ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
முதல்வர் நஸீர் அஹமட் கொழும்பிலிருந்து வரும் ஆலோசனைகளை பின் கதவால் கொண்டு வந்து ஏமாற்றுகிறார்! – – பிள்ளையான் குற்றச்சாட்டு! (ரீ.கே.றஹ்மத்துல்லா) 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் என்ன என்பதனை அறிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு படுகுழியில் விழும் செயல்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் நடந்து கொண்டுள்ளது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேச துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ந…
-
- 0 replies
- 278 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டு இல்லை!! – மகிந்த தேசப்பிரிய! உள்ளூராட்சித் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்தலை நடத்த முடியாக இருந்தால் 6, 20 அல்லது 27ஆம் திகதிகளில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://newuthayan.com/story/28177.html
-
- 0 replies
- 263 views
-
-
தான்தோன்றித்தனமே சிறுபான்மையினர் பலதை இழக்க காரணம் : நஸீர் அரசியலில் எல்லாவற்றையும் எதிர்த்து, தான்தோன்றித்தனமாக செயற்பட கூடாது என தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், அவ்வாறான போக்குகளால் தான் சிறுபான்மையினர் கடந்த காலங்களில் பலவற்றை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தமது தனித்துவத்தைப் பாதுகாக்கின்ற அதேவேளை நடப்பு உலகப் போக்குகளை உணர்ந்து செயற்பட்டு எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். திருத்தங்களுடனான 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்தமை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 320 views
-
-
சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய உறவினருக்கு 15 வருட கடூழியச் சிறை 12 வயது சிறுமி ஒருவரை பாலியல்வன்புணர்வு புரிந்த குற்றத்திற்கு 53 வயதான புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு 15 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். கடந்த 09.09.2012 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் தனது மனைவியின் சகோதரியின் மகளின் மகளான 12 வயது சிறுமி ஒருவரை 53 வயதுடைய உறவு முறையானவர் ஒருவர் பாலியல்வன்புணர்வு குற்றம் புரிந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரைக்கைது செய்த புதுக்குடியிருப்…
-
- 0 replies
- 285 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் 12.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 226 views
-
-
கொழும்பையடுத்து மட்டக்களப்பிலும் குப்பைப் பிரச்சினை : திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் வாழும் பொதுமக்கள் தங்களினால் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவோரங்களிலும், அரச, தனியார் காணிகளிலும், பொதுவிடங்களிலும் வீசவேண்டாம், திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வெ.தவராசா கேட்டுக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் திண்மக் கழிவு அகற்றாமை, மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சவால்கள், பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை 3 மணியளவில் மட்டக்களப்பு மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இ…
-
- 0 replies
- 301 views
-
-
அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்குச் சென்றது குற்றப்புலனாய்வுப் பிரிவு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்றுள்ளது. வங்கிக்கணக்குகள் மற்றும் வங்கிக்கணக்கு ஆவணங்கள் தொடர்பாக பரீட்சிப்பதற்காகவே ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அங்கு சென்றுள்ளது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 5 தினங்களாக ஆஜராகியுள்ளார். பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்…
-
- 0 replies
- 408 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் எமது மக்கள் பாதிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் (பெரியபோரதீவு நிருபர்) சிறுபான்மையின மக்களினால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எமது மக்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது நிலங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றதோ, அதேபோன்றுதான் எமது கல்வியும் சூறையாடப்பட்டு வருகின்றது. இதனால் எமது மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தீர்வுக…
-
- 0 replies
- 240 views
-
-
மகிந்த தரப்புடன் நடக்கும் பேச்சு வழமையானதுதான் “வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ள மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வைத்துக் கோரிக்கை விடுத்தனர். இது வழக்கமான சந்திப்புக்கான கோரிக்கைகளைப் போன்றதுதான்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்புக்கு அமைவாக கடந்த மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவரைச் சென்று சந்…
