Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாந்தோட்டைத் துறைமுக உடன்பாடு கைச்சாத்து அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடை யில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது. சீன அரசுத்துறை நிறுவனமான சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலேயே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகளை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டுக்கு முன்னோடியாகவே இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்காக, சீன நிறுவனம், 1.2 பில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கு…

  2. இலங்கையைப் பீடித்திருந்த தலைவலி தீர்ந்துவிட்டது ஜெயாவின் மறைவு குறித்து ஹெலஉறுமய (ஆர்.யசி) எதி­ரி­யாக இருந்­தாலும் ஜெய­ல­லி­தாவின் ஆத்மா சாந்­தி­ய­டைய பிரார்த்­திக்­ கின்றோம். ஆனால் இலங்­கையைப் பீடித்­தி­ருந்த தலை­வ­லியும் தொல்­லையும் ஜெய­ல­லி­தாவின் மர­ணத்­தோடு விடு­பட்­டதை எண்ணி நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க தெரி­வித்தார். அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வியை சந்­தித்த ஹிலாரி கிளிண்­டனை எண்­ணியும் சமந்தா பவர் மற்றும் நிஷா பிஸ்வால் ஆகி­யோரும் விடை­பெற்­றுள்­ள­மையை எண்­ணியும் மகிழ்ச்­சி­ய­டை­வ­தா­கவும் அவர் குறிப்…

  3. தற்போதைய ஜனாதிபதி முறைமை தொடரும் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு இதற்கமையவே புதிய அரசியலமைப்பு; ஐ.தே.க.செயற் குழுவில் தீர்மானம் (ரொபட் அன்­டனி) அர­சி­ய­ல­மைப்பில் தற்­போ­தைய நிலை­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொண்­டுள்ள அதி­கா­ரங்களின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி முறை­மையை தொட ர்ந்து பேணவும் ஒற்­றை­யாட்­சி முறை­மையின் கீழ் உச்­ச­பட்ச அதி­கா­ரத்தை பகிரும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கவும் ஆளும் ஐக்­கிய தேசியக் கட்சியின் செயற்­குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தேசிய அர­சாங்­கத்­திற்கு தொடர்ச்­சி­யாக ஆத­ரவு வழங்­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு அங்­கீ­காரம் வழங்­கி…

  4. குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது:- முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உரிய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் இதற்கு முன்னதாக குடியுரிமை பெற்றுக் கொள்ள இரண்டு தடவைகள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த போது அவை நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வீசா காலம் பூர்த்தியாகி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்ததாகக் குற்றம் சுமத்தி தண்டனை விதிக்கப…

  5. யாழ் மாவட்டத்திலிருந்து கலாபூசணம் விருதுபெற 31 பேர் தெரிவு யாழ் மாவட்டத்திலிருந்து கலாபூசணம் விருது பெறுவதற்காக 31 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் பா. செந்தில் நந்தனன் தெரிவித்துள்ளார். நாட்டின் கலை வளர்ச்சிக்காக தங்களின் வாழ் நாட்களை அர்ப்பணித்து சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து வழங்கப்படுகின்ற கலாபூசணம் அரசு விருது வழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள நெலும் பொக்குண சர்வதேச கலையரங்கில் நடைபெறவுள்ளது. குறித்த விழாவிற்காக 37 பேரையாழ் மாவட்ட செயலகம் பரிந்துரை செய்த நிலையில் 31 பேர்கள் தெரிவு செய்யப்பட்ட …

  6. தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் தீர்காண்பதற்கு தமிழ்த் தலைவர்கள் உடன்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் சுதந்திரக் கட்சி சிந்திப்பதாகக் குறிப்பிட்டார்.தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். தயாசிறி ஜயசேகர “2000ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அனைவரும் கையுயர்த்தினர். அந்த யாப்பில் ஒற்றையாட்சி முறைமை தொடர்பிலா முன்மொழ…

    • 1 reply
    • 397 views
  7.  தேசத்துரோகி பட்டியலிலிருந்து 19 பேர் விடுதலை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த 19 சிங்கள வீரர்களையும், 198 வருடங்களுக்குப் பின்னர், குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வமாக இன்று விடுவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/187697/த-சத-த-ர-க-பட-ட-யல-ல-ர-ந-த-ப-ர-வ-ட-தல-#sthash.5uTUmAXJ.dpuf

