ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
யாழ்ப்பாண தமிழை புகழ்ந்த வடக்கு ஆளுனர் ரெஜினால்ட் கூரே! மொழி இல்லை என்றால் எமது வரலாறு தெரியாது அத்துடன் எமது கலாச்சாரம், கீதம் எதுவும் இல்லை, எனவே எமது மொழியை காப்பாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினால்ட் கூரே தெரிவித்தார். இன்று யாழ் இந்துக்கல்லூரியில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் இங்கு இருப்பதில்லை வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். எங்கு சென்றாலும் எமது இன அடையாளம் மொழி தான் அதை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் யாழ் மக்களின் தமிழ் தான் சுத்தமான தமிழ் என தெரிவிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர் அப்படியான வித்தியாச…
-
- 0 replies
- 449 views
-
-
சவூதியில் பொய் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த இலங்கையருக்கு நஷ்டஈடு சவூதி அரேபியாவில் பொய்க் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்து வந்த இலங்கையருக்கு அமைச்சர் தலதா அத்துகொரளவின் தலையீட்டின் மூலம் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது, வெலிமட லந்தேகம பிரதேசத்தைச்சேர்ந்த முஹம்மத் ஹசீம் கடந்த 2011. 11. 27 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு சாரதி தொழிலுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் பணிபுரிந்த காலப்பகுதியில் 15 மாதங்களுக்கு அவருக்குரி…
-
- 0 replies
- 285 views
-
-
எல்லை நிர்ணயம் குறித்து மலையக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தேர்தல் திருத்த சட்டமூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தமானியில் வரும் என்கிறார் பைசர் முஸ்தபா (ஆர்.யசி) நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகளை ஐந்து அலகுகளாக பிரிப் பது குறித்து மலையக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்தல் திருத்த சட்டமூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளு…
-
- 0 replies
- 376 views
-
-
மைத்திரி நாளை யாழ் விஜயம்; போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் ஜனாதிபதி பயணிக்கும் பகுதியில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ செய்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம் இதற்கான கோரிக்கையை யாழ் நீதவான் நீதிமன்றத்திற்கு விடுத்திருந்தது. இதற்கமைய நாளைய தினம் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ அல்லது கவனயீர்ப்பு போராட்டங்களோ நடத்த முடியாத வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் வடமாகாணத்தில் பாரிய ஹர்…
-
- 1 reply
- 201 views
-
-
மானிப்பாயில் வீடு மீது பெற்றோல் குண்டு வீச்சு மானிப்பாயில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் சிலர் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இளைஞரின் வீடு மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற மானிப்பாய்ப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாாரணைகளை மேற்கொண்டனர். எனினும் தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்று மல்லாகம் மாவட்ட நீதிம…
-
- 0 replies
- 405 views
-
-
ஜனாதிபதி செல்லவுள்ளதனை முன்னிட்டு கிளிநொச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கிளிநொச்சியில் இன்றையதினம் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இருவேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் பாதுகாப்பிற்காக அதிகளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளில் காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பெரும்பாலும் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே உள்ளதாகவும் அதிகளவில் காவல்துறையினர…
-
- 0 replies
- 161 views
-
-
ஏழ்மையையல்ல, ஏழைகளை ஒழிப்பதே நுண் கடன் நிதி நிறுவனங்களின் நோக்கம்! தீபச்செல்வன்:- அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேராவில் கிராம மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தமது மகஜரில் கூறியிருந்தார்கள். இதைப்போலவே அண்மையில் வடக்கிற்கு இலங்கையின் மத்திய வங்கி ஆறுஷளுநர் இந்திரஜித் விஜயம் மேற்கொண்டபோதும் இந்த நிறுவனங்களின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பால் அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், இலங்கை மத்திய வங்கிய…
-
- 0 replies
- 458 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் "ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் சமஷ்டி சாத்தியமா? புதிய அரசியலமைப்பு 'ஒற்றையாட்சி', 'சமஷ்டி' என்ற பதங்கள் தாங்கி வெளிப்படையாக இனங்காட்டப்பட வேண்டுமா?" எனும் தலைப்பில் ஆற்றிய முழுமையான உரை
-
- 0 replies
- 230 views
-
-
