Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாண தமிழை புகழ்ந்த வடக்கு ஆளுனர் ரெஜினால்ட் கூரே! மொழி இல்லை என்றால் எமது வரலாறு தெரியாது அத்துடன் எமது கலாச்சாரம், கீதம் எதுவும் இல்லை, எனவே எமது மொழியை காப்பாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினால்ட் கூரே தெரிவித்தார். இன்று யாழ் இந்துக்கல்லூரியில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் இங்கு இருப்பதில்லை வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். எங்கு சென்றாலும் எமது இன அடையாளம் மொழி தான் அதை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் யாழ் மக்களின் தமிழ் தான் சுத்தமான தமிழ் என தெரிவிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர் அப்படியான வித்தியாச…

  2. சவூ­தியில் பொய் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்த இலங்­கை­ய­ருக்கு நஷ்­ட­ஈடு சவூதி அரே­பி­யாவில் பொய்க் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த இலங்­கை­ய­ருக்கு அமைச்சர் தலதா அத்து­கொர­ளவின் தலை­யீட்டின் மூலம் நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள் ­ள­தா­வது, வெலி­மட லந்­தே­கம பிர­தே­சத்­தைச்­சேர்ந்த முஹம்மத் ஹசீம் கடந்த 2011. 11. 27 ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்கு வீட்டு சாரதி தொழி­லுக்­காக சென்­றுள்ளார். அங்கு அவர் பணி­பு­ரிந்த காலப்­ப­கு­தியில் 15 மாதங்­க­ளுக்கு அவ­ருக்­கு­ரி…

  3. எல்லை நிர்­ணயம் குறித்து மலை­யக தமிழ் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை தேர்தல் திருத்த சட்­ட­மூலம் செவ்­வாய்க்­கி­ழமை வர்த்­த­மா­னியில் வரும் என்­கிறார் பைசர் முஸ்­தபா (ஆர்.யசி) நுவ­ரெலியா, அம்­ப­க­முவ பிர­தேச சபை­களை ஐந்து அல­கு­க­ளாக பிரிப் பது குறித்து மலை­யக தமிழ் அர­சியல் கட்­சிகள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார். மாந­கர, நகர, பிர­தேச சபைகள் தேர்தல் திருத்த சட்­ட­மூலம் செவ்­வாய்க்­கி­ழமை வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­படும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு…

  4. மைத்திரி நாளை யாழ் விஜயம்; போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் ஜனாதிபதி பயணிக்கும் பகுதியில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ செய்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம் இதற்கான கோரிக்கையை யாழ் நீதவான் நீதிமன்றத்திற்கு விடுத்திருந்தது. இதற்கமைய நாளைய தினம் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ அல்லது கவனயீர்ப்பு போராட்டங்களோ நடத்த முடியாத வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் வடமாகாணத்தில் பாரிய ஹர்…

  5. மானிப்பாயில் வீடு மீது பெற்றோல் குண்டு வீச்சு மானிப்­பா­யில் உள்ள வீடு ஒன்­றின் மீது நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் சிலர் பெற்­றோல் குண்டு வீசித் தாக்­கு­தல் நடத்­தி­னர். வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர் என்ற குற்­றச்­சாட்­டின் கீழ் பொலி­ஸா­ரால் நேற்­று­முன்­தி­னம் கைது செய்­யப்­ப­ட்ட இளை­ஞ­ரின் வீடு மீதே இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. சம்­பவ இடத்­துக்குச் சென்ற மானிப்­பாய்ப் பொலி­ஸார் சம்­ப­வம் தொடர்­பில் விசாா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். எனி­னும் தாக்­கு­த­லா­ளி­கள் தப்­பிச் சென்­று­விட்­ட­னர். கைது செய்­யப்­பட்ட இளை­ஞனை நேற்று மல்லாகம் மாவட்ட நீதிம…

  6. ஜனாதிபதி செல்லவுள்ளதனை முன்னிட்டு கிளிநொச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கிளிநொச்சியில் இன்றையதினம் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இருவேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் பாதுகாப்பிற்காக அதிகளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளில் காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பெரும்பாலும் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே உள்ளதாகவும் அதிகளவில் காவல்துறையினர…

  7. ஏழ்மையையல்ல, ஏழைகளை ஒழிப்பதே நுண் கடன் நிதி நிறுவனங்களின் நோக்கம்! தீபச்செல்வன்:- அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேராவில் கிராம மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தமது மகஜரில் கூறியிருந்தார்கள். இதைப்போலவே அண்மையில் வடக்கிற்கு இலங்கையின் மத்திய வங்கி ஆறுஷளுநர் இந்திரஜித் விஜயம் மேற்கொண்டபோதும் இந்த நிறுவனங்களின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பால் அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், இலங்கை மத்திய வங்கிய…

  8. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் "ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் சமஷ்டி சாத்தியமா? புதிய அரசியலமைப்பு 'ஒற்றையாட்சி', 'சமஷ்டி' என்ற பதங்கள் தாங்கி வெளிப்படையாக இனங்காட்டப்பட வேண்டுமா?" எனும் தலைப்பில் ஆற்றிய முழுமையான உரை

