Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 14 09 2017 , 8PM

  2. யாழ் பல்கலையில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் தியாகி திலீபனின் 30 ஆண்டு நினைவு தினம் நாளையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் காலை 9.30க்கு அனுஸ்ரிக்கப்பட உள்ளது. தமிழர் மீதான அடக்கு முறைக்கு எதிராக 1987 செப்டம்பர் 15 தொடக்கம் செப்டம்பர் 26 வரை 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அகிம்சை வழியில் உண்ணவாவிரதம் இருந்து தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்களினால் நாளை தொடக்கம் தொடர்ச்சியாக இது 12 நாட்களுக்கு நினைவு கூரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://news.ib…

  3. மைத்­தி­ரி­யி­டம் ரூபா25 கோடி பேரம் பேசி­னாரா அருந்­திக்க? கட்­சி­யின் ஒழுக்க விழு­மி­யங்­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­பட்­ட­தா­லேயே முன்­னாள் பிரதி அமைச்­சர் அருந்­திக்க பெர்­னாண்­டோ­வி­ட­மி­ருந்து பிரதி அமைச்­சுப் பதவி பறிக்­கப்­பட்­டது எனத் தெரி­வித்த அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரான ராஜித சேனா­ரத்ன, இவர் அரச தலை­வ­ரி­டம் 25 கோடி ரூபா பேரம் பேசி­னாரா என்­பது பற்றி தமக்கு எது­வும் தெரி­யாது என­வும் கூறி­னார். அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் வாராந்த ஊட­க­வி­ய­லா­ளர் சந்திப்பு நேற்று முற்­ப­கல் அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நடை­பெற்­றது. அருந்­திக்க பெர்­னாண்­டோ­வி­ட­மி­ருந்து பிரதி அமைச்­சுப் பதவி பறிக்­கப்­பட்ட விவ­கா­ரம் தொடர்­பில் ஊட…

  4. ஆட்­சி­யைக் கவிழ்ப்­பேன் அருந்­திக்க எம்.பி தெரி­விப்பு சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பாது­காப்­ப­தற்­கும் ஆட்­சி­யைக் கவிழ்ப்­ப­தற்­கும் முழு­மூச்­சாக உழைக்­கப் போகின்­றேன். முது­கெ­லும்­பு­டன் எழுந்து நின்று இந்த ஆட்­சி­யைக் கவிழ்ப்­ப­தற்கு ஒன்­றி­ணை­யு­மாறு சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் அழைப்பு விடுக்­கின்­றேன். இவ்­வாறு அரச தலை­வ­ரால் பதவி நீக்­கப்­பட்ட அருந்­திக்க பெர்­னான்டோ தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: என்னை அமைச்­சுப் பத­வி­யில் இருந்து விலக்­கி­யமை தொடர்­பில் நான் எந்­தக் கவ­லை­யும் அடை­ய­வில்லை. பிள­வடைந்திருக்கும் சுதந்­தி­ரக் கட்­சியை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­த…

  5. வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரரை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் நேற்று மாலை போகம்பறை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்… குற்ற ஒப்புதலுக்கு அமைவாக மாத்திரமே இவர்களுக்கு தண்டனை வித…

    • 8 replies
    • 1.3k views
  6. ’புதிய வரைவு இதுவரை அனுப்பப்படவில்லை’ - எஸ். நிதர்ஷன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து நேற்றுக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், “வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தங்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். வவுனியாவிலும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்துச் சபைக்கும் இடையில் பல பிரச்சினைகள் உள்ளன. அது தொடர்…

  7. “கடல்காகம்“ போர்ப் பயிற்சி இலங்கை இராணுவத்தினரால் 8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடல்காகம் – 2017 போர்ப் பயிற்சி திருகோணமலை குச்சவெளியில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கடல்காகம்-போர்ப்-பயிற்சி/46-203812

  8. காணாமல் போனோர் விவகாரம் : ஜனாதிபதி செய்வது தவறு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க முடியாது என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆரசியலமைப்புக்கு முரணணாக இந்த அலுவலகம் அமைக்கப்படுமாயின் எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைவோர் நீதிமன்றம் சென்று, வழக்கு தொடுக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையே தமக்கு உள்ள அச்சம் என மாற்றுக்கொள்கைக்கான ஆய்வு நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளிய…

