Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி அக்கராயன்குளத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை:- கிளிநொச்சி அக்கராயன்குளத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கிளிநொச்சி விவசாயத் திணைக்களமும் இக்குளத்தின் கீழான விவசாய அமைப்புகளும் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றன. அக்கராயன்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள 4,500 ஏக்கர் வரையான காலபோக நெற்செய்கைக்கு தற்போது நீர்ப்பாசனம் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை குளத்தின் வலதுகரை வாய்க்கால் மூலமாக உருத்திரபுரத்தின் நீவில் பகுதியிலுள்ள 1,200 ஏக்கர் வரையான வயல் நிலங்களுக்கும் நீர் விநியோகம் நடைபெறும் நிலையில், குளத்தின் நீரை வயல்களுக்கு சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் நீர் வீண்விரயம் ஏற்பட்டு கழிவு ஆறுகள் மூ…

  2. போருக்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு மக்களின் துயர்களை துடைப்பார்களா அரசியல்வாதிகள்? முல்லைத்தீவு மாவட்டத்திலே போருக்குப் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்காததன் காரணமாக மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தமது வாழ்க்கையை நடாத்த வேண்டியுள்ளனர். குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்கள் தமக்கு வீடு கிடைக்காததன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போரினால் தமது சொத்துகள் அனைத்தும் இழந்து நலன்புரி முகாம்களில் ஓராண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை நடாத்திய நிலையில், தமது சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டாலும் வழங்கப்பட்டுள்ள உதவிகள் தமது வாழ்க்கை நடாத்துவதற்கு போதுமானதாக இல…

  3. காணாமற்போனோரின் உறவுகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோ ருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச…

  4. மரணப்பொறிக்கு எதிராக நாளை மஹிந்த போராட்டம் எம்.நேசமணி தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளதாக முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பாரிய நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘பிரிவினைவாதத்தை வெற்றிபெறச் செய்யும் ரணிலின் மரணப்பொறிக்கு எதிராக போராடுவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக…

  5. ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் கொட்டகலையில் அவசரமாக தரையிறக்கம் (க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஹெலிகொப்டர் சீரற்றகாலநிலையால் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு ஜனாதிபதி வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/15656

  6. முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதில் 30 இலட்சம் ரூபா மோசடி: கொழும்பு முன்னணி பாடசாலையொன்றின் ஆசிரியர் கைது (எம்.நேசமணி) முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பெற்றோர்களிடமிருந்து முப்பது இலட்சம் ரூபா பணத்தை,மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் கொழும்பிலுள்ள பிரதான தேசிய பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை பொலிஸ் மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை குறித்த பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்காக, அம்மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து 30 இலட்சம் ரூபா பணத்தினை குறித்த ஆசிரியர் மோசடியாக பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

  7. கிளிநொச்சி அக்கராயன்குளத்தை அண்மித்த கிராமங்களில் ஒன்றுதான் அமைதிபுரக் கிராமம். இந்த கிராமத்தை இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி நோக்கி படையெடுக்கும் போது முற்றும் முழுதாக அழித்துவிட்டதாக அயல் கிராம பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். விவாசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட குறித்த கிராமத்து மக்கள் சொந்த உழைப்பில் பாடுபட்டு கட்டப்பட்ட மாளிகைகள் எல்லாம் யுத்தக் குண்டுகளால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் மன உளைச்சலடைந்த பிரதேசவாசிகள் மீள தமது ஊருக்கு திரும்ப மறுத்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் குறித்த கிராமத்து மக்கள் மீளக் குடியேறுவார்கள் என்று நினைத்து கிறிஸ்தவ கெவிமாதா கோயில் ஒன்று அங்கு அமைக்கப்பட்டது. ஆனாலும் பொதும…

  8. யாழ்.குடாநாட்டில் இன்று (21) பிற்பகல்-03 மணி தொடக்கம் தற்போது வரை பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின் தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது. கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. இதேவேளை,இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரையும் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/132635?ref=hom…

  9. திருகோணமலை துறைமுக விவகாரம்: சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இலங்கை-இந்தியா இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியா வசம் ஒப்படைக்க இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டெல்லி சென்றுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா வசம் ஒப்படைத்திருக்கும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடன் சமமான உறவு நிலையைக் கடைப்பிடிக்க எண்ணியே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவ…

  10. பனங்கட்டி என்ற ஒரு சிறந்த மருத்துவப்பண்டம் கற்பகதருவின் கொடையில் என்று முன்பெல்லாம் தேனீர் அருந்துவதற்கு பனங்கட்டியையே அனுமானமாக கொள்வர். ஆடிப்பிறப்பில் ஆடிக்கூழ்; ஆடி அமாவாசையில் களி இவற்றிற்காக நம் தமிழ் மண்ணில் பனங்கட்டி வியாபாரம் களைகட்டும். அந்தள விற்கு பனங்கட்டிக்கு மவுசு அதிகம். இப்போது பனங்கட்டி வாங்குவார் இல்லை என்பதோடு விலையும் அதிகமாயிற்று. இவை ஒருபுறம் இருக்க, கருப்பணியை நன்றாக காய்ச்சி பனங்கட்டி தயாரிப்பது வழக்கம். நம் கிராமத்து குடிசைக் கைத்தொழிலாக பனங்கட்டி உற்பத்தி நடைபெற்றது. கருப்பணியை காய்ச்சும் போது அது நன்றாக கொதித்தெழும். அவ்வாறு கொதித்தெழுவதை தணிப்பதற்காக கருப்பணி காய்ச்சப்படும் சட்டிக்குள் ஏதாவது போடவேண்டும். நம் முன்னோர்களின் …