  8. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கதிரியக்கம் மூலம் எல்லாவிதமான ஸ்கேன்இ எக்ஸ் ரே இகாந்த கதிரியக்கம் போன்ற பரிசோதனைகளை செய்யக்கூடிய இயன் மருத்துவநிபுணர்கள் (சுயனழைடபைளைவ) மூன்று வெற்றிடம் காணப்படும் போது ஒரே ஒரு கதிரியக்க மருத்துவர் காணப்படுகின்றார். ஆனால் தற்போதுதான் ஆதாரவைத்தியசாலையாக்கப்பட்ட சூகாத்தான்குடி வைத்தியசாலையிற்கு எண்டோஸ்கோப்பி இ கதிரியக்க இயன்மருத்துவ நிபுணர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். ஏற்கனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிற்கு வர வேண்டிய இதயமருத்துவஅறுவை சிகிச்சைநிபுணர்கள் தனியான விசேட இதயஇ நீரழிவு நோயியல் மருத்துவ விடுதி கொண்ட அமைப்பு இல்லாத நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஒரு போதனா வைத்தியசாலை நிலை செல்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தி…

  9.  'கோல்பேசில் கோயில் கட்டலாமா?' இந்து கோயில்கள் மற்றும் விகாரைகள் தொடர்பில், ஜே.வி.பியின் எம்.பியான விஜித ஹேரத்துக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பியான ஸ்ரீதரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற புத்தசாசனம் அமைச்சின் மீதான விவாதம், இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இதன்போதே, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகள் முளைக்கவில்லை என்றும் விஜித எம்.பி சுட்டிக்காட்டிபோது குறுகிட்ட ஸ்ரீதரன் எம்.பி, வாங்க, வாங்க லீவு போட்டுட்டு வாங்க, நாங்கள் கூட்டிக்கொண்டு போகிறேன் என்று தெரிவித்தார். …

  10. புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் செயற்பாடானது பேச்சளவில் மாத்திரமே உள்ளது எனவும், இந்த விடயம் தொடர்பாக இதுவரை எந்தவொரு செயற்றிட்டமும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக மக்களுக்கு தவறான கருத்துக்களைப் பரப்பவேண்டாமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுத் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், இதன்போது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தச் செயற்பாட்டையும் தனது அரசாங்கம் ஒருபோதும் முன்னெடு…

  11. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிளிநொச்சியில் அஞ்சலி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு கிளிநொச்சியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொதுச்சந்தை வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளிநொச்சி பொதுச்சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மறைந்த தமிழக முதலமைச்சரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் இரங்கல் தெரிவித்தனர். http://newsfirst.lk/tamil/2016/12/மறைந்த-தமிழக-முதல்வர்-ஜெ/

  12. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது : சபையில் எம்.பி. ஆவேசம் இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகுந்த மனவேதனையுடன் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது போகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும…

  13. எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய (ஆர்.யசி) தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதை போல் தமிழர் தரப்பினாலும் ஆயுதக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அராஜககங்களுக்கு தமிழர் தலைமைகள் பகிரங்க மனிப்புக்கோரியதில்லை. ஆகவே சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்தது. ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை தமிழர்கள் தண்டிக்கப்பட்டமை ம…

  14. முஸ்லிம் சிங்கள மோதல்களை ஏற்படுத்த முனையும் தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவது வெட்கமான செயலாகும் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முஸ்லிம் சிங்கள மோதல்களை ஏற்படுத்துவதற்கு முனைந்து கொண்டிருக்கும் பௌத்த தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவதானது வெட்கமானதும் வேதனையானதுமான செயலாகும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புத்தசாசன அமைச்சு சுற்றுலாத்துறை அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உ…

  15. விபத்தில் அருந்தவபாலன் காயம் -கி.பகவான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன், விபத்தொன்றில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக புதன்கிழமை (07) அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பாண் விற்பனையில் ஈடுபடும் சிறிய ரக வானுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/187670/வ-பத-த-ல-அர-ந-தவப-லன-க-யம-#sthash.RPMVTCYa.dpuf