  9. நில­வில் கால்­வைத்­ததைப் போல் பர­வ­ச­மா­னோம் இர­ணை­தீ­வு வாசி ஆனந்­தக்­கண்­ணீர் இர­ணை­தீ­வில் உள்ள எமது வாழ்­வி­டங்­கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. வாழ்­வா­தா­ரத்­துக்­கான கால்­ந­டை­கள் பல்­கிப் பெரு­கிக் கட்­டாக்­கா­லி­க­ளாக அலை­கின்­றன. அங்கு கால்­வைத்­த­போது ஆம்ஸ்­ரோங் நில­வில் காலடி வைத்­த­போது அடைந்­த­தா­கக் கூறப்­ப­டும் ஒரு பர­வச நிலையை அடைந்­தோம். இவ்­வாறு இர­ணை­தீ­வுக்­குச் சென்று திரும்­பி­ய­ வர்­கள் தெரி­வித்­த­னர். கிளி­நொச்சி – நாச்­சிக்­கு­டா­வி­லி­ருந்து சற்றுத் தொலைவில் இர­ணை­மாதா நக­ரி­லி­ருந்து சுமார் 7 கிலோ­மீற்­றர் தொலை­வில் – கட­லில் இர­ணை­தீவு அமைந்­துள்­ளது. இது சுமார் ஆயி­ரம் ஏக்­கர் பரப்­ப­ள­வு­டை­யது. கிளி­…

  10. பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 14.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  11. மானிப்­பாய் வாள்­வெட்டு: சந்­தே­கத்­தில் ஒரு­வர் கைது மானிப்­பாய் பகு­தி­யில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வம் தொடர்பு­டை­யவர் என்ற குற்­றச்­சாட்டில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். அவர் ஆவா குழுவைச் சேர்ந்­தவர் என பொலிஸார் தெரி­வித்­த­னர். இச்­சம்­ப­வம் தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: மானிப்­பாய் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரண்டு மோட்­டர் சைக்­கி­ளில் வாள்­கள், கத்­தி­க­ளு­டன் வந்த கும்­பல் அவ்­வி­டத்­தில் நின்ற இளை­ஞன் ஒரு­வரை சர­மா­ரி­யாக வெட்­டி­விட்டு தப்­பித்து சென்­றது. வாள்­வெட்­டுக்கு இலக்­காகி படு­கா­ய­ம­டைந்த இளை­ஞன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக சேர்க்­கப் பட்­டுள்­ளார். …

  12. தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும்; சி.வி வலியுறுத்தல் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தம்மை தாமே ஆள்வதற்கான அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்கள் மதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில பங்கேற்ற வட மாகாண முதலமைச்சர், பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களுக்கு என்ன தேவை? எந்தெந்த…

  13. யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும் அந்த வரலாற்றைப் பதிந்திருக்கின்றன. இந்த வகையில், “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை” என்ற சி.க.செந்தில்வேலின் புத்தகம், போருக்குப் பின்னான தமிழ் சமூகத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு புத்தகமாக அமைகின்றது. ஒரு சமூகத்தினது அல்லது ஒரு பிரச்சினையினது வரலாறு என்பது ஒருவராலோ ஒரு நிலைப்பாட்டிலிருந்தோ விளங்கிக்கொள்ளப்படக் கூடிய‌ ஒரு விடயம் அல்ல. நாங்கள் வரலாற்றைப் படித்து எங்கள் எதிர்காலத்தைப் பற்றி…

  14. லலித் – அனுஷ பிணை மனு மீதான விசாரணையில் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை சில் ஆடை விநியோக வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்படி, குறித்த மனு தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி ஆஜ…

  15. பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!! யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்­பாணம் காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்டில் யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்கள் இருவர் உயிரிழந்தனர். யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான ப…

  16. பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் இன்றும் யோஷித முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் (எப்.சி.ஐ.டி) முன்னிலையாகியுள்ளார். கல்­கிசை மற்றும் இத்­ம­லானை பகு­தி­களில் காணி­களை கொள்­வ­னவு செய்­தமை அதில் ஒரு காணியில் அதிசொகுசு வீடொன்­றினை நிர்­மா­ணித்­தமை தொடர்பில் இன்று விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன. கல்­கிசை மிஹிந்து மாவத்­தையில் 31 பேர்ச் காணியை கொள்­வ­னவு செய்­தமை, இரத்­ம­லானை கெக்­க­டிய பிர­தே­சத்தில் 31.5 பேர்ச் காணியில் அதிசொகுசு வீடொன்­றினை நிர்­மா­ணித்­தமை மற்றும் அதற்­கான பணத்தை உழைத்த, செல­வ­ளித்த விதம…

  17. சேதமாக்கப்பட்ட புனித யாகப்பர் திருச் சொரூபம் மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிறு நீலாசேனை கிராமத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச் சொரூபம் நேற்று இரவு இனம் தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர். மன்னார், மதவாச்சி பிரதான வீதி நொச்சிக்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச் சொரூபம் இவ்வாறு உடைத்து தேசதப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட புனித யாகப்பர் திருச் சொரூபம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு …

