ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
யாழ்.திறந்த பல்கலைக்கழகம்விரைவில் தரமுயர்த்தப்படும் Share வடக்கு மாகாணத்தில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாண திறந்த பல்கலைக்கழகம் விரைவில் தரம் உயர்த்தப்படும். பிராந்திய நிலையங்களை அதிகரித்து தமிழ் மொழி மூலக் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் பி.சி.பி ஜபர் தெரிவித்தார். இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் 6 ஆவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு , யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் க…
-
- 0 replies
- 713 views
-
-
யாழ்.இந்துக் கல்லூரியில் இன்று குருதித்தான முகாம் Share யாழ் இந்துக் கல்லூரி இளைய மற்றும் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று குருதித்தான முகாம் யாழ் இந்துக் கல்லுரியில் இடம் பெற்றது . கல்லூரி நூற்றாண்டு பழைய மாணவன் தியாக தீபம் அண்ணா இராசையா பார்த்தீபன் (திலீபன்) மக்களுக்காக உண்ணா நோன்பில் உயிர்த் தியாகம் செய்த காலப்பகுதியில் அவர் நினைவாக இடம்பெற்றது. http://newuthayan.com/story/31684.html
-
- 0 replies
- 307 views
-
-
பாவனையற்ற நிலையில் நெடுங்கேணி பஸ் நிலையம்!! – மக்கள் சிரமம்! 5 வவுனியா நெடுங்கேணியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பாவனைகள் அற்றநிலையில் தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் உள்ளது இதனால் குறித்த பேருந்து நிலையத்தை நம்பி அப்பகுதியில் அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகளைக் கொள்வனவு செய்த வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது; 2010ஆம் ஆண்டு மீள்குடியமர்வுக்குப் பின்னரான காலப்பகுதியில் இந்…
-
- 0 replies
- 511 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை என்ன செய்யப் போகின்றோம்? விளக்குகிறது சீன நிறுவனம் Share பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்று சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம், துறைமுக அதிகாரசபையுடன் உடன்பாடு செய்து கொண்டது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்…
-
- 0 replies
- 170 views
-
-
அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலைகளை நடுவது போல் சாலையோரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆகம விதிப்படியே ஆலயங்கள் அமைய வேண்டும் என்கிறார் வடக்கு பண்பாட்டலுவல்கள் அமைசச்சர் சர்வேஸ்வரன் Share ஆலயம் என்பது ஆகம விதிப்படி அமைக்கப்பட வேண்டும். அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலைகளை வைப்பது போல வீதி ஓரம் எங்கும் இப்போது ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா தெல்லிப்பளை யூனி…
-
- 2 replies
- 618 views
-
-
கூட்டமைப்பின் கட்சி மாநாடு கல்முனையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி மாநாடு மட்டக்களப்பு –கல்முனையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் சூழ்நிலைகள், யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெற்றும் இந்த மாநாடு இறுதியாக வவுனியாவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை – கிரான் பிரதேசத்தில் 300 மில்லிய…
-
- 2 replies
- 266 views
-
-
தாய்நாட்டின் சுபீட்சத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அர்ப்பணிப்பில் சிறந்த பெறுபேறுகள் : ஜனாதிபதி இலங்கை தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மோதலுக்கு பின் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உரியமுறையில் நிறைவேற்றாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்ட…
-
- 1 reply
- 304 views
-
-
‘போக்கை மாற்ற வேண்டும்’ நாட்டின் 30 வருட கால முரண்பாட்டுச் சூழலில் ‘வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான்’ என்ற போக்கை நாம் மாற்றியாக வேண்டுமென, தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார். மாவட்ட சர்வ மதப் பேரவையின் உறுப்பினர்களுக்கான 'அரசியல் மறுசீரமைப்பு' எனும் தொனிப்பொருளிலமைந்த செயலமர்வு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (24) இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 40 பேர் இந்த செயலமர்வில் பங்குபற்றினர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன…
-
- 0 replies
- 412 views
-
-
பௌத்த பிக்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு தேரர்கள் மேலும் வலிமை Share பௌத்த பிக்குமாருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனால் தேரர்கள் மேலும் வலிமையடைவதாக தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாராஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முறுத்தெட்டுவாவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளது. மக்களின் கண்களின் மண்ணை தூவிவிட்டு அரசு தனக்கு தேவையானதை செய்துவருகின்றது. அரசு மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளைக் கவனிக்காதுவிட்டால் ந…
