று முதல் தடை செய்யப்படுகிறது மேலதிக வகுப்புகள் (நா.தினுஷா) புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் க.பொ.த. உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆகவே பரீட்சைகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கென விசேட கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை…
-
- 0 replies
- 234 views
-
-
வடக்கு கிழக்கு அபிவிருத்தி -நிதியமைச்சரை சந்தித்த கூட்டமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி அமைச்சருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இச் சந்திப்பின் போது கடந்த 3ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி மந்த நிலைபற்றியும் இனி வரும் 2 ஆண்டுகளுக்குள் வட கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. அபிவிருத்தியில் காணப்படுகின்ற இடைவெளிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டன.அத்துடன் நிலை பேறான அபிவிருத்திக்கும் நிலையான அரசியல் தீர்வுக்குமாக த.தே.கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவது பற்றியும்…
-
- 0 replies
- 178 views
-
-
ஆறுமுகன் ஊடாக கருணாநிதியின் நலம் விசாரித்த ஜனாதிபதி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். தமிழகத்தில் உள்ள சென்னை காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மத்திய, ஊவா மாகா…
-
- 0 replies
- 188 views
-
-
விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்துக்கு எதிராக நடவடிக்கை தேவை (எம்.சி.நஜிமுதீன்) யாழ். கோட்டைப் பிரதேசத்திற்குள் இராணுவத்தினர் நுழைவதற்கு தடைவிதிக்கும் வகையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அவ்விவகாரம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு …
-
- 0 replies
- 327 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் சடலங்களை அகற்ற உதவிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை கடற்படைப் புலனாய்வு அதிகாரிகளாக இருந்த, கஸ்தூரிகே காமினி, துசார மென்டிஸ் ஆகிய இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்தினம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கடவுச்சீட்டை முடக்கி வைக்குமாறும், உத்தரவிட்டார். கடத்தப்பட்டு காணாமல் ஆக…
-
- 0 replies
- 224 views
-
-
1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 – 2009இல் கோர சம்பவங்களும் நடைபெற்றன. இதனோடு தொடர்புபட்ட சட்டத்தை துச்சமாக கருதி செயற்படும் சம்பவங்களும் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் போகும் நிகழ்வுகள் தொடர்பிலான விடயங்களை விளங்கிக்கொள்ள 1971ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியை உற்று நோக்குதல் வேண்டும். அக்கிளர்ச்சியின் போது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கிளிர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த கொடூர முயற்சிகளை எடுத்திருந்தனர். அச்சமயம் சிங்கள இளைஞர்கள் 65,000 பேர் அளவில் மாண்டனர்…
-
- 0 replies
- 303 views
-
-
விமானக் கொள்வனவில் ’தரகுப் பணம் பரிமாற்றம்’ ரஞ்சித் ராஜபக்ஷ இலங்கைக்கு நேற்றைய தினம் (30) இறக்குமதி செய்யப்பட்ட எயார் பஸ் 321 ரக விமானக் கொள்வனவில், பாரிய தரகுப் பணம் பரிமாறப்பட்டுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கினிகத்தேன கூட்டுறவுக் கலாசார நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார். முன்னைய அரசாங்கத்தால், விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், தற்போதைய அரசாங்கத்தால்…
-
- 0 replies
- 487 views
-
-
வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகத்தையே புரட்டிப் போட்ட கும்பல்! யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது. வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அடாவடிச் சம்பவம் இடம்பெற்றது. அலுவலகத்துக்குள் புகுந்த கும்பல், கிராம அலுவலகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி, அலுவலகத்திலிருந்த லப் டொப், கைபேசி என்பனவற்றை அடித்து உடைத்தது. மேலும் அலுவலகத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது. நாளை மறுதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார். விஜயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் இடம்பெறவுள்ள அவரது சந்திப்புகளில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், மலிக் சமரவிக்ரம…
-
- 0 replies
- 500 views
-
-
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் – அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் கிளிநொச்சியில் ( படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் இன்று 30-07-2018 கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் 155 ஆம் கட்டை பகுதியில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், பொது நிர்வாகம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதி மற்றும் சிறைச்சாலைக்ள மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தேசிய ஒருமைப்பாடு, நல…
-
- 1 reply
- 485 views
-