  18. குழம்­பிய குட்டை கூட்டாட்சி முறைமை பிரி­வி­னைவா­தத்துக்கு ஒப்­பா­ன­தென அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­மார் கரு­து­கின்றனர் என ஊட­கங்­க­ளி­டம் கூறிக் கவ­லைப்­பட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன். அர­ச­மைப்­பின் 20 ஆவது திருத்­தத்­தின் இடைக்­கால அறிக்கை கையில் கிடைத்த கையு­டன் மகா­நா­யக்க தேரர்­களை தமிழ்க் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் சந்­திக்­க­வுள்ளார் எனச் செய்­தி­கள் வெளி­வந்த கையோடு, முண்­டி­ய­டித்­துக்­கொண்டு கண்டி சென்று இப்­போது மூக்­கு­டை­பட்டு நிற்­கி­றார் விக்­னேஸ்­வ­ரன். போர்க்­குற்ற விவ­கா­ரத்­தில் ஜென­ரல் சரத் பொன்­சே­கா­வும் முன்­னாள் இராணுவத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரி­ய­வும் கருத்து மோதல்­க…

  19. ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற கொழும்பு மீது பிரிட்டனின் கூட்டு நெருக்குதல் தொடரும் சம்பந்தனிடம் அந் நாட்டுத் தூதுவர் உறுதி ஐ.நா. தீர்­மா­னத்தை இலங்கை அரசு முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பிரிட்­டன் ஏனைய நாடு­க­ளு­டன் இணைந்து அழுத்­தத்­தைப் பிர­யோ­ கிக்­கும் என்று, இலங்­கைக்­கான பிரிட்­டன் தூது­வர் ஜேம்ஸ் டொரிஸ் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­டம் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் இரு­வ­ரும், பிரிட்­டன் தூது­வ­ரின் இல்­லத்­தில் அவரை நேற்­றுச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர். இந்­தப் பேச்­…

  20. பருவ மழையினால் கிழக்கில் ஏற்படபோகும் அபாயம்.! பரு­வ­ம­ழையைத் தொடர்ந்து, கிழக்கு மாகா­ணத்தில் டெங்கு நோய் குறித்த அச்­ச­மேற்­பட்டுள்ளது. கிழக்கு மாகா­ணத்தின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் துப்­பு­ரவுப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மர­ணத்தை ஏற்­ப­டுத்தும் கொடிய டெங்கு நோய் குறித்து பொது­மக்கள் விழிப்­புடன் தொழிற்­ப­டு­மாறு சுகா­தார உத்­தி­யோ­கத்தர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் இனங்காணப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.இத­னை­ய­டுத்து, …

  21. சம்­பந்­தன் உயி­ரு­டன் உள்­ள­வரை மாற்­றுத் தலைமை தேவை­யற்­றது முதல்­வர் விக்கி திடம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் உயி­ரு­டன் இருக்­கும்­வரை மாற்­றுத் தலைமை பற்­றிப் பேசு­வது பொருத்­த­மாக இருக்­காது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். ‘தமி­ழர் அர­சி­யல் தரப்­பில் தற்­போது மாற்­றுத் தலைமை வெற்­றி­டம் இருப்­ப­தாக நீங்­கள் நினைக்­கின்­றீர்­களா?’ ‘இது ஒரு சிக்­க­லான கேள்வி. தமி­ழர் தலை­மைப்­பீ­டம் மக்­கள் கருத்தை அறிந்­த­வர்­க­ளாக இருக்க வேண்­டும். தான்­தோன்­றித்­த­ன­மாக தாம் நினைப்­ப…

  22. ‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதேவேளை, இவ்வாண்டு ஜூலை 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 151 பேர் தற்கொ…

  23. மனித உரிமை விவ­கா­ரத்தில் மேலும் முன்­னேற்றம் தேவை.! இலங்­கை­யா­னது முன்­னேற்­றத்தை வெளிக்­காட்­டி­யுள்­ள­போ­திலும் இன்னும் பல துறை­களில் மறு­சீ­ர­மைப்பை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக காணி­களை மீள­ளிக்­க­வேண்டும் என்­ப­துடன் காணா­மல்­போ­ன­வர்­களின் விவ­கா­ரத்தில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது. இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் மற்றும் 27 சர்­வ­தேச சாச­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­துதல் தொடர்­பாக மதிப்­பீடு செய்­வ­தற்கு இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுக்­கு­ழு­வினர் நேற்­றை­ய­தினம் தமது மதிப்­பீட்டை முடித்­துக்­கொண்­டனர். இது தொடர்பில் அறிக்­கை­வி­டுத்­துள்ள இலங்…

  24. கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4, 5 மற்றும் 6 ஆம் தரத்திலான பயிற்சி கற்கைநெறிகளை கற்று வருகின்றனர். இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்ற நிலையில், தற்பொழுது 144 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்…

    • 5 replies
    • 451 views
  25. ஸ்ரீலங்காவில் மனித உரிமை ஆர்வலர்கள் பின்னால் புலனாய்வு பிரிவு தொடர்கிறது ஸ்ரீலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு எதிராக இனவாதிகளால் முன்னெடுக்கப்படுகின்ற தடை முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அச்சமடைந்து அந்த பணிகளில் இருந்து தற்போது பின்வாங்கியிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36ஆவது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்த அறிக்கை ஒன்றை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.