ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
வெற்றிலையில் சு.க.கூட்டணி : தொண்டமானும் அதாவுல்லாவும் இணக்கம் (ரொபட் அன்டனி) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினூடாக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர…
-
- 0 replies
- 171 views
-
-
சொந்த இடங்களிலேயே அடிமைகளாக வாழும் தமிழ் மக்கள் மீது பாராமுகம் ஏன் ? (வீரகேசரி இணையதளம்) கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். 1984 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த தொழிலாளர்கள் வசித்து வந்த தோட்டப்பகுதிகள் இத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான எண்ணிக்கையுடைய தமிழ் மக்கள் மாற்று இடங்களுக்கு வெளியேறும்படி அவர்களில் ஒருவருக்கு …
-
- 0 replies
- 531 views
-
-
தேர்தல் பங்கீட்டில் குழப்பம்! தேர்தல் பங்கீட்டில் குழப்பம்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கண்டிருந்த இணக்கப்பாடுகள் நேற்று முற்றுமுழுதாகக் குழம்பிப்போயின. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த முதல் கூட்டத்தில் பங்கீடு தொடர்பில் 8-0 சதவீதமான இணக்கப்பாடு ஏற்பட்டதாக அனைத்துக் கட்சிகளும் அறிவித்திருந்தன. ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அந்த 80 வீதத்துக்…
-
- 0 replies
- 327 views
-
-
ஐ.தே.க. அரசாங்கத்திற்கு தேவையான சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு கரம் கொடுக்கும்: சுமந்திரன்
-
- 1 reply
- 462 views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மேலும் பணியாற்றவேண்டும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அந்த முயற்சிகளை குழப்பியடிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. இன, மத ரீதியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கும் இனவாத சக்திகள் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கமானது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கடினமான முயற்சிகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இனரீதியாகவும் மதரீதியாகவும் முரண்பாடுகளை தோற்றுவித்து வன்முறைகளை உருவாக்கி புதிய அரசியல் யாப…
-
- 0 replies
- 313 views
-
-
ஆளணி தெரிவு தொடர்பில் ரெலோ, புளொட் அமைப்புக்கள் அதிருப்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் ஆளணி தெரிவுகள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (05) இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட, கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசு கட்சி…
-
- 0 replies
- 426 views
-
-
அரசு உண்மையில் செயற்படவேண்டும்! பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்குக் காரணமானவர்களை, அதாவது குற்றவாளிகளைத் தண்டிக் காமல் விடும் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கோரும் பன்னாட்டு பயிலரங்கம் நேற்றுக் கொழும்பில் நடந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவினதும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினதும் அனுசரணையில் இந்தப் பன்னாட்டு அரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் களுக்கு எதிரான குற்றங்களைத் தப்பவிடும் போக்கைத் தடுத்து நிறுத்து வதன் ஊட…
-
- 0 replies
- 423 views
-
-
அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தயராகிறது கிளிநொச்சி – மாவட்டச் செயலகத்தில் அவசர கூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில்; கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் தலைமையில் இடம்பெற்றது. இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் என பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொ…
-
- 0 replies
- 393 views
-
-
“அரசின் வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்” தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ‘எலிய’ அமைப்பின் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “உலகிலேயே, அரசு முன்வைத்த ஒரு வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் இருக்கும். ஒருவேளை, தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னகர்த்தினால் தற்போதைய அரசும் வேறு கதையேயின்றி அதை அங்கீகரிக்கும். இதற்காக நா…
-
- 0 replies
- 201 views
-
-
ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை “ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பை நல்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின் மூத்த புதல்வர் என்று குறித்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்“ வீரசேகர குறிப்பிட்டுள்ளார். “வெளிச்சம்” அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் தமிழ் பிரி…
-
- 0 replies
- 556 views
-
-
மன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம் -எம்.றொசாந்த் வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம், இன்று (05) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். எனினும், 2 மணிநேர தேடுதலின் பின்னர், அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீளவும் கைதுசெய்துள்ளனர். இத…
-
- 1 reply
- 329 views
-
-
கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என அறிவிக்கும் பெயர்ப் பலகை! கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை இன்று கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும் இல்ல புனரமைப்பு தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த நவம்பர் 27ஆம் திக…
-
- 1 reply
- 616 views
-
-
ஆயுதமுனையில் வங்கியில் கொள்ளை ; வாடிக்கையாளர் காயம் தங்காலை – குடாவெல்லையிலுள்ள அரச வங்கி ஒன்றில் பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடிக்கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த அரச வங்கிக்குள் நுழைந்துள்ளனர். இரு கொள்ளையர்களும் ஆயுதமுனையில் வங்கியில் இருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். …
-
- 0 replies
- 403 views
-
-
