ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கூட்டமைப்பினர் பிரதமருக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்; தமிழ் மக்களா புலம்பெயர் அமைப்புக்களா என்பதனை தீர்மானிக்கவேண்டும் என்கிறார் டிலான் ஆர்.யசி நல்லாட்சி கேள்விக்குறியாகவும் தமிழர் தரப் பின் தீர்வுகள் கேள்விக்குறியாகவும் பிரதமரே காரணம். ஆகவே, பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து மக்களின் நலன்களை காப்பாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தியது. தமிழ் மக்களா அல்லது புலம்பெயர் ஆதரவா என்பதை இப்போது கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும் எனவும் அக்கட்சியினர் சுட்டிக்காட்டினர். …
-
- 0 replies
- 150 views
-
-
கூட்டு அரசாங்கம் தொடராது – சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எச்சரிக்கை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து நீக்கப்படாவிடின், வரும் ஏபரல் 4ஆம் நாளுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கம் பதவியில் இருக்காது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். “ஏப்ரல் 4ஆம் நாளுக்குப் பின்னரும், கூட்டு அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது தான் ஒரே வழியாகும். ஐதேகவுடன் இணைந்த…
-
- 1 reply
- 362 views
-
-
வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!! வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!! வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மேலும் 700 ஏக்கர் நிலப் பரப்பு விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி, தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது. …
-
- 0 replies
- 189 views
-
-
யாழ்ப்பாணம் வருகிறார் சந்திரிகா!! யாழ்ப்பாணம் வருகிறார் சந்திரிகா!! யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கிளையைத் திறப்பதற்கு நல்லிணக்க செயலணியின் தலைவியும் முன்னாள் அரச தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாண வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணசபையின் விவசாய அமைச்சினால் காங்கேசன்துறையில் கட்டிமுடிக்கப…
-
- 0 replies
- 339 views
-
-
வடக்கு முதல்வருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் யாழில் சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இந்த சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் நிதி மூலக் கூற்றுகள் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.c…
-
- 2 replies
- 643 views
-
-
ரணிலைக் காப்பாற்ற வேண்டாம்- சம்பந்தனுக்கு ரத்தன தேரர் அவசர கடிதம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தனுக்கு அத்துரலிய ரத்தன தேரர் கடிதம் அனுப்பியுள்ளார். இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறியுள்ளார். ”நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம், உரியதன்று. எல்லா இலங்கையர்களினது…
-
- 0 replies
- 254 views
-
-
கூட்டமைப்புக்கு வாக்களித்த உறுப்பினர்களை நீக்குகிறார் சங்கரி – வேலணையில் விடயத்தில் மௌனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில், ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டிருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்தக் கட்சிகளின், சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஒருபோதும் உதவக் கூடாது என்று தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்க…
-
- 0 replies
- 179 views
-
-
இந்திய வெளிவிவகாரச் செயலர் விரைவில் கொழும்பு பயணம் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த எஸ்.ஜெய்சங்கர், ஓய்வுபெற்றதை அடுத்து, அண்மையில் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோகலே நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், விஜய் கோகலே சிறிலங்காவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை விரைவில் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பங்களாதேசுக்கும் அவர் விரைவில் பயணம் ஒன்றை மேற்கொள்வார் எனவும் புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன. http://www.puthinappalakai.net/2018/03/31/news/30116
-
- 0 replies
- 208 views
-
-
ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – உறுப்பினரை நீக்க முடிவு? அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொத்துவில் பிரதேசசபையில் ஐதேக ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு அளித்திருந்தனர். பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஐதேகவுக்கு விட்டுக் கொடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதி தவிசாளர் பதவியை பெற்றிருந்தது. சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இ…
-
- 0 replies
- 218 views
-
-
TNAயின் நிலைப்பாட்டால் EPDPயின் களங்கம் களையப்பட்டது – முன்னணி ஆதரவு கோரவில்லை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. “எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள்” எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் எங்கள் மீது சுமத்திய குற்றசாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பது வெளிப்பட்டு உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.கே.ஜெகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேல…
-
- 2 replies
- 420 views
-
-
வடக்கு ஆளுநனர் இடமாற்றத்தை ரத்துச் செய்க!! வடக்கு ஆளுநனர் இடமாற்றத்தை ரத்துச் செய்க!! வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பினால் அவசர கடிதம் ஒன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டதில் இருந்து கடந்த கால அரசுக…
-
- 3 replies
- 528 views
-
-
ரணில் கூட்டத்தை புறக்கணித்த ஹக்கீம் – கவிழ்ப்பாரா ஆட்சியை? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கவில்லை. கூட்டு எதிரணியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை நடத்தினார். அலரி மாளிகையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி சுமார் 3 மணிநேரம் இந்தச் சந…
-
- 0 replies
- 486 views
-
-