ஹட்டனில் தேயிலை தூள் கலப்படம் செய்யுமிடம் சுற்றிவளைப்பு : இருவர் கைது.! நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த இருவரை பொலிஸார் ஹட்டன் வில்பிரட் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஹட்டன் வில்பிரட்புர பகுதியில் வீடு ஒன்றில் கழிவு தேயிலையுடன், நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு இவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடதக்கது. குறித்த இடத்தில் நீண்டகாலமாக கழிவு தேயிலை தூளுடன் …
-
- 0 replies
- 421 views
-
-
முன்னாள் எம்.பி.சூசைதாசன் காலமானார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மன்னார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஏ.சூசைதாசன் தனது 84ஆவது வயதில் நேற்றுக் காலமானார். மன்னார், வங்காலையைச் சொந்த இடமாகக் கொண்ட சூசைதாசன் 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மன்னாரில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்குத் தெரிவானார். பின்னர் தனிநாட்டுச் சட்ட வரைவு 1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட போது அதைக் கண்டித்து அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியபோது இவரும் பதவி விலகியிருந்தார். 1933 ஆம் ஆண்டில் பிறந்த இவர…
-
- 1 reply
- 953 views
-
-
தெற்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களையும் விடுவிக்கவேண்டியது அவசியம் : டிலான் பெரேரா வடக்கில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டுமென்றால் தெற்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுவிக்கவேண்டியது அவசியமாகும். இல்லாவிடின் வடக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படின் தெற்கிலும் அதேபோக்கு பின்பற்றப்படவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். யுத்தகாலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அல்லது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தெற்கில் பல இரா…
-
- 0 replies
- 122 views
-
-
கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணிகள் டிசம்பருக்குள் விடுவிக்கப்படும் கேப்பாப்புலவில் மிகுதியாக உள்ள 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு 148 மில்லியன் ரூபா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க டிசம்பர் மாதத்திற்குள் இந்தக் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேசரியில் நேற்று வெளியான செய்தி தொடர்பில் விளக்கமளித்து அமைச்சர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 13.10.2017 வீரகேசரி நாளிதழில் “எமது உயிரை விடவ…
-
- 0 replies
- 359 views
-
-
அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்; 16 வயது சிறுவன் ஒருவரும் சிறையில்? அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 16 வயது சிறுவன் ஒருவரும் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் கடும்போக்குவாத பிக்குகள் அமைப்புக்களில் ஒன்றான ராவனா பலயவின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் கடந்த வாரம் அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த மற்றும் கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35க்கும் அதிகமானவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்…
-
- 0 replies
- 240 views
-
-
பாதுகாப்பு இம்முறை பன்மடங்கு அதிகரிப்பு அரச தலைவர் மைத்திரிபால யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகைதரவுள்ள நிலையில் அவருக்கான பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரச தலைவர் மைத்திரிபால வந்து சென்றபோது காணப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை விட பன்மடங்கு அதிகரித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க இன்று வருகை தருகிறார். அரச தலைவரின் இன்றைய பயணத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ்…
-
- 0 replies
- 324 views
-
-
கைதிகள் விவகாரம்- முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி அவசர உத்தரவு அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையை வவுனியாவில் நடத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மீண்டும் மறுப்பு வெளியிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றது என ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசணைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் இரண்டு தடவைகள் பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலை…
-
- 0 replies
- 259 views
-
-
