Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாபியா போன்று செயற்படும் ரவீந்திரன் – வடக்கு முதல்வர் விசனம் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவிந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி மத்திய அமைச்சுக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர், பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் சென்று தனது இடமாற்றத்தை கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் காரணமாக அவரது இடமாற்றம் பெப்ரவ…

  2. போரதீவுப்பற்று பிரதேசசபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இதற்கமைய பிரதேசசபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட யோகநாதன் ரஜனி தெரிவு செய்யப்பட்டார். ஸ்ரீலங்காவில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளின் தலைவர் மற்றும் பிரதி தலைவர்கள் தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய, போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான தவிசாளர், பிரதி தவிசாளர் தெரிவுகள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தவிசாளர் மற…

  3. கிழக்கில் கூட்டமைப்புக்கு எதிராக ஐ. தே. க. : நாளை நாடாளுமன்றில் எதிரொலிக்குமா? மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதேசசபைகளில் கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு காரணமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் அதிருப்திகள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் மேற்படி செயற்பாடுகள் கூட்டமைப்பைக் கடும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசசபைகளு…

  4. ஒரே பார்வையில் ஐ.தே.கவும் பிரதமரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும்.. ஐ.தே.கவில் பாரிய மாற்றங்கள் செய்யப்படும்…. ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் பின்னர் கட்சியில் பாரியளவில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து வெகு விரைவில் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அர…

  5. கோட்டாபய சீனாவில் – My3 க்கும் – Mrருக்கும் இடையில் சமரச முயற்சியா? சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக சீனா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும், கோத்தபாய ராஜபக்சவையும் தனித்தனியாக தனது நாட்டிற்கு அழைத்துள்ளதாகவும்,. இவர்கள் இருதரப்பையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலி ரத்தின தேரர், அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க உட்பட ஐவர் கொண்ட குழு…

  6. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்.! கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலைய ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது. விமான நிலையில் ஊழியர் சபையின் சம்பளத்தை 10000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/32176

  7. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கிளிநொச்சியில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க செயலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரத்துங்க இன்று(03) கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். தேசிய நல்லிணக்க செயலகத்தின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளையே அவர் ஆரம்பித்துள்ளார் இன்று காலை பளை பிரதேசத்தில் பளை இந்து ஆரம்ப பாடசாலை ஒன்றின் வகுப்பறை கட்டிடத்தினை திறந்து வைத்து பின்னர் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு ஜந்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட உணவு பதனிடல…

  8. யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி அருகில் அமர்ந்து உரையாடும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. யாழ். வேம்படி சந்திக்கு அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுவர் மீது இன்றைய தினம் மதியம் யாசகர் ஒருவர் உட்கார்ந்திருந்துள்ளார். அதனை அவ் வீதி வழியாக சென்ற வெளிநாட்டு பெண்மணி அவதானித்து அவருக்கு அருகில் அமர்ந்து உரையாடினார்.அதை அவ் வீதி வழியாக சென்ற பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றதுடன் சிலர் அதனை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். http://globaltamilnews.net/2018/73434/

  9. புதிய யாழ் இந்திய துணைத்தூதுவருக்கும் ஆளுநருக்குமிடையில் கலந்துரையாடல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று (02) மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதுவரை காலமும் பதவிவகித்த ஆ.நடராஜன் அவர்கள் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்…

  10. பருத்தித்துறை பிரதேச சபை கூட்டமைப்பு வசம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள் இன்று பிற்பகல் பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அரியரத்தினம் சார்ள்ஸ் அரியகுமார் பிரேரிக்கப்பட்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கிருஷ்ணபிள்ளை ஜெயபாலன் பிரேரிக்கப்பட்டார். இவ்விருவருக்கிடையில் பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் …