-
- 0 replies
- 226 views
-
-
மகிந்தவை இந்தியாவுக்கு அழைக்கின்றது மோடி அரசு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 14ஆம் திகதி அவரது பயணம் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் பௌத்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்த நிகழ்வின் பின்னர் இந்திய நடுவண் அரசின் முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்துவிட்டதாக புதுடில்லி உணர்வதாலேயே இந்த அதிரடி இராஜதந்திர காய்நகர்த்தலுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் க…
-
- 0 replies
- 192 views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்குகொள்ளுமுகமாக வடமாகாண சபையைச் சேர்ந்த ஐவர் ஜெனீவா பயணமாகியுள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஏ.புவனேஸ்வரன், பா.கஜதீபன், எம்.தியாகராஜா மற்றும் அச்சபையின் முன்னாள் உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரே நேற்று திங்கட்கிழமை மாலை ஜெனீவா பயணமாகினர். அங்கு இவர்கள் யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் குறித்தான விசாரணையை முன்னெடுக்க உடனடியாக வெளிநாட்டு பொறி முறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளனர். இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்; ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் எதி…
-
- 0 replies
- 417 views
-
-
அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தமது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 6) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவிற்கே அந்த யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 8 இல் வழிகாட்டல் குழுவினால் சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட, இற்றைப்படுத்தப்பட்ட இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதே இத்தகைய யோசனைகளாகும். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறிசேனா ஆதரவு அணியினர் 8 பக்க ஆவணமொன்றினை இது தொடர்பாக சமர்ப்பித்திருந்தனர். குழுவின் வெளிவரவிருக்கும் அறிக்கையில் இணைப்பாக, வழிகாட்டல் குழு பதிலை பிரசுரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. சிங்களத்திலுள்ள அந்த ஆவணத்…
-
- 0 replies
- 622 views
-
-
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கம் ஒலிக்கின்றது. மக்கள் மீளக்குடியமர்வதற்கு இது அவசியம் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவுக்கு மீண்ட தீவக மண் தேடுவாரற்றுக் கிடப்பது குறித்து எவரும் கவலை கொள்வதாக இல்லை. போருக்கு முன்பாக தீவகத்தில் வாழ்ந்த மக்கள் தொகைகளில் மிகச்சிறிய பகுதியினரே அங்கு மீளக் குடியமர்ந்துள்ளனர். ஏனையவர்கள் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர். மிகப்பெரும் நிலப்பரப்பையும் கடல்வளத்தையும் கொண்டுள்ள தீவகம் மிகக் குறுகிய சனத் தொகையை மட்டுமே தனதாக்கிக் கொண்டு போரின் எச்ச சொச்சங்களை காட்சி…
-
- 0 replies
- 314 views
-
-
வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டி – கூட்டணி கிடையாது எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும், ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே அடிமட்டத்தில் இருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தோ, அல்லது தனியான கூட்டணி ஒன்றை அமைத்தோ, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாது. இணைந்து போட்டியிடுவ…
-
- 0 replies
- 357 views
-
-
கோத்தபாயவுக்கு எதிராக புதிய சிக்கல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உள்ளிட்ட பல்வேறு உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஒன்றிரண்டு வாரங்களில் இந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இ…
-
- 0 replies
- 442 views
-
-
காணி அளவீட்டு குழு விரைகிறது இரணைதீவுக்கு கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர் மீள்குடியேறிய போது இரணைதீவில் சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகளவான எரிபொருள் செலவு காணப்படுவதாகவும், பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட தமது உறுதிக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமாறு …
-
- 0 replies
- 718 views
-
-
“எனக்கு கோபமூட்டாதீர்கள்’’ (படம்: தமித் விக்கிரமசிங்க) நாம் தவறு செய்யவில்லை. எனக்கு கோபமூட்டாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் இன்று (11) தெரிவித்தார். சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே கோபத்தில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். “சில் ஆடைகளை வழங்குமாறு நானே பணிப்புரை விடுத்தேன். அது தவறல்ல. மக்களிடமிருந்து கிடைத்த வேண்டுக…
-
- 5 replies
- 614 views
-
-
