ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 14 09 2017 , 8PM
-
- 0 replies
- 293 views
-
-
யாழ் பல்கலையில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் தியாகி திலீபனின் 30 ஆண்டு நினைவு தினம் நாளையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் காலை 9.30க்கு அனுஸ்ரிக்கப்பட உள்ளது. தமிழர் மீதான அடக்கு முறைக்கு எதிராக 1987 செப்டம்பர் 15 தொடக்கம் செப்டம்பர் 26 வரை 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அகிம்சை வழியில் உண்ணவாவிரதம் இருந்து தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்களினால் நாளை தொடக்கம் தொடர்ச்சியாக இது 12 நாட்களுக்கு நினைவு கூரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://news.ib…
-
- 0 replies
- 509 views
-
-
மைத்திரியிடம் ரூபா25 கோடி பேரம் பேசினாரா அருந்திக்க? கட்சியின் ஒழுக்க விழுமியங்களுக்கு எதிராகச் செயற்பட்டதாலேயே முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இவர் அரச தலைவரிடம் 25 கோடி ரூபா பேரம் பேசினாரா என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அருந்திக்க பெர்னாண்டோவிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊட…
-
- 0 replies
- 377 views
-
-
ஆட்சியைக் கவிழ்ப்பேன் அருந்திக்க எம்.பி தெரிவிப்பு சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் முழுமூச்சாக உழைக்கப் போகின்றேன். முதுகெலும்புடன் எழுந்து நின்று இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒன்றிணையுமாறு சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இவ்வாறு அரச தலைவரால் பதவி நீக்கப்பட்ட அருந்திக்க பெர்னான்டோ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: என்னை அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கியமை தொடர்பில் நான் எந்தக் கவலையும் அடையவில்லை. பிளவடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவத…
-
- 0 replies
- 399 views
-
-
வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரரை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் நேற்று மாலை போகம்பறை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்… குற்ற ஒப்புதலுக்கு அமைவாக மாத்திரமே இவர்களுக்கு தண்டனை வித…
-
- 8 replies
- 1.3k views
-
-
’புதிய வரைவு இதுவரை அனுப்பப்படவில்லை’ - எஸ். நிதர்ஷன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து நேற்றுக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், “வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தங்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். வவுனியாவிலும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்துச் சபைக்கும் இடையில் பல பிரச்சினைகள் உள்ளன. அது தொடர்…
-
- 0 replies
- 225 views
-
-
“கடல்காகம்“ போர்ப் பயிற்சி இலங்கை இராணுவத்தினரால் 8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடல்காகம் – 2017 போர்ப் பயிற்சி திருகோணமலை குச்சவெளியில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கடல்காகம்-போர்ப்-பயிற்சி/46-203812
-
- 0 replies
- 206 views
-
-
காணாமல் போனோர் விவகாரம் : ஜனாதிபதி செய்வது தவறு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க முடியாது என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆரசியலமைப்புக்கு முரணணாக இந்த அலுவலகம் அமைக்கப்படுமாயின் எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைவோர் நீதிமன்றம் சென்று, வழக்கு தொடுக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையே தமக்கு உள்ள அச்சம் என மாற்றுக்கொள்கைக்கான ஆய்வு நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளிய…
-
- 1 reply
- 479 views
-
-
நிலவில் கால்வைத்ததைப் போல் பரவசமானோம் இரணைதீவு வாசி ஆனந்தக்கண்ணீர் இரணைதீவில் உள்ள எமது வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்கான கால்நடைகள் பல்கிப் பெருகிக் கட்டாக்காலிகளாக அலைகின்றன. அங்கு கால்வைத்தபோது ஆம்ஸ்ரோங் நிலவில் காலடி வைத்தபோது அடைந்ததாகக் கூறப்படும் ஒரு பரவச நிலையை அடைந்தோம். இவ்வாறு இரணைதீவுக்குச் சென்று திரும்பிய வர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி – நாச்சிக்குடாவிலிருந்து சற்றுத் தொலைவில் இரணைமாதா நகரிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலைவில் – கடலில் இரணைதீவு அமைந்துள்ளது. இது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுடையது. கிளி…
-
- 2 replies
- 598 views
-
-
பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 14.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 357 views
-
-
மானிப்பாய் வாள்வெட்டு: சந்தேகத்தில் ஒருவர் கைது மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரண்டு மோட்டர் சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் வந்த கும்பல் அவ்விடத்தில் நின்ற இளைஞன் ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றது. வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். …
-
- 0 replies
- 414 views
-
-
தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும்; சி.வி வலியுறுத்தல் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தம்மை தாமே ஆள்வதற்கான அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்கள் மதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில பங்கேற்ற வட மாகாண முதலமைச்சர், பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களுக்கு என்ன தேவை? எந்தெந்த…
-
- 3 replies
- 742 views
-
-
யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும் அந்த வரலாற்றைப் பதிந்திருக்கின்றன. இந்த வகையில், “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை” என்ற சி.க.செந்தில்வேலின் புத்தகம், போருக்குப் பின்னான தமிழ் சமூகத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு புத்தகமாக அமைகின்றது. ஒரு சமூகத்தினது அல்லது ஒரு பிரச்சினையினது வரலாறு என்பது ஒருவராலோ ஒரு நிலைப்பாட்டிலிருந்தோ விளங்கிக்கொள்ளப்படக் கூடிய ஒரு விடயம் அல்ல. நாங்கள் வரலாற்றைப் படித்து எங்கள் எதிர்காலத்தைப் பற்றி…
