Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லூர் பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது யாழ் நல்லூர் பிரதேச சபையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சு.வாசுகியை வென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாமோதரம்பிள்ளை தியாகமூர்த்தி தவிசாளராக தெரிவாகியுள்ளார். உபதவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராசமனோகரன் ஜெயகரன் தெரிவாகியுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நல்லூர்-பிரதேச-சபையை-கூட்டமைப்பு-கைப்பற்றியது/71-213838

  2. அரசியலமைப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் – சுமந்திரன் கோரிக்கை புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, துரிதப்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். இறுதிப்போரில் பங்கேற்ற விடுதலைப்புலிகளில் 12000பேரை மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் விடமுடியுமானால் ஏன் அரசியற் கைதிகளை விடுதலைசெய்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்த…

  3. ஈ.பி.டி.பியால் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற குழுக் கூட்­டத்­தில் கார­சா­ரம்!! ஈ.பி.டி.பியால் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற குழுக் கூட்­டத்­தில் கார­சா­ரம்!! உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஈ.பி.டி.பியின் ஆத­ரவு கோரிய விவ­கா­ரத்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் நேற்­றுக் கார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றுள்­ளது. வன்­னிப் பிர­தே­சத்­தில் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­பது தொடர்­பில் நேற்­றுப் பேசப்­பட்…

  4. பிரதமருக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுக்கள் இல்லை பிரேரணையை எதிர்க்கின்றோம் என்கிறார் சம்பந்தன் (எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எந்த அடிப்படை காரணிகளும் உறுதியாக இல்லை. பிரதமருக்கு எதிராக எந்த நேரடி குற்றச்சாட்டும் இல்லாத காரணத்தினால் பிரேரணையை ஆதரிக்கவில்லை என சபையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்த தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பிரதமருக்கு வைக்கப்பட்டுள்ள இலக்கு நாளை ஜனாதிபதியை நோக்கி திரும்பலாம். பிரதமருடன் இது முடிந்துவிடாது, ஜனாதிபதியையும் இலக்கு வைத்து இந்த ஆட்சியினை வீழ்த்தும்…

  5. திங்­கட்­கி­ழமை புதிய அமைச்­ச­ரவை பிரே­ர­ணையை ஆத­ரித்­த­வர்கள் உட­ன­டி­யாக வெளி­யே­ற­வேண்டும் என்­கி­றது அர­சாங்கம் (லியோ நிரோஷ தர்ஷன்) அர­சாங்­கத்­திற்குள் இருந்து கொண்டு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்­த­வர்கள் உட­ன­டி­யாக அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேற வேண்டும் என தெரி­வித்த அமைச்­ச­ரவை இணைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன , எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை புதிய அமைச்­ச­ரவை ஒன்று குறித்த தீர்­மானம் அறி­விக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்டார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பு நேற்று புதன் கிழமை பாரா­ளு­மன்­றத்தில் குழு அறை 1 இல் இடம்­பெற்­றது. இதன் போது உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் …

  6. 16 – 23 ஆக பிளவுபட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால. இவர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த போது, கூட்டு …

  7. வாக்கெடுப்பு முடிந்ததும் விகாரைக்கு ஓடிய ரணில் கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார். சிறிலங்கா பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்தது. நேற்றிரவு 9.30 மணியளவில் ஒவ்வொருவராக பெயர் அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவு சுமார் அரை மணிநேரத்தில் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்ரி விக்கிரமசிங்கவுடன், கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் பெருமளவான ஐதேக…

  8. கூட்­ட­மைப்­பின் 10 கட்­டளைகள்!! கூட்­ட­மைப்­பின் 10 கட்­டளைகள்!! தமிழ் மக்­க­ளின் நீண்ட கால அவ­ல­மும் உட­ன­டித் தேவை­க­ளா­க­வும் உள்ள 10 விட­யங்­களை எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­தல் அறி­விப்­பிற்கு முன்­னர் நிறை­வேற்றி வழங்­கு­வ­தாக எழுத்­தில் உறு­தி­ய­ளித்­தால் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்­லாத தீர்­மா­னத்தை எதிர்க்­க­லாம் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிபந்­தனை விதித்­துள்­ளது. …