    • 0 replies
    • 230 views
  9. ஹட்டனில் தேயிலை தூள் கலப்படம் செய்யுமிடம் சுற்றிவளைப்பு : இருவர் கைது.! நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த இருவரை பொலிஸார் ஹட்டன் வில்பிரட் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஹட்டன் வில்பிரட்புர பகுதியில் வீடு ஒன்றில் கழிவு தேயிலையுடன், நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு இவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடதக்கது. குறித்த இடத்தில் நீண்டகாலமாக கழிவு தேயிலை தூளுடன் …

  10. முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் மன்­னார் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பி.ஏ.சூசை­தா­சன் தனது 84ஆவது வய­தில் நேற்­றுக் கால­மா­னார். மன்­னார், வங்­கா­லை­யைச் சொந்த இட­மாகக் கொண்ட சூசை­தா­சன் 1977ஆம் ஆண்டு இடம்­பெற்ற தேர்­த­லில் மன்­னா­ரில் போட்­டி­யிட்டு நாடா­ளு­மன்­றுக்­குத் தெரி­வா­னார். பின்­னர் தனி­நாட்­டுச் சட்­ட­ வரைவு 1983ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட ­போது அதைக் கண்­டித்து அனைத்து தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பதவி வில­கி­ய­போது இவ­ரும் பதவி வில­கி­யி­ருந்தார். 1933 ஆம் ஆண்­டில் பிறந்த இவர…

  11. தெற்கில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­க­ளையும் விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சியம் : டிலான் பெரேரா வடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென்றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படின் தெற்­கிலும் அதேபோக்கு பின்­பற்­றப்­ப­ட­வேண்டும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். யுத்­த­கா­லத்தில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக அல்­லது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு தெற்கில் பல இரா…

  12. கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணிகள் டிசம்பருக்குள் விடுவிக்கப்படும் கேப்­பாப்­பு­லவில் மிகு­தி­யாக உள்ள 111 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்கு 148 மில்­லியன் ரூபா இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கி­ணங்க டிசம்பர் மாதத்­திற்குள் இந்தக் காணிகள் பொது­மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­படும் என்று சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேசரியில் நேற்று வெளியான செய்தி தொடர்பில் விளக்கமளித்து அமைச்சர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 13.10.2017 வீர­கே­சரி நாளி­தழில் “எமது உயிரை விடவ…

  13. அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்; 16 வயது சிறுவன் ஒருவரும் சிறையில்? அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 16 வயது சிறுவன் ஒருவரும் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் கடும்போக்குவாத பிக்குகள் அமைப்புக்களில் ஒன்றான ராவனா பலயவின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் கடந்த வாரம் அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த மற்றும் கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35க்கும் அதிகமானவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்…

  14. பாது­காப்பு இம்­முறை பன்­ம­டங்கு அதி­க­ரிப்பு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால யாழ்ப்­பா­ணத்துக்கு இன்று வரு­கை­த­ர­வுள்ள நிலை­யில் அவ­ருக்­கான பாது­காப்பு கடு­மை­யாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த காலங்­க­ளில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால வந்து சென்­ற­போது காணப்­பட்ட பாது­காப்பு ஏற்­பா­டு­களை விட பன்­ம­டங்கு அதி­க­ரித்த பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்­சி­யில் நடை­பெ­றும் நிகழ்­வு­க­ளில் பங்­கேற்க இன்று வருகை தரு­கி­றார். அரச தலை­வ­ரின் இன்­றைய பய­ணத்­துக்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து யாழ்…

  15. கைதிகள் விவகாரம்- முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி அவசர உத்தரவு அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையை வவுனியாவில் நடத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மீண்டும் மறுப்பு வெளியிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றது என ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசணைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் இரண்டு தடவைகள் பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலை…

  16. மைத்­தி­ரிக்கு எதி­ராக இன்று கறுப்­புக் கொடிப் போராட்­டம் பாட­சாலை மட்ட தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் கலந்­து­கொள்­வ­தற்­காக இன்று யாழ்ப்­பா­ணம் வருகை தரும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கறுப்­புக்­கொடி காட்­டப்­ப­ட­வுள்­ளது. தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் போராட்­டங்­க­ளுக்கு செவி­சாய்க்க அவர் தவ­றி­யி­ருப்­ப­தால் அவ­ரது யாழ்ப்­பாண வரு­கையை எதிர்த்து கறுப்­புக்­கொடி காட்­டப்­ப­டும் என்று அர­சி­யல் கைதி­க­ளுக்கு ஆத­ர­வாக வட­மா­காண ஆளு­நர் அலு­வ­ல­கம் முன்­பா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் கூறி­னர். ‘‘தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்குத் தீர்வு வழங்­கா­மல் அரச தலை­வர் மைத்­திரி நாளை…