  11. சீனாவில் கோத்தாவை சந்தித்தனர் சிறிசேனவின் சகாக்கள் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சீன ஜனாதிபதி சிறிசேனவிற்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும் கோத்தபாய ராஜபக்சவையும் தனித்தனியாக தனது நாட்டிற்கு அழைத்துள்ளது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு சீனா ஏற்பாடுகளை செய்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்துரலி ரத்தின தேரர் அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க உட்பட ஐவர் கொண்ட குழுவை சீனாவிற்கு விஜயம் மேற…

  12. பிரபாகரனை காப்பாற்ற வந்த கப்பல்? பிரபாகரனை காப்பாற்ற வந்த கப்பல்? பிரபாகரனை காப்பாற்ற வந்த சி.என்.எஸ் 1 என்ற கப்பல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கா ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடக்கப்பட்டனர். சில தலைவர்களை காப்பாற்ற அமெரிக்கக் கடற்படை வருவதாக இருந்தது என்ற செய்தி அரசல் புரசலாக வெளியாகி வந்தது. ஆனால் …

    • 2 replies
    • 636 views
  13. இலங்கை வருகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றக் குழு இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தகத்திற்கான பாராளுமன்றக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளதுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளனர். http://www.virakesari.lk/article/32180

  14. நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழர் தரப்பின் நியாயங்களும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரான கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமா அல்லது தோல்வியைத் தழுவுமா என்பது எதிர்வரும் நான்காம் திகதி தெரியவந்துவிடும். இலங்கையின் இன்றைய அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கின்றது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை! இதனை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து இன்று திங்கட்கிழமை தீ…

  15. முல்லைத்தீவில் வசிக்கும் லண்டன் வாழ் இளைஞரின் குடும்பத்துக்கு மிரட்டல்! லண்டனில் வசிக்கும் இலங்கை இளைஞர் ஒருவரின் குடும்பத்தாருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளை - மாமூலையினை சேர்ந்த ஜெ.இளவரசன் என்பவர் லண்டனில் வாழ்ந்து வருகின்றார். எனினும் இவரது குடும்பத்தார் முல்லைத்தீவில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையிலே அவர்களுக்கு மர்மநபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. “இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் குறித்த இளைஞன் முன்னிலையில் நின்று செயற்பட்டவர்”…

    • 1 reply
    • 417 views
  16. வெற்றி பெற்றதும் தனித்து ஆட்சி பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.மு. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் (நமது நிருபர்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை யினை ஒன்றிணைந்து எதிர்கொண்டு வெற்றிபெறுவது என்றும் அதன்பின்னர் தனித்து ஆட்சி அமைப்பது எனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் முன்னணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் ஐக்கியதேசியக்கட்சி எம்.பி.க்களும் ஐக்கிய தேசிய முன்னணி…

  17. நம்பிக்கையில்லா பிரேரணை இறுதி சமரச முயற்சி இன்று சு.க., ஐ.தே.மு.பிர­தி­நி­தி­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்சு நடத்­துவார் ரணில் தலை­மை ­யி­லான பிர­தி­நி­தி­க­ ளுடன் நேற்று நடை­ பெற்ற கூட்­டத்தில் (ரொபட் அன்­டனி) பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கையில்லா பிரே­ரணை மீதான விவா­தமும் வாக்­கெ­டுப்பும் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இது தொடர்­பாக சம­ர­சத்தை ஏற்­ப­டுத்தி ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வ­தற்­கான இறுதிச் சந்­திப்­பொன்றை இன்று காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­த­வி­ருக்­கிறார். அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பி…

  18. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக ரஞ்ஜித் பெர்னாண்டோ (எம்.எப்.எம்.பஸீர்) ஸ்ரீலங்கன் விமான நிறு­வ­னத்­ திற்கு புதிய தலை வர், பணிப்­பாளர் சபைக்­கான 4 உறுப்­பி­னர்கள் நிய­மிக் ­கப்­பட்­டுள் ­ளனர். நிதி மற்றும் ஊட­கத் துறை அமைச்­சினால் இந்த நிய­மனங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி ஶ்ரீலங்கன் விமான நிறு­வ­னத்தின் புதிய தலை­வ­ராக என்.டி.பி. வங்­கியின் முன்னாள் தலைவர் ரஞ்சித் பெர்­ணான்டோ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அத்­துடன் பணிப்­பாளர் சபையின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக மனோ தித்­த­வெல்ல, சுசந்த கட்­டு­கம்­பொல, கலா­நிதி ரொஷான் பெரேரா ஆகி­யோரும் முன்னாள் விமா­னப்­படை தள­பதி எயார் மார்ஷல் கபில ஜெயம்­ப­தியும் புதிய பணிப்­பா­ள­ராக நி…