  9. நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 76 பேரும், வாக்களித்துள்ளார்கள். மேலும் 26 வாக்களிக்கவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நம்பிக்கையில்லா-பிரேரணை-தோற்கடிக்கப்பட்டது/150-213905

  10. வவுனியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சசி மகேந்தி­ரன் விச­னம்!! வவுனியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சசி மகேந்தி­ரன் விச­னம்!! என்­னில் நம்­பிக்கை இல்லை எனில் வேறு ஒரு நீதி­ப­தியை நிய­மித்து தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கை நடத்­துங்­கள் என்று விச­னித்­தார் வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சசி­ ம­கேந்­தி­ரன். தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரு­டைய வழக்கு நேற்று வவு­னியா மேல் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்­காக எடுத்­துக் கொள்­ளப்­…

  11. சுதந்திரக் கட்சியினர் 22 பேர் கூட்டு அரசில் இருந்து வெளியேறுகின்றனர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளனர். நம்பிக்கையில்லா பிரேரணையில் சிறிலங்கா பிரதமருக்கு எதிராக வாக்களித்த பின்னர் கூட்டு அரசாங்கத்தை விட்டு 22 சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறவுள்ளனர். அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இந்த தகவலை சிறிலங்கா பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, அ…

  12. தீர்மானம் எடுக்கவில்லை ஆழமாக சிந்திக்கின்றோம்: கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறுகின்றார் (எம்.மனோ சித்திரா) நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நாம் தீர்மானம் எடுத்துவிட்டதாக பலர் நினைக்கின்றா ர்கள். ஆனால் அப்படி இடம்பெறவில்லை. இத் தகைய சூழ்நிலையில் ஆழமாக நாம் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது. எமது மக்களிடையே மனதில் உள்ள குழப்பங்களை நாம் அறிந்துள்ளோம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளிலி்ருந்து அவர்களின் குழப்பமும் தெ ளிவாகியிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் ஆழமாக சிந்தித்து முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார…

    • 15 replies
    • 1.1k views
  13. ஐ.தே.க.வினருக்கு பண மூடை ; த.தே.கூ.வினருக்கு அரசியலமைப்பு வாக்குறுதி - வெளிப்படுத்தியது கூட்டு எதிரணி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதமர் வெற்றிகொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பண மூடையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தே ஆதரவை பெற்றுகொண்டார் என பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியது. எமது பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் எமது இலக்கு வெற்றிபெற்றுவிட்டது. தேசிய அரசாங்கத்தை பிளவுபடுத்திவிட்டோம் எனவும் அவர்கள் கூறினார்கள். பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போதே அவர்கள் இதனைக் …

  14. மன்னார் நகரில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு – சாள்ஸ் சந்தேகம் மன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் அண்மையில் மனிதனுடைய எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். -மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(3) மாலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். …

  15. பராக்குண்டுகள் மீட்பு முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் படையினர் வசம் இருந்து விடுவிக்கப்பட்ட காணிக்குள் இருந்து 25 பராக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு மேற்கு பகுதியில், விறகு வெட்ட சென்ற நபர் ஒருவர் குறித்த குண்டுகளைக் கண்டு, முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன், பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர். 81 மோட்டார் குண்டுவகையினை சேர்ந்த குறித்த 25 பரா குண்டுகளே இவ்வாறு மீட்டு அழிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/வன்னி/பராக்குண்டுகள்-மீட்பு/72-213893

  16. வலி.கிழக்கும் கூட்டமைப்பு வசம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலி கிழக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வலி கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (04) புதன்கிழமை பிற்பகல் 02 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. தவிசாளர் தெரிவுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸ் இனையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா ஸ்ரீகுமரனையும் பிரேரித்தது. தவிசாளர் தெரிவு பகிரங்கமாகவாக இரகசியமாகவா நடத்தப்படவேண்டும் என உறுப்பினர்களிடம் கோரப்பட்டபோது பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என 34 உறுப்பினர்கள் கோரினர். இரகசிய வா…