பியருக்குச் சலுகை வழங்கி அரசை நடத்துவது சரியல்ல- மைத்திரி பியருக்குச் சலுகை வழங்கி அரசை நடத்துவது சரியல்ல- மைத்திரி பியர், மதுபானம், புகையிலைக்கு சலுகை வழங்கிப் பெறும் வருமானம் மூலம் அரசைக் கொண்டு செல்வது ஏற்புடையதாக அமையாது. பியர், மதுபான வகைகளின் விலையைக் குறைப்பதால் மக்கள் மத்தியில் குடிப்பழக்கமே அதிகரிக்கும். இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நேற்று நாடாளுமன்றில் 2018ஆம் நிதியாண்டுக் கான வரவு -– செலவுத் திட்டத்தின…
-
- 0 replies
- 281 views
-
-
அனர்த்த முன்னெச்சரிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடாதிருப்பது பாராதூரமானது : சபையில் தினேஸ் கடந்த சில தினங்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டிருந்த இயற்கை அனர்த்தம் தொடர்பில் சர்வதேச முன்னெச்சரிக்கை செய்திகள் கிடைத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அலட்சியப்படுத்தியிருப்பதாகவும் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மொழிபெயர்ப்பு செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தினால் தம்மால் தமிழ் மொழியில் எச்சரிக்கைகளை வெளியிட முடியாமால் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருப்பது மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெதரிவித்துள்…
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் கொலை வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழான குறித்த திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும், பிரதேச செயலகமும் மற்றும் மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு விழா வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழை காணப்பட்டமை குறித்து கலைஞர்கள் பலரும் வ…
-
- 0 replies
- 202 views
-
-
4 கோடி ரூபா இலஞ்சத்தைப் புறக்கணித்து, புதையல் தோண்டிய மூவரை கைது செய்த தம்புள்ள விசேட அதிரடிப் படையினர்! (ரெ.கிறிஷ்ணகாந்) தமக்கு வழங்கப்பட்ட நான்கு கோடி ரூபா இலஞ்சத்தைப் புறக்கணித்து, புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் மூவரை தம்புள்ளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். தலதா மாளிகைக்கு உரித்தான கலேவெல, எதமல்பொத, வஹகோட்டே பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டுவதற்காக சில மாதங்களாக, பாரிய கல் ஒன்றை உடைத்துக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய அதிகாரி…
-
- 0 replies
- 619 views
-
-
கிழக்கு முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரும், அலி சாஹீர் எம்.பியும் முறுகல்; சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி: கூட்டத்தை விட்டு வெளியேறிய அலி சாஹீர்!- முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் முன்னிலையில் பாசிக்குடா ஹோட்டலில் சம்பவம் (காங்கேயனோடை நிருபர்) மட்டக்களப்பு, பாசிக்குடா ஹோட்டலில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்ட போது அங்கிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்…
-
- 0 replies
- 145 views
-
-
கட்டுப்பணம் செலுத்தியது காங்கிரஸ்! உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளத் தீர்மா னித்துள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றுச் செலுத்தியது. சாவகச்சேரி நகர சபைக் கான வேட்பு மனுக் கோரல் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்டது. நேற்றுவரை இரு கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. நேற்று தமிழ்க் காங்கிரஸூம் கட்டுப்பணத்தைச் செலுத்தியது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்…
-
- 0 replies
- 273 views
-
-
நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.! தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு தென் கரையோரப் பகுதிகளிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மா…
-
- 1 reply
- 222 views
-
-
‘உதயன்’ மீதான தாக்குதல்கள்: எடுத்த நடவடிக்கைகள் என்ன? ‘உதயன்’ மீதான தாக்குதல்கள்: எடுத்த நடவடிக்கைகள் என்ன? ‘உதயன்’ பத்திரிகை நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி உடனடியாக அறிக்கை கோரியுள்ளார் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க. பத்திரிகையாளர்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதன் ஊடாகக் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவித்ததலும், ஆசியாவில் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்தலுக்குமான பன்னாட்டுக் கருத்தரங்கு கொழும…
-
- 0 replies
- 277 views
-
-
‘உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழினம்’ தமிழ் பேசும் மக்களும், இந்த நாட்டில் வாழும் தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களே. ஆனாலும், உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்’ என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற சுகாதாரம் மற்றும் போசணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “வட மாகாணத்…
-
- 0 replies
- 152 views
-
-
பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்;மஹிந்த சூளுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய வேண்டாம் என்றும் ஆட்சியாளர்களிடம் தாம் கேட்டுக் கொள்வதாக அவர…
-
- 2 replies
- 765 views
-
-
தேர்தலில் ஆசனப்பங்கீடு: இறுதி முடிவு எடுக்க இன்று கூடுகிறது கூட்டமைப்பு (ஆர்.ராம்) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது. குறித்த கூட்டமானது யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை செய்திரு…
-
- 0 replies
- 134 views
-
-
பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஊடக சுதந்திரம் அவசியமில்லையா? மஹிந்தவின் ஆட்சி மீண்டும் வேண்டுமா? யுனெஸ்கோ ஊடக சுதந்திர மாநாட்டில் பிரதமர் ரணில் கேள்வி (எம்.எம்.சில்வெஸ்டர்) முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷ காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்டு வந்த ஊடக அடக்குமுறைகளை இல்லா தொழித்துள்ள எமது நல்லாட்சி அரசாங்கம் தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எமக்கு ஊடக சுதந்திரம் வேண்டாம். ராஜபக் ஷ ஆட்சி மீண்டும் ஆட்சிபீடம் ஏற வேண்டுமென்பதுதான் பத்…
-
- 0 replies
- 215 views
-