  11. தம்மை விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை : பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எம்மை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நீதிமன்றங்களில் உள்ள ந…

  12. வெளிச்சமின்றி வரும் திருட்டு மண் டிப்பர்களை தடுப்பார்களா உரியவர்கள்? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முல்லை – பரந்தன் வீதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மண் ஏற்றி வரும் மண் டிப்பர்களை உரியவர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்று மக்கள் கேட்கின்றனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தின் இதழியல் டிப்ளோமாதாரியான மாணவர் ஒருவர் மண் டிப்பர் மோதி பலியானார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு பலியானார். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் …

  13. தேசிய மட்டத்தில் சாதனை படைத்தது கிளிநொச்சிக்கு பெருமையே -மேலதிக அரச அதிபா் சத்தியசீலன் 2016 இடம்பெற்ற போட்டிகளில் தேசிய மட்டத்தில் மேசை பந்து போட்டியில் தங்கப்பதகம் வென்றமை மற்றும் ஏனைய போட்டிகளிலும் வெள்ளி வெண்கல பதக்கங்களை வென்றமை கிளிநொச்சிக்கு பெருமை சோ்த்த விடயம் என மாவட்ட மேலதிக அரச அதிபா் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளாா் கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சாதனையாளா் கௌரவிப்பு நிகழ்வின் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா் அவா் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக றோல் போல் விளையாட்டை அறிமுகப்படுத்தி அதனை முதல் முதலாக நேரடியாக பாா்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திய தந்த ஏற்பாட்டாளருக்கு நன…

  14. மதச்­சார்­பற்ற நாடா­கவே இலங்கை இருக்க வேண்டும் அன்னை திரே­சாவின் நினைவு நிகழ்வில் சம்­பந்தன் (ரி.விருஷன்) இலங்கை மதச் சார்­பற்ற நாடாக இருக்க வேண்டும். அனைத்து மக்­களும் விரும்­பக்­கூ­டி­யதும் பார­பட்சம் அற்­றதும் சமய அங்­கீ­கா­ரத்­துடன் கூடிய மதச் ­சார்­பின்­மையில் நாம் இணைந்து செயற்­பட வேண்டும் அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்­ப­டுத்தும் 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் உள்ள சமய புறக்­க­ணிப்பு இனியும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. அனைத்து மக்­களும் இணைந்து வாழக்­கூ­டிய சமய சுதந்­திரம் நிச்­சயம் பெறப்­பட வேண்டும் என்று எதிர்­கட்சி தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார். அன்னை திரே­சாவின் நினைவு தின நிகழ்வு நேற்று …

    • 1 reply
    • 401 views
  15. இந்தியாவுக்கு திருமலை துறைமுகம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லையென பாதுகாப்புத் துறை விசேட நிபுணரான ஓய்வு பெற்ற கேணல் சுசந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து அவர் தெரிவிக்கையி லேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் வரலாற்று நெடுகிலும் ஒரு அவதானம் இருந்து வருகின்றது. இவ்வாறு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். http://onlineuthayan.com/news/22945

    • 1 reply
    • 258 views
  16. யாழ். நகரப்பகுதியில் பொலிஸாரின் தேவைக்காக திரைமறைவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நில அளவை திணைக்கள அதிகாரி கூறியதை அடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் யாழில் எந்த காணிகளும் சுவீகரிக்கப்படக் கூடாது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்மொழிவுகள் செ…

    • 1 reply
    • 328 views
  17. நல்­லி­ணக்க முயற்­சியின் கால­தா­மதம் நம்­பிக்­கை­யீ­னங்­களை ஏற்­ப­டுத்தும் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நிரந்­தர அர­சியல் தீர்வை காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் காண்­பிக்­கப்­பட்­டு­வரும் இழுத்­த­டிப்­புக்கள் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் அர­சாங்­கத்­தின்­ மீ­தான நம்­பிக்­கையை குறைப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து புதிய நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற்­றி­ருந்­தது. இந…