  17. கூட்டு எதிர்க்கட்சியினர் பலர் இத்தாலியில்... பின்னணியில் என்ன ? கூட்டு எதிரணியினர் பலர் இத்தாலி சென்றுள்ளதாகவும் இதன் பின்னணியில் ஏதோ இருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்…

  18. வேம்படி மாணவிக்கு ஆளுநர் பாராட்டு!! வேம்படி மாணவிக்கு ஆளுநர் பாராட்டு!! ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேம்படி மகளிர் கல்லூரி மாணவியைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பாராட்டினார். யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்த மாணவி மிருதி சுரேஸ்குமாருக்கு பரிசில் வழங்கிக் கௌரவித்தார் ஆளுநர். http://newuthayan.com/story/81332.html …

  19. மன்னாரில் 8 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட 8 பிள்ளைகளி ன் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மதியம் வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடியும் எங்கும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கடந்த சனிக்கிழமை(31) மன்னார் காவல் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.…

  20. 2019ல் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இருந்து இலங்கை வெளியேறும்… இலங்கை அரசாங்கம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ள உள்ளது. கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்தும் செயற்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எந்தநாடும், மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்தும் ஒன்பது ஆண்டுகள் செயற்பாடுகளை முன்னெடுத்ததில்லை. இலங்கை அரசாங்கம் தனது இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைனைக்கு அறிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஜெனிவா மனித உரிம…

  21. அர­சி­யல் நெருக்­க­டி­க­ளால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது தீர்வு!! அர­சி­யல் நெருக்­க­டி­க­ளால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது தீர்வு!! நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிக்­கப்­ப­டும் முக்­கிய பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­காக கூட்டு அரசை நம்பி நாங்­கள் எங்­க­ளது மக்­க­ளுக்கு சில வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளோம். அந்த நம்­பிக்­கைக்கு பங்­கம் ஏற்­ப­டா­மல் பார்த்­துக் கொள்­ள­வேண்­டி­யது தலை­வர்­க­ளான உங்­க­ளது பொறுப்­பும் கட­மை­யும் கூட. தலைமை அமைச்­ச­ருக…

  22. உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல் – கூட்டமைப்பு மீது குவியும் பார்வை சிறிலங்கா அரசியலில் உச்சக்கட்ட பரப்பரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அனைத்து தரப்பினதும் கவனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒன்று குவிந்துள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றிரவு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவளிப்பதா – எதிர்ப்பதா என்று ஏனைய கட்சிகள் அனைத்தும் முடிவுகளை எடுத்து விட்ட போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுக்காலையும் மாலையும் இதுபற்றி ஆராய்ந்தது. இதன் போது கடுமையான வ…

  23. கூட்டணிக் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அதனை எதிர்த்து வாக்களிக்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன. மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்குழு நேற்று மாலை கூடி ஆராய்ந்த பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கமைய, தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 6 உறுப்பினர்களும் ரணி…

  24. மனச்சாட்சிப்படி வாக்களிக்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த முடிவைத் தாம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறவுள்ளதாக, நேற்று தம்மைச் சந்தித்த ஐதேக குழுவினரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். http://www.puthina…

  25. ஒரு வாக்கினால், சுதந்திரக்கட்சியினரும் இராமநாதனும், கரவெட்டியை இழந்தனர்…. கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக தங்கவேலாயுதம் ஐங்கரனும் , பிரதித் தவிசாளராக கந்தர் பொன்னையாவும் தேர்வாகினர். கரவெட்டிப் பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் (03) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது. அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கவேலாயுதம் ஐங்கரனை பிரேரித்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சதாசிவம் இராமநாதனைப் பிரேரித்தது. இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என கோரப்பட்ட போது பகிரங்க வாக்கெடுப்புபினை 11 உறுப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.