-
- 0 replies
- 658 views
-
-
லலித் – அனுஷ பிணை மனு மீதான விசாரணையில் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை சில் ஆடை விநியோக வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்படி, குறித்த மனு தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி ஆஜ…
-
- 0 replies
- 305 views
-
-
பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!! யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான ப…
-
- 1 reply
- 473 views
-
-
பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் இன்றும் யோஷித முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் (எப்.சி.ஐ.டி) முன்னிலையாகியுள்ளார். கல்கிசை மற்றும் இத்மலானை பகுதிகளில் காணிகளை கொள்வனவு செய்தமை அதில் ஒரு காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை தொடர்பில் இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. கல்கிசை மிஹிந்து மாவத்தையில் 31 பேர்ச் காணியை கொள்வனவு செய்தமை, இரத்மலானை கெக்கடிய பிரதேசத்தில் 31.5 பேர்ச் காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை மற்றும் அதற்கான பணத்தை உழைத்த, செலவளித்த விதம…
-
- 0 replies
- 348 views
-
-
சேதமாக்கப்பட்ட புனித யாகப்பர் திருச் சொரூபம் மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிறு நீலாசேனை கிராமத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச் சொரூபம் நேற்று இரவு இனம் தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர். மன்னார், மதவாச்சி பிரதான வீதி நொச்சிக்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச் சொரூபம் இவ்வாறு உடைத்து தேசதப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட புனித யாகப்பர் திருச் சொரூபம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு …
-
- 0 replies
- 354 views
-
-
குழம்பிய குட்டை கூட்டாட்சி முறைமை பிரிவினைவாதத்துக்கு ஒப்பானதென அஸ்கிரிய பீடாதிபதிமார் கருதுகின்றனர் என ஊடகங்களிடம் கூறிக் கவலைப்பட்டிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இடைக்கால அறிக்கை கையில் கிடைத்த கையுடன் மகாநாயக்க தேரர்களை தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்திக்கவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்த கையோடு, முண்டியடித்துக்கொண்டு கண்டி சென்று இப்போது மூக்குடைபட்டு நிற்கிறார் விக்னேஸ்வரன். போர்க்குற்ற விவகாரத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவும் கருத்து மோதல்க…
-
- 0 replies
- 218 views
-
-
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற கொழும்பு மீது பிரிட்டனின் கூட்டு நெருக்குதல் தொடரும் சம்பந்தனிடம் அந் நாட்டுத் தூதுவர் உறுதி ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரிட்டன் ஏனைய நாடுகளுடன் இணைந்து அழுத்தத்தைப் பிரயோ கிக்கும் என்று, இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இருவரும், பிரிட்டன் தூதுவரின் இல்லத்தில் அவரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்…
-
- 0 replies
- 246 views
-
-
பருவ மழையினால் கிழக்கில் ஏற்படபோகும் அபாயம்.! பருவமழையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் குறித்த அச்சமேற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மரணத்தை ஏற்படுத்தும் கொடிய டெங்கு நோய் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் தொழிற்படுமாறு சுகாதார உத்தியோகத்தர்கள் வலியுறுத்துகின்றனர். நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதனையடுத்து, …
-
- 0 replies
- 254 views
-
-
சம்பந்தன் உயிருடன் உள்ளவரை மாற்றுத் தலைமை தேவையற்றது முதல்வர் விக்கி திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும்வரை மாற்றுத் தலைமை பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ‘தமிழர் அரசியல் தரப்பில் தற்போது மாற்றுத் தலைமை வெற்றிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?’ ‘இது ஒரு சிக்கலான கேள்வி. தமிழர் தலைமைப்பீடம் மக்கள் கருத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தான்தோன்றித்தனமாக தாம் நினைப்ப…
-
- 0 replies
- 314 views
-
-
‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதேவேளை, இவ்வாண்டு ஜூலை 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 151 பேர் தற்கொ…
-
- 0 replies
- 250 views
-
-
மனித உரிமை விவகாரத்தில் மேலும் முன்னேற்றம் தேவை.! இலங்கையானது முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளபோதிலும் இன்னும் பல துறைகளில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக காணிகளை மீளளிக்கவேண்டும் என்பதுடன் காணாமல்போனவர்களின் விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் 27 சர்வதேச சாசனங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக மதிப்பீடு செய்வதற்கு இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் நேற்றையதினம் தமது மதிப்பீட்டை முடித்துக்கொண்டனர். இது தொடர்பில் அறிக்கைவிடுத்துள்ள இலங்…
-
- 0 replies
- 142 views
-
-
கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4, 5 மற்றும் 6 ஆம் தரத்திலான பயிற்சி கற்கைநெறிகளை கற்று வருகின்றனர். இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்ற நிலையில், தற்பொழுது 144 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்…
-
- 5 replies
- 451 views
-
-
ஸ்ரீலங்காவில் மனித உரிமை ஆர்வலர்கள் பின்னால் புலனாய்வு பிரிவு தொடர்கிறது ஸ்ரீலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு எதிராக இனவாதிகளால் முன்னெடுக்கப்படுகின்ற தடை முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அச்சமடைந்து அந்த பணிகளில் இருந்து தற்போது பின்வாங்கியிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36ஆவது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்த அறிக்கை ஒன்றை …
-
- 0 replies
- 384 views
-