வடக்கு ஊடகங்களால் மக்களுக்கு என் மீது தவறான புரிதல்கள் கொழும்பு ஊடக அமைப்பிடம் முதலமைச்சர் விக்கி ஆதங்கம் “வடக்கில் உள்ள சில ஊடகங்கள் நான் தெரிவிக்கும் கருத்துக்களைத் திட்டமிட்டுத் திரிபுபடுத்தி வெளியிடுகின்றன. இதனால் மக்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வழிவகுக்குப்படுகின்றது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுதந்திர ஊடக இயக்கப் பிரதிநிதிகளு டனான சந்திப்பில் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும், கொழும்பில் செயற்படும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்…
-
- 0 replies
- 300 views
-
-
புதிய தகவலை வெளியிட்டார் பொன்சேகா பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதிராக போராடுகின்றனர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் கும்பலாகும் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவை கைது செய்தமையில் எந்தவொரு தவறும் கிடையாது. இவர்களுக்கு நஷ்டஈடு செலுத்துவதற்கு தனியாக நிதியம் ஆரம்பிக்க வேண்டியதில்லை. தமது பணத்தை கொண்டே நஷ்டஈட்டை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதி…
-
- 0 replies
- 252 views
-
-
திருமலையில் நில அதிர்வு தீஷான் அஹமட் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், திங்கட்கிழமை இரவு 8.45 அளவில் சத்தத்துடன் சிறியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 3 விநாடிகள் அளவில் உணரப்பட்டது. இந்நிள அதிர்வின் மூலம் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன. எனினும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை. நிள அதிர்வின் பயத்தினால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிரதான வீதிகளுக்க வந்ததை அவதானிக்க முடிந்தது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருமலையில்-நிள-அதிர்வு/75-203623
-
- 0 replies
- 504 views
-
-
ஹட்டனில் பழமை வாய்ந்த தேவாலயத்தில் விபத்து.! ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. குறித்த இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தேவாலயம் இந்த தோட்டத்தில் 31.05.1987ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இத் தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வ…
-
- 0 replies
- 333 views
-
-
பட்டதாரிகளுக்கு பொதுஅறிவு பூச்சியம் – கிழக்கு விவசாய அமைச்சர் எங்கள் பட்டதாரிகள் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைகின்றார்கள் இல்லை. அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவாக இருக்கின்றது. தமக்குப் பரீட்சை வைக்காமல் அரச வேலை தருமாறு கேட்கின்றனர். இதுதான் தற்போதைய நிலமையாக இருக்கின்றது. இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை, நாசிவன்தீவுப் பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டடத் தெகு…
-
- 0 replies
- 211 views
-
-
தமிழில் தடுமாறிய பைசர் முஸ்தபா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாள் கடந்த 3ஆம் திகதி. அன்றைய தினமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடும் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு, மேல்மாகாண முதலமைச்சரின் வீட்டுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். அங்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இருந்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இன்றைய (சு.கவின் மாநாட்டில்) தமிழ் அரசியல்வாதி ஒருவர் பேசியதன் சாராம்சத்தைக் கேட்டுள்ளார். அதற்குப் பதில் கூறுவதற்கு பைசர் முஸ்தபா தடுமாறியுள்ளார். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘நீங்கள் பேசாமல் சிங்களவராக மாறிவிடுங்கள்’ என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். http://newuthayan.com/s…
-
- 0 replies
- 290 views
-
-
இலங்கையுடன் இந்தியாஎப்போதும் ஒட்டி உறவாடும் இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் என்று, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சந்திப்புத் தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை, மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். …
-
- 0 replies
- 154 views
-
-
இந்திய இராணுவத் தேவைக்கு மத்தலவைப் பாவிக்க முடியாது கட்டுப்பாடு விதிக்கின்றது இலங்கை மத்தல வானூர்தி நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் இலங்கை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்தல வானூர்தி நிலையத்தை இந்திய நிறுவனத்துக்குக் குத்தகை அடிப்படையில் வழங்கும் கூட்டு முயற்சி உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கான பேச்சுக்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்டு வருகின்றன. மத்தல வானூர்தி நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ள உடன்பாட்டில், இந்த வானூர்தி நிலையத்தை இராணு…
-
- 0 replies
- 126 views
-