  17. உயர்ந்த மட்­டத்­தி­லான அவ­தா­னிப்­புக்­களை இலங்­கையில் முன்­னெ­டுக்க முயற்­சிப்பேன் ; ஐ. நா. விசேட பிர­தி­நிதி எனது விஜ­யத்தின் போது அர­சாங்­கத்­த­ரப்பு, சிவில் சமூக தரப்பு உள்­ளிட்ட அனை­வ­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளேன். நான் எனது விஜ­யத்தின் போது உயர்ந்த மட்­டத்­தி­லான அவ­தா­னிப்­புக்­களை செய்­வ­தற்கு முயற்­சிப்பேன். நம்­பிக்கை என்­பது இங்கு மிகவும் முக்­கி­ய­மா­னது. நம்­பிக்கை நல்­லி­ணக்­கத்தில் பல வழி­களில் செயற்­ப­டு­கின்­றது என்று இலங்கை வந்­துள்ள உண்மை நீதி நட்­ட­ஈடு மற்றும் மீள்­நி­க­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நிதி பப்லு டி கிரிப் தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்தில் நேற…

  18. ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரி விளை­யாட்டுத் திடலில் கல்வி அமைச்­சினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சுகள் வழங்கும் வைபவம் உட்­பட பல்­வேறு நிகழ்­வு­களில் பிர­தம அதி­தியாக கலந்­து­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­றை­ய­தினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­ல­வுள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் உட்­பட கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் இந்த நிகழ்…

  19. வெள்­ளி­யன்று வடக்­கில் முழு­மை­யான அடைப்பு தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நாளை­ ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வட­மா­கா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள் இணைந்து கூட்­டாக இந்த அடைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளன. அன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­தின் முன்­னால் கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. போராட்­டம் தொடர்­பில் 19 அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் ஒப்­ப­மிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்­துள்­ளன. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­த…

  20. போராட்டம் செய்தாலும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை; அரசு திட்டவட்டம் வடக்கு மாகாணத்தில் எவ்வகையான போராட்டங்களை நடத்தினாலும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாணத்தில் இன்று முழு ஹர்த்தால் நடத்தப்பட்டுவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனை இன்று தெரிவித்துள்ளார். கம்பஹ – பியகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் இந்த நப…

  21. யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் மாணவர்கள் ஒத்திகை ShareTweet யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள தேசிய தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்கள் நிகழ்வுகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை கல்லூரி மைதானத்தில் மேடை அமைப்புக்கும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/36748.html

  22. வளங்களைச் சுரண்­டி­னால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த இந்­தி­யா­வா­னது இலங்­கை­யின் வளங்­களை வாங்­கு­வதை உட­ன­டி­யாக நிறுத்­திக் கொள்­ளா­விட்­டால் இலங்கை மக்­கள் இந்­தி­யா­வுக்கு எதி­ராகத் திரும்­பும்­நிலை உரு­வா­கும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. இது தொடர்­பில் ஜப்­பா­னில் இருந்­த­படி மகிந்த ராஜ­பக்ச மேலும் தெரி­வித்­த­தா­வது: நாங்­கள் இங்கே சிர­மப்­பட்டு செய்த திட்­டத்தை இந்­தியா இல­கு­வில் எடுத்­துக்­கொண்டு செல்ல முயல்­கி­றது. இது நீதி­யல்ல. அவர்­கள் எங்­க­ளு­டன் இது­பற்­றி­யெல்­லாம் பேசு­வ­தில்லை. எமது நாட்­டில் உள்­ள­வற்றை விலைக்கு வாங்க இந்­தியா மு…

  23. பாடசாலை நிகழ்வுகளில் பரதம், காவடி இனி வேண்டாம் ShareTweet தமிழ் இனத்­தின் புனி­தம் மிக்க பாரம் ப­ரி­யத்தை எடுத்­துக்­கூ­றும் பர­த­நாட்­டி­யம் மற்­றும் காவ­டியை மாண­வர்­க­ளுக்­குப் பழக்கி அவற்றை சாலை­க­ளில் ஆடி அவற்­றின் தரத்­தைக் குறைக்­கா­தீர்­கள். எமது பாரம்­ப­ரி­யக் கலை­களை அவ­ம­திக்­கும் செயற்­பா­டா­கவே இத­னைக் கரு­து­கி­றேன். வருங்­கா­லத்­தில் பாட­சா­லை­க­ளில் நடத்­தப்­ப­டும் நிகழ்­வு­க­ளில் பர­தம் மற்­றும் காவடி போன்­ற­வற்றை நடத்­த­வேண்­டாம். -இவ்­வாறு வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் விளை­யாட்­டுத் துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார். …

  24. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகனை மாகாணசபைத் தேர்தலில் அறிமுகப்படுத்தி, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவைத்து, மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கியபின்னர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாத்திரம் இருப்பதற்காக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலையொன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழரசுக் கட்சியின் வேட்…

  25. ஐ.நா. வின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி யாழ்ப்பாணம் விஜயம் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் யாழ். நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்றிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.