  18. மீண்டும் தலைதூக்கியிருக்கும் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை! ஐம்­ப­துக்்கு ஐம்­பது என்ற அதி­காரக் கோரிக்கை சுமார் 70, வரு­டங்­க­ளுக்கு முன்­பாக அதா­வது இலங்­கையின் சுதந்­திர யாப்பு என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற சோல்­பரி அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­பட்ட காலத்தில் எமது முன்­னைய தலை­வர்­களால் முன்­வைக்­கப்­பட்டு தோற்­றுப்­போன விவ­கா­ர­மென்­பதை நாம் மறந்­து­விட முடி­யாது. யுத்த மோதல்­களில் சிக்­கி­யி­ருந்த மக்கள் அராங்கப் படைகள் நடத்­திய இத்­த­கைய தாக்­கு­தல்­க­ளினால் காய­ம­டைந்து, அவர்­களின் உயிர்­களைக் காப்­ப­தற்­காகச் செயற்­பட்­டி­ருந்த வைத்­தி­ய­சா­லைகள் மீதும் இரா­ணு­வத்­தினர் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இத்­த­கைய தாக்­கு­தல…

  19. நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு கொழும்பு நிதி நகரத்தை உருவாக்குவதற்காக மணல் அகழும் கப்பல்கள் மூலம் கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பா டுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கொழும்பு துறைமுக நகர திட்ட த்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது சீன அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட…

  20. பிரேரணைகளால் சாதனை படைத்த வடமாகாணசபை வடமாகாண சபையில் 81 கூட்டத் தொடர்களில் 321 பிரேரணைகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்க ளிலேயே இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் அதிகமான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரானவை எனவும் கூறப்படுகின்றது. இந்த பிரேரணைகளில் அதிகமானவை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது http://onlineuthayan.com/news/22947

  21. யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட 5 பேர் கைது யாழ்ப்பாணத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. போலி நாணயத் தாள்களை அச்சிடும் கணினி மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் நான்கு என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 18 முதல் 27 வயதெல்லைக்கு உட்பட்ட ஐந்து இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதுக்குடியிருப்பு நீதவானின் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். http://globaltamilnews.net/archives/14539

  22. உலக தலைவர்கள், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய பிரதமர் ரணில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் (நமது நிருபர்) உலகப் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்ளும் முக­மாக சுவிற்சர்­லாந்து சென்­ றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று டெவோஸ் நகரில் வெளி­நாட்டுத் தலை­வர் கள், வெளி­வி­வ­கார அமைச்­சர்கள், பிர­பல சர்­வ­தேச வர்த்­தக நிறு­வ­னங்­களின் தலை­வர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் பலரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்­பு­களின் போது இலங்­கை­யு­ட­னான நட்­பு­றவு தொடர்­பிலும் பல­மிக்­கதோர் இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நிலை­யான அபி­வி­ருத்தி வேலைத்­திட்…

  23. தமிழ் மக்­களை மீண்டும் படு­கு­ழியில் தள்­ளாது அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­க­ வேண்டும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் கோரிக்கை (ரி.விருஷன்) தமிழ் மக்­களை மீண்டும் படு­கு­ழியில் தள்­ளாது அபி­வி­ருத்­தி­யிலும் வேலை­வாய்ப்­பிலும் அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். வடக்கு மக்கள் புலி­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் அவர்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வாழ்ந்­தார்கள் என்­ப­தற்­கா­கவும் கடந்த ஆட்­சி­யி­னரால் வீதிக்கு இறக்­கப்­பட்­டனர். இந்த நிலைமை இனியும் தொட­ரக்­கூ­டாது. வட­மா­கா­ணத்­திற்கு பூரண அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்று சிறுவர் விவ­கார இரா­ஜா…

  24. பௌத்த மதம், ஒற்­றை­யாட்சியில் எந்த மாற்­றமும் இடம்பெறாது (பா.ருத்­ர­குமார்) புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி என்ற பதத்­திலும் பௌத்த மதத்­துக்கு உள்ள முன்­னு­ரிமை தொடர்­பிலும் எவ்­வி­த­மான மாற்­றமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கருத்து வேறு­பா­டுகள் முன்­மொ­ழி­வு­களை எல்லாம் பாரா­ளு­மன்­றத்தில் பேசித்­தீர்த்­துக்­கொள்­ளலாம். அர­சாங்­கத்­திடம் இது தொடர்பில் மறைப்­ப­தற்கு ஒன்­று­மில்லை என பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார். நிதி­ய­மைச்சர் லொத்தர் சீட்­டுக்­க­ளுக்கு விலை அதி­க­ரித்­த­மையை ஜனா­தி­பதி நிரா­க­ரித்து 20 ரூபாய் என மீண்டும் நிர்­ண­யித்­தமை ஜன­நா­யத்தின் சிறப்­பான பண்­பாகும். இவ்­வாறு எடுத்…

  25. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து சர்வதேச விசாரணை மத்திய வங்கி மோசடிக்கு எதிராக நிதி புலனாய்வு பிரிவில் முறைப்பாடு என்கிறார் கபீர் (எம்.எம்.மின்ஹாஜ்) முன்னைய ஆட்சியின் போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு வனத்தில் நடந்த மோசடிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும் என அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் முன்னைய ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட மத்திய வங்கி மோசடிகள் குறித்து விரைவில் விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம். மேலும் முன்னைய ஆட்சியின் போது அரச நிறுவனங்களில் இருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.