கொழும்பில் சீன வங்கி சீன வங்கி,( Bank of ChIna) சிறிலங்காவில் முதலாவது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நடந்த இந்த திறப்பு விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். உலகின் நான்காவது பெரிய வங்கியான சீன வங்கிக்கு, உலகெங்கும் 600இற்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன. கொழும்பில் இதன் கிளையை அமைப்பதற்கு உதவிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிலங்காவுக்கான சீன தூதுவர் Cheng Xueyuan நன்றியைத் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/03/30/news/30093
-
- 0 replies
- 245 views
-
-
“அப்பா புதுவருஷத்திற்கு எங்களிடம் வருவார்.” தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் எதிர்பார்த்து உள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆனந்தசுதாகரனின் இரு பிள்ளைகளும் , தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அது தொடர்பில் ஆனந்தசுதாகரனின் மூத்தமகனான கனிதரன் தெரிவிக்கையில், “நாங்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து எங்கள் அம்மா உயிரிழந்து விட்டா, அப்பாவை சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள். அவரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டோம். அவர் தான் அதற்கு நடவடிக்கை எடுப்…
-
- 0 replies
- 212 views
-
-
காணாமற்போனோரின் கோப்புக்களைப் பார்த்து அதிர்ந்த மைத்திரி!! காணாமற்போனோரின் கோப்புக்களைப் பார்த்து அதிர்ந்த மைத்திரி!! தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரால் அனுப்பப்பட்டுள்ள முறைப்பாட்டுக் கோப்புக்களைப் பார்த்து, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மலைத்துப்போயுள்ளார். நாரேஹன்பிட்டியிலுள்ள தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திடீரெனக் கண்காணி…
-
- 0 replies
- 298 views
-
-
ஸ்ரீதரன் போன்றோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே ஆனந்தபுரத்தில் புலிகள் இலக்கு வைக்கப்பட்டனர்… தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இறுதி யுத்தம் வரை சென்று வந்தவன் என கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் யுத்தம் நடைபெற்று…
-
- 0 replies
- 202 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆனந்தசங்கரியும் உள்ளுராட்சி சபைகளும்.. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு, தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கி, அவர்களின் வெற்றிடத்திற்கு வேறு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி அறிவித்துள்ளார். இன்று(30) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் ஏற்கனவே எமது அணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மூலமாகவும், எமது அணியைச் சார்ந்த அனைத்து உள்ளுராட்சி சபை உறுப்…
-
- 0 replies
- 297 views
-
-
நல்லிணக்கபுரத்தில் 25 வீடுகள் கையளிப்பு கீரிமலை நல்லிணக்கபுரம் வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்ட வீடுகள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயகவால் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக செயலர், தெல்லிப்பளைப் பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். சுமார் 9.5 லட்சம் ரூபா பெறுமதியில் 25 வீடுகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. http://newuthayan.com/story/79929.html
-
- 0 replies
- 155 views
-
-
கண்டி வன்முறை : பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் கைதாவார் கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் விரைவில் கூட்டு எதிர்க்கட்சியில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தகவல் தினைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூட்டு எதிர் க்கட்சியின் செயற்பாட்டாளராக உள்ள பாரா…
-
- 2 replies
- 366 views
-
-
விரக்தியில் கேப்பாபிலவு மக்கள் விரக்தியில் கேப்பாபிலவு மக்கள் சொந்த நிலத்தில் வாழும் உரிமை மறுக்கபட்டுள்ளது. நாம் எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவே இனியும் போராடிப் பயனில்லை. எனது பிறவிப் பாவங்களைப் போக்க இமயமலை சென்று எனது வாழ்வைக் கழிக்கவுள்ளேன் என்று கேப்பா பிலவில் போராடும் மக்களுக்கு முன்னுதாரணமாக உள்ள ஆறுமுகம் வேலாயுதம் கவலையுடன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவத…
-
- 1 reply
- 397 views
-
-
ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை ஜெனிவா மனித உரிமை பேரவையிலும் சர்வதேச அமைப்புகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எமக்கு இல்லை. அரசியல் அமைப்பின் பிரகாரமே எமது நகர்வுகளை நாம் முன்னெடுப்போம். அத்துடன் சர்வதேச புலி ஆதரவு அமைப்புகளுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். ஜெனிவாவில் குற்றவாளியாக இலங்கை நிற்கும் இறுதி விஜயம் இதுவாகவே இருக்க வேண்டும். இனியொருபோதும் சாட்சிக்கூண்டில் நிற்கும் பயணங்களுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 434 views
-
-
வடக்கு முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி!! வடக்கு முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி!! வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு 4 ஆண்டுகால இழுபறியின் பின்னர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து, வடக்கு மாகாண ஆளுநர் அலு வலகத்துக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சிய…
-
- 1 reply
- 402 views
-
-
மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார். “மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைத்த எமது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தி…
-
- 43 replies
- 1.7k views
-
-
த.தே.கூ. ஆதரவுடன் பொத்துவில் பி.சபையை கைப்பற்றியது ஐ.தே.க. தவிசாளர் ஐ.தே.க.வுக்கு; பிரதித் தவிசாளர் த.தே.கூ.வுக்கு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு இன்று (29) சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமைய…
-
- 0 replies
- 156 views
-
-
சொக்லேட் தாள்கள் உற்பத்தி நிலையம் திறப்பு!! சொக்லேட் தாள்கள் உற்பத்தி நிலையம் திறப்பு!! சாவகச்சேரி மட்டுவில் மத்தியில் சொக்லேட் பொதியிடும் அட்டைகளுக்கு ஒட்டும் தாள்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தினர் தென்மராட்சி பிரதேச செயலகம் வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் சொப்ற் லங்கா நிறுவனம் ஆகியவற்றின் மூலம் தொழில் நிறுவனத்தினை நிறுவி அங்கு பெண் தலைமைத்…
-
- 0 replies
- 364 views
-