-
- 0 replies
- 289 views
-
-
ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரம் Share தனது தலையீட்டில், மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதாக, சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத் தலங்களில் இனவாதக் கருத்துக்கள் வௌியிடப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, இதனைச் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வருவது அல்லது அது குறித்து எந்தவொரு கருத்துக்களையோ நிலைப்பாடுகளையோ தான் …
-
- 0 replies
- 324 views
-
-
பொதுவாக்கெடுப்பே தமிழருக்குரிய ஆயுதம் ஜெனீவாவில் இருந்து வைகோ சமஷ்டி, அதிகாரப் பகிர்வு ஓர் ஏமாற்று வித்தை! திருமலைநவம் ஆயுதம் ஏந்திப்போராட வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு இனியில்லை. பொதுவாக்கெடுப்பொன்றே தமிழர்களுக்குரிய ஆயுதம். சமஷ்டி அதி காரப்பகிர்வு என்பதெல் லாம் ஓர் ஏமாற்று வித்தை. அந்த மாயவலைக்குள் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது. தந்தை செல்வா சிங்கள அரசாங்கங்களி னால் ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே வட்டுக்கோட்டை பிரகடனத்தைச்செய்தார் என தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் வைகோ தெரிவித்தார். ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வார வெளயீட்டு…
-
- 1 reply
- 585 views
-
-
இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையானது கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாகவே காணப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் அதிகார பிரிப்பு என்பது தெளிவாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதே தவிர, மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்கள் என்னவென்பது…
-
- 0 replies
- 383 views
-
-
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறுபட்ட உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில் அண்மையில் அனுராதபுரம் ஹபரணையில் கூலி வேலைசெய்து வரும் குடும்பத்தினரின் 6நாட்களான சிசுவை நாய் கடித்துக்குதறி பலியாகிய சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் உறவுகளுடன் தொடர்புகொண்டு உதவி கோரியமைக்கு ஏற்ப புலம்பெயர் அன்பர் வேல்முருகு பரமேஸ்வரன் ரூ50,000 ஐ அன்பளிப்பாக வழங்கினார். அதனை அக்குடும்பத்தாரின் செலவுகளுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று வழங்கியுள்ளார். இதுவரையில் எந்தவொரு சிங்கள அ…
-
- 0 replies
- 391 views
-
-
விட்டுக்கொடுப்பதற்கு இனி எதுவுமேயில்லை புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதங்கள் ஆரம்பமாகிவிட்டன. சிங்கள, தமிழ் என இரு தரப்புகளில் இருந்தும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்புகளே முதலில் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை கூட்டாட்சி (சமஷ்டி) முறையை ஏற்படுத்துவதற்கான திட்டம். அத்துடன் போரின் ஊடாகப் புலம்பெயர் சமூகத்தால் பெற்றுக்கொள்ள முடியாமல்போனவற்றை, இதனூடாகப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சி’’ என்று தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கடுமையாக விமர்சித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 258 views
-
-
கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்பு.! கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இவரது தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 450 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் உணவுதவிர்ப்புப் போராட்டம் Share ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் இல்லத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர். இந்த உணவு தவிர்ப்புப் போராட்த்தில் ஈடுபட்டுவரும் அஷந்தன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில்: விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், தொடர்ந்து இலங்கை அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வரை இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளை இங்கிலாந்து உட்பட ஏனைய கொமன் வெல்த் நாடுகள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் இரு அம்சக் கோரிக்கையை முன் வைத்து இவ் அடையாள…
-
- 1 reply
- 446 views
-
-
