ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை. – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை எனவும் ஜனாதிபதி சாதகமான பதிலை கூறாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்து உள்ளது என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் , அனைத்துபீட மாண…
-
- 0 replies
- 204 views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 0 SHARES ShareTweet பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 20.10.2016 அன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழ். பல்கலையில் இன்று இடம்பெற்றது. http://newuthayan.com/story/38613.html காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவேந்தல் .. யாழ்.காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்…
-
- 1 reply
- 692 views
-
-
இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமிழருக்கு பெரிதும் உதவா இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சவால்களை வென்றெடுப்பதற்கு இந்தியா உட்பட உலக நாடுகளின் பங்களிப்பை சமகால பூகோள அரசியலில் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இந்தியப் பயணத்தின்போது இதனை உணரக் கூடியதாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஓ.பி ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தின் அரச மற்றும் பொதுத்துறைக் கொள்கையாக்கல் கல்லூரியால் வடக்கு ம…
-
- 6 replies
- 823 views
-
-
இன்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.! ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் காலத்தை கடத்துவதாக குற்றம் சுமத்தி இன்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்கள் காலவரையறையின்றியபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துடனான எந்த பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்காதமையே இதற்கு காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சம்பள உயர்வு கோரிக்கையினை முன்வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகையிரத பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிர…
-
- 1 reply
- 409 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கு இன்று(20) நடத்தவிருந்த பரீட்சையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. http://www.ta…
-
- 0 replies
- 239 views
-
-
“சிங்களே” இயக்கத்தின் செயலாளர் கைது “சிங்களே” தேசிய இயக்கத்தின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் வைத்தே (20) இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சிங்க-ளே-இயக்கத்தின்-செயலாளர்-கைது/175-205864
-
- 0 replies
- 358 views
-
-
யாழில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து; தூக்கி எறியப்பட்ட இளைஞன்! யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை மகிழுந்து (கார்) ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. [ இதுகுறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் காரும் எதிர்முனையில் வந்துகொண்டிருந்த இளைஞனின் உந்துருளியும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் உந்துருளியில் பயணித்த இளைஞன் சில மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை வீதியில் வ…
-
- 0 replies
- 590 views
-
-
மீன்பிடித்துறையை முன்னேற்ற நோர்வே அரசாங்கம் உதவும் : நோர்வே தூதுவர் இலங்கையின் மீன்பிடித்துறையை நிலையானதாக மாற்றுவதற்கான உதவிகளை நோர்வே தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸச்சேத்த தெரிவித்தார். வலி.வடக்கு, பலாலி கிழக்கில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மீளக்குடியேறிய பகுதிகளில் வாழ்வாதார உட்கட்டுமான மற்றும் பிற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கடந்த…
-
- 0 replies
- 365 views
-
-
சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி மைத்திரி அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்கை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் சட்ட மா அதிபரூடாக நீதிமன்றில் விடயங்களை முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. இதன்போது மூன்று அரசியல் கைதிகளின் வழக…
-
- 0 replies
- 251 views
-
-
கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்துவின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேலவின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்றினை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது, குறித்த வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பய…
-
- 1 reply
- 373 views
-
-
தேரர்களை சிலர் தவறாக வழி நடத்தல் மகாநாயக்க தேரர்களையும்- பௌத்த பீடங்களையும் ஒரு குழு தவறாக வழிநடத்துகின்றது, புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுக்குத் தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று நேற்றுத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நாங்கள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டுக்கு அமைய பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைக் காண்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய தீபாவளி தின நிகழ்வு அரச தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அரச தலை…
-
- 5 replies
- 588 views
-
-
உங்களுக்கு வாக்களித்த எமக்கு விடிவை பெற்றுத் தாருங்கள் : அரசியல் கைதிகளின் தாய்மார் ஜனாதிபதியிடம் உருக்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் உங்களுக்குத்தான் வாக்களித்தோம். சிறையில் உள்ள எமது பிள்ளைகள் உங்களுக்கு வாக்களிக்குமாறே எமக்கு கூறியிருந்தனர். அவ்வாறு உங்களை ஆதரித்த எமது பிள்ளைகளுக்கு நீங்கள் விடிவைத் தரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் தாய்மார் கண்ணீர் மல்க கோரியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வடமாகாண சபை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் அநுராதபுரம் சிறை…
-
- 0 replies
- 219 views
-
-
புதுக்குடியிருப்பில் வாள்வெட்டு ; ஒருவர் படுகாயம் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பாண்டியன் வீதி பகுதியில் நேற்று இரவு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு குறித்த பாண்டியன் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலை நடத்தியவர்கள் உடனடியாகவே அந்த பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். காயமடைந்தவரின் தலைப்பகுதி…
-
- 0 replies
- 260 views
-
-