மைத்திரிக்கு எதிராக இன்று கறுப்புக் கொடிப் போராட்டம் பாடசாலை மட்ட தேசிய தமிழ் மொழித் தின விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று யாழ்ப்பாணம் வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கறுப்புக்கொடி காட்டப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க அவர் தவறியிருப்பதால் அவரது யாழ்ப்பாண வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டப்படும் என்று அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். ‘‘தமிழ் அரசியல் கைதிகளுக்குத் தீர்வு வழங்காமல் அரச தலைவர் மைத்திரி நாளை…
-
- 0 replies
- 213 views
-
-
உயர்ந்த மட்டத்திலான அவதானிப்புக்களை இலங்கையில் முன்னெடுக்க முயற்சிப்பேன் ; ஐ. நா. விசேட பிரதிநிதி எனது விஜயத்தின் போது அரசாங்கத்தரப்பு, சிவில் சமூக தரப்பு உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். நான் எனது விஜயத்தின் போது உயர்ந்த மட்டத்திலான அவதானிப்புக்களை செய்வதற்கு முயற்சிப்பேன். நம்பிக்கை என்பது இங்கு மிகவும் முக்கியமானது. நம்பிக்கை நல்லிணக்கத்தில் பல வழிகளில் செயற்படுகின்றது என்று இலங்கை வந்துள்ள உண்மை நீதி நட்டஈடு மற்றும் மீள்நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லு டி கிரிப் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற…
-
- 0 replies
- 202 views
-
-
ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டுத் திடலில் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் வைபவம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த நிகழ்…
-
- 0 replies
- 142 views
-
-
வெள்ளியன்று வடக்கில் முழுமையான அடைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்னால் கவனவீர்ப்புப் போராட்டமும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பில் 19 அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 20 replies
- 1.7k views
-
-
போராட்டம் செய்தாலும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை; அரசு திட்டவட்டம் வடக்கு மாகாணத்தில் எவ்வகையான போராட்டங்களை நடத்தினாலும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாணத்தில் இன்று முழு ஹர்த்தால் நடத்தப்பட்டுவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனை இன்று தெரிவித்துள்ளார். கம்பஹ – பியகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் இந்த நப…
-
- 1 reply
- 273 views
-
-
யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் மாணவர்கள் ஒத்திகை ShareTweet யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள தேசிய தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்கள் நிகழ்வுகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை கல்லூரி மைதானத்தில் மேடை அமைப்புக்கும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/36748.html
-
- 1 reply
- 375 views
-
-
வளங்களைச் சுரண்டினால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த இந்தியாவானது இலங்கையின் வளங்களை வாங்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் இலங்கை மக்கள் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பும்நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. இது தொடர்பில் ஜப்பானில் இருந்தபடி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது: நாங்கள் இங்கே சிரமப்பட்டு செய்த திட்டத்தை இந்தியா இலகுவில் எடுத்துக்கொண்டு செல்ல முயல்கிறது. இது நீதியல்ல. அவர்கள் எங்களுடன் இதுபற்றியெல்லாம் பேசுவதில்லை. எமது நாட்டில் உள்ளவற்றை விலைக்கு வாங்க இந்தியா மு…
-
- 4 replies
- 329 views
-
-
பாடசாலை நிகழ்வுகளில் பரதம், காவடி இனி வேண்டாம் ShareTweet தமிழ் இனத்தின் புனிதம் மிக்க பாரம் பரியத்தை எடுத்துக்கூறும் பரதநாட்டியம் மற்றும் காவடியை மாணவர்களுக்குப் பழக்கி அவற்றை சாலைகளில் ஆடி அவற்றின் தரத்தைக் குறைக்காதீர்கள். எமது பாரம்பரியக் கலைகளை அவமதிக்கும் செயற்பாடாகவே இதனைக் கருதுகிறேன். வருங்காலத்தில் பாடசாலைகளில் நடத்தப்படும் நிகழ்வுகளில் பரதம் மற்றும் காவடி போன்றவற்றை நடத்தவேண்டாம். -இவ்வாறு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார். …
-
- 25 replies
- 2.2k views
-
-
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகனை மாகாணசபைத் தேர்தலில் அறிமுகப்படுத்தி, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவைத்து, மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கியபின்னர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாத்திரம் இருப்பதற்காக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலையொன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழரசுக் கட்சியின் வேட்…
-
- 4 replies
- 646 views
-
-
ஐ.நா. வின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி யாழ்ப்பாணம் விஜயம் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் யாழ். நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்றிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், ப…
-
- 1 reply
- 759 views
-