வட்டு. பிரதேச மருத்துவமனையின் புதிய கட்டடத்தைத் திறந்தார் அமைச்சர் ராஜித Share சுதந்திர சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு GFATM திட்ட உதவியுடன், வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவு கட்டடம் சற்றுமுன் திறக்கப்பட்டது. சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தைத் திறந்தார். மருத்துவமனைப் பொறுப்பதிகாரி மருத்துவக் கலாநிதி திருமதி காந்தநேசன் ரதினி தலைமையில் நிகழ்வு இ…
-
- 0 replies
- 448 views
-
-
வடக்கில் அனுமதியற்ற இடங்களில் சிலைகள் Share வடக்கு மாகாணத்தில் வீதிகள் மற்றும் மரங்களின் கீழ் அனுமதியற்று வைக்கப்படும் சிலைகள் தொடர்பான விவகாரம், உரிய அமைச்சுக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். அவர்களுடன் கலந்துரையாடி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநா் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், யாழ். சுண்டுக்குழியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அனுமதியின்றி வீதீ ஓரங்கள், மரங்களின் கீ…
-
- 0 replies
- 376 views
-
-
ஜனவரிக்குள் உள்ளூராட்சி தேர்தல் அரசியல் கட்சிகளின் வியூகம் ஆரம்பம் ஆர்.ராம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் நடைபெறுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்ற நிலையில் அரசியல் வியூகம் அமைக் கும் செயற்பாடுகளை பிரதான மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியானது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தனித்து நின்று முகங்கொடுப்பதற்கு தயாராகி வருகின்றது. கட்சியின் அமைப்பாளர்களுக்கு இது குறித்த அறிவித்தல் கடந்த மத் திய செயற்குழுக் கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளதோடு அக்கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 284 views
-
-
காணாமல்போனோர் அலுவலகத்துக்கு சகலரும் ஏற்கும் உறுப்பினர்கள் அவசியம் ஜனாதிபதியிடம் ஹுசேன் வலியுறுத்து நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை விரைவில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பினர்கள் அந்த அலுவலகத்துக்கு நியமிக்கப்படவேண்டும் என்று நேற்று நியூயோர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வலியுறுத்தினார். இதுவரை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செய்பாடுகள் தொடர்பில் பாராட்டு தெரிவிப்பதாகவும் எனினும் நல்லிணக்க செயற்பாடுகளை கைவிடாமல் தொடர…
-
- 0 replies
- 256 views
-
-
இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது நிறைவேற்ற அரசியல் துணிவு வேண்டும் சுமத்திரன் எம்.பி கருத்து http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-11
-
- 0 replies
- 241 views
-
-
50 ஆயிரம் வீடுகளுக்கான கேள்வி கோரல் இன்று வரும் Share வடக்கு – கிழக்கில் ஒரு லட்சம் கல் வீடுகள் தேவை என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கு மாவட்டச் செயலர்களால் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. அவற்றில் 50 ஆயிரம் வீடுகளின் கட்டுமானத்துக்கான கேள்வி கோரல்கள் இன்றைய தினம் ஆங்கிலப் பத்திரிகைகளிலும், விரைவில் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளியிடப்படவுள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் கல் வீடுகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் அமைக்கப்படவுள்ளன. தலைமை அமைச்சர் ரணில் விக்க…
-
- 0 replies
- 361 views
-
-
அரசியல் நிலவரங்களை கவனத்திற் கொண்டே நல்லிணக்க முயற்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் மைத்திரி எடுத்துரைப்பு Share மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங் களையும் பன்னாட்டு அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே முன்னெடுக்கவேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹூசைனிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க நியூயோர் சென்றுள்ள அரச தலைவர் மைத…
-
- 0 replies
- 258 views
-
-
சிவராம் கொலையாளிகள் மீது நடவடிக்கை அவசியம் ஐ.நா. சென்ற சிவாஜிலிங்கம் வலியுறுத்து Share ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் சமயத்தில் அங்கு சென்றுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். ‘‘ஊடகவியலாளர் சிவராம் இல்லைய…
-
- 0 replies
- 302 views
-
-
மீண்டுமொரு தடவை அரசியலில் களமிறங்கினால் விக்கியை ஆதரிக்கரெலோ முன்வராது Share வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இந்த ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் அவருக்கு எந்தக் காரணம் கொண்டும் ஆதரவளிப்பதில்லை என்று ரெலோ அமைப்பு தீர்க்கமாக முடிவு செய்துள்ளது. முதல்வரின் தற்போதைய பதவிக் காலம் வரைக்கும் மட்டுமே ஆதரவளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வவுனியாவில் நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ந.சிறிகாந்தா, ஹென்றி மக…
-
- 0 replies
- 221 views
-