சவுதி அரசால் அமைக்கப்பட்ட வீடுகள் விரைவில் கையளிப்பு அக்கரைப்பற்று பிரதேச செயலர் தகுதியானவர்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு சவுதி அரசின் நிதியுதவியில் அம்பாறை மற்றும் நுரைச்சோலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் விரைவில் கையளிக்கப்படும் இவ்வாறு அக்கரைப்பற்று பிரதேச செயலர் ஏ.எம்.அப்துல் லத்திப் நேற்றுத் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பில் நேற்று அவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது, வீடுகளைப் பெறத் தகுதியானவர்களை இனம்காணும் நோக்கில் மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் தலைமையில் உரிய அதிகாரிகளைக் கொண்டு நேர்முகப் பரீட்சைகள…
-
- 0 replies
- 176 views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் சிறந்த தீர்வு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதியை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே எம். கே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை (14) ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் …
-
- 2 replies
- 406 views
-
-
ஒன்பது மாதங்களில் செல்பீ காரணமாக 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் ஒன்பது மாதங்களில் செல்பீ காரணமாக 24 பேர் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புகையிரத பாதைகளில் செல்பீ எடுத்தபோதே இவ்வாறு குறித்த 24 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆண்டு தோறும் புகையிரத பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 2016ம் ஆண்டில் புகையிரத பாதைகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 180 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன் 256 பேர் விபத்துக்களினால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 296 views
-
-
மது போதையில் இளைஞர் குழு அட்டகாசம் : வவுனியா பண்டாரிகுளத்தில் சம்பவம்! வவுனியா பண்ணாரிகுளம் பகுதியில் மது போதையில் வந்த இளைஞர் குழுவொன்று கடையை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளது. இன்று(19) இரவு 7மணியளவில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட இளைஞர் குழுவே தேனீர் கடை அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து பெயரொன்றை கூறி அழைத்தவாறு கடையை தாக்கியுள்ளனர். [IMG2 கடையில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் இலக்கதகடு மறைக்கப்பட்டிருந்ததை அவதானித்த நிலையில் தம்மை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமையால் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. எனினும் கடையின் முன்புறம் இருந்த மோட்டார் சைக்கிள் தாக்க…
-
- 1 reply
- 564 views
-
-
தனக்குள் இருக்கும் பேயையே மைத்திரி குறிப்பிட்டாராம்!- மகிந்த கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பேசிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தனக்குள் இருக்கும் பேயைக் குறிப்பிட்டாரே தவிர, தன்னைப் பேய் என்று குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. ‘‘மாவ யக்கா அவுசன்னேப்பா’ என்ற சிங்கள வசனமானது கோபத்தின் வெளிப்பாடாகும். எனக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டு வரவேண்டாம் என்பதே அதன் அர்த்தமாகும். யாழ்ப்பாணத்தில் வைத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் இதைத்தான் சொல்லியிருந்தார். அவர் என்னைக் கு…
-
- 2 replies
- 548 views
-
-
சுவிஸில் சுட்டுகொல்லப்பட்ட கரனின் குடும்பம் சுவிஸ் பயணம் சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்துக்கு நோக்கிப் பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இன்றையதினம் வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ பகுதியில் சுட்டுகொல்லபட்ட கரனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்குகொள்வார்கள் என தெரி…
-
- 0 replies
- 500 views
-
-
மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை இலங்கையில் மூன்று பிரதான மொழிகள் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக விளங்கும் அதேவேளையில், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களால் பிரதானமாகப் பேசப்பட்டு வரும் மொழியாக தமிழ் இருந்து வருகின்றது. இலங்கை குடியேற்ற நாடாக இருந்த காலகட்டங்களில் ஆங்கிலம…
-
- 0 replies
- 305 views
-
-
2 கோடி ரூபா நகை கடத்தலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி கைது இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வர முற்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவர் இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். ஜெத்தாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பணிபுரிந்த ஐம்பது வயதுடைய இவர், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்தார். எனினும், வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனைகளின்போது இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத் துறையினர் அவரை முழுமையாகப் பரிசோதனை செய்தனர். அப்போது, இவரது உடலிலும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அங்கியிலும், காலில் அணிந்திருந்த விசேட பட்டியிலுமாக மொத்தமாகச் சுமார் ஐந்தரைக் கிலோ தங்க நகைகளை இவர் மறைத்து வ…
-
- 1 reply
- 236 views
-
-
நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். எவ்வாறாயினும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்திருந்தது. எவ்வாறாயினும் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாகவும், எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்ப…
-
- 3 replies
- 619 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க கடிதம்- தவறான வழிகாட்டலின் தீரமானம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களே வணக்கம்- உங்கள் போராட்டங்களுக்கு முதலில் மதிப்பளிக்கின்றோம். கடந்த வருடம் 20-10-2016 அன்று பொலிஸாரால் உங்கள் சக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாளை வெள்ளிக்கிழமை ஒரு வருடம். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? சரி- விடயத்திற்கு வருவோம். முன்னொரு காலத்தில் சரியான நெறிப்படுத்தல், வழிகாட்டல் போன்ற பண்புகளுடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நகர்வுகளை முன்நகர்த்திச் சென்ற பல்கலைக்கழக மாணவ சமூகம், இன்று தடம்மாறி நிற்பது ஏனோ? இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவுடன் 1920இல் ஆரம்பித்த இன முரண்பாட்டை 1970 களுக்கு பின்னரான காலத்தில் அ…
-
- 0 replies
- 804 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (19-10-2017)
-
- 0 replies
- 739 views
-
-
புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமொன்றோ அவசியம் கிடையாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களை தவறாக வழிநடத்துவது யார் எனவும் கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை ஊடக கல்லூரி உட்பட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது. இந…
-
- 2 replies
- 380 views
-