  19. கோத்­தாவை ஆட்­சி­பீ­ட­மேற்றும் முயற்­சியில் ரணில் – -சம்­பந்தன் சுதந்­தி­ரக்­கட்சி சீற்றம் (ரொபட் அன்­டனி) பிர­த­ம­ர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பிர­த­மரை காப்­பாற்ற முன்­வ­ரு­வ­தா­னது எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வரு­வ­தற்­கான பாதையை அமைப்­ப­தா­கவே அமையும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தெரி­வித்­துள்­ளது. அதே­போன்று கூட்­ட­மைப்பு பிர­த­மரை பாது­காத்தால் மறுநாள் நாங்கள் எதிர்­கட்­சி­யா­கி­வி­டுவோம். அதன்­பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் இருக்­காது. அந்­த­வ­கையில் இனப்­பி­ரச்­சி…

  20. ரணிலுக்கு கைகொடுக்கும் ஈபிஆர்எல்எவ்? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஈபிஆர்எல்எவ் ஆதரவு அளிக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் பகுதிகளில் காணிகள் அபகரிப்பு, உள்ளிட்ட தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரக் கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு அளிக்கப்படும் பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஈபிஆர்எல்எவ் தெரிவித்திருந்தது, இந்த நிலையில் நேற்றுக்காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்…

  21. மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் இந்தியப் பயணத்துக்கு நீதிமன்றம் தடை சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தற்போதைய தளபதியுமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கிய அனுமதியை ரத்துச் செய்துள்ள கல்கிசை நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் கெய்த் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை சந்தேக நபராக உள்ளடக்க முடியும் என்று கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு நீதிவான் தடை விதித்துள்ளார். முன்னதாக, மேஜர் ஜென…

  22. கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது – ஐதேகவை எச்சரித்த சிறிலங்கா அதிபர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றும், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐதேகவினரிடம் சிறிலங்கா அதிபர். எச்சரித்துள்ளார். கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது, பொதுமக்களுக்கு …

  23. “இன்று போய்…. நாளை வா“ – ஐதேகவினரை அனுப்பிய சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஐதேக நாடாளுமன்றக் குழுவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், ஐதேக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். நாளை விவாதிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும், இந்தக் கூட்டங்கள் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் நிறைவு பெற்றதாகவும், இன்று காலை 9.30 மணியளவில் மீண்டும் ஐதேகவினரைச் சந்திக்க வருமாறு சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை ஆக்கபூர்வமான தி…

  24. ரணில் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு முடிவு நம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்று, கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 3 மணித்தியாலங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, பின்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் க…

  25. ”சிங்­களத் தலை­மை­களின் கடமையே இது” என்­கிறார் சம்­பந்தன் ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் நிரந்­தரத் தீர்­வினை பெற்­றுக்­கொள்ள பல்­வேறு முயற்­சி­கள் இந்த ஆட்­சியில் முன்­னெ­டுக்கப்­ப­டு­கின்­றன. எனினும் தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ளும் பய­ணத்தில் பல்­வேறு தடை­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் சந்­திக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது என எதிர்க்­கட்சி த்தலைவர் சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் மக்­களின் நியா­ய­மான தீர்­வு­களை சிங்­கள மக்கள் மத்­தியில் சரி­யாக கொண்டு சேர்க்கும் முயற்­சி­களை சிங்­கள தலை­வர்கள் முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் இறுதி நிகழ்­வுகள் நேற்று வெள்­ள­வத்தை இராம­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.