  16. 250 கிலோகிராம் எடையுடைய வெடிக்காத குண்டு மீட்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி முகமாலை பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, விமான படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…

  17. வெற்றியையும் பருவகாலத்தையும் கொண்டாடும் இலங்கை சுற்றுலாத்துறை இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இவ்வாண்டின் இறுதியில் வரவேற்று சரித்திரம் படைக்க இலங்கை சுற்றுலாத்துறை எதிர்பார்த்துள்ளதுடன் இரண்டு பிரதான நிகழ்வுகளை கொண்டாடுவதற்கும் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் உச்ச காலகட்டத்தை அனுபவிப்பதற்கும் திட்டமிட்டு வருகின்றது. சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் இந்த இரண்டு பிரதான நிகழ்வுகளையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிகழ்வுகள் இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கொழு…

  18. யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல் ; வழக்கு விசாரணை முடிவு (ரி.விரூஷன்) யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழ் சிங்கள இரு தரப்பு மாணவர்களும் தாம் தற்போது பகைமையை மறந்து சமாதானமாக இருப்பதாக தெரிவித்து, தமது முறைப்பாட்டை மீள கைவாங்கியதன் அடிப்படையில் இவ் வழக்கு நடவடிக்கையானது முடிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜீலை மாதம் 16ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது சிங்கள மாணவர்கள் வழமைக்கு மாறாக வரவேற்பு நடனத்தில் வழமையாக இடம்பெறும் தமிழ் முறையை தவிர்த்து சிங்கள முறையிலா…

  19. 'சிவபெருமானும் புத்தரும் சிரிக்கின்றனர்' -அழகன் கனகராஜ் கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்றுவருகின்ற சிங்கள - இந்து பக்தர்களின் செயற்பாட்டைப் பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிக்கின்றனர் என்று, சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் செல்கின்றனர். விகாரைகளில் சிவபெருமான், விஷ்ணு மற்றும் விநாயகர் ஆகிய கடவுள்களின் சிலைகள் இருகின்றன அதனை வணங்குகின்றனர். அதேபோல, இந்து கோயில்களில் புத்தரின் சிலை இருகின்றது. இந்துக்குள் அதனை வணங்குகின்றனர் எனினும், வெளியில் வந்து அடித்துகொள்கின்றனர். இதனைப் பார்த்தே சிவபெருமானும் புத்தரும் சிரிக்கின்றனர் என்று, ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் …

  20. காணிகளில் இருந்து சம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு பொன்ஆனந்தம் சம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை துறைமுகத்திலிருந்து அனல் மின்நிலையத்துக்குக் கொண்டு செல்லவும் அனல் மின் நிலையத்தேவைக்கு கடல் நீரைக் கொண்டு செல்லவும் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் வாழ்ந்துவரும் மக்களை வெளியேறுமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான், உத்தரவு பிறப்பித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187627/க-ண-கள-ல-இர-ந-த-சம-ப-ர-மக-கள-வ-ள-ய-ற-ம-ற-உத-தரவ-#sthash.4BXLQ2NM.dpuf

  21. யுத்தக் குற்­றச்­சாட்டு விவ­காரம் சபையில் கடும் வாக்­கு­வாதம் (ஆர்.ராம், எம்.எம்.மின்காஜ்) யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுத்­த­வர்கள் யார்? என்­பது தொடர்­பாக சபையில் ஆளும் மற்றும் பொது எதி­ரணித் தரப்­பி­ன­ருக்கும் இடையே கடு­மை­யான வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பாது­காப்பு அமைச்சு மற்றும் அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சு ஆகி­ய­வற்றின் செல­வுத்­த­லைப்­புக்கள் மீதான குழு நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொது எதி­ரணி ஆத­ரவு உறுப்­பினர் உத­ய­கம்­மன்­…

  22. ஐந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் இலங்கையில் திறக்கப்பட உள்ளன ஐந்து வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் கிளைகள் இலங்கையில் திறக்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இந்தியாவின் மனிபால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்களின் கிளைகள் இலங்கையில் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆண்டு தோறும் சுமார் 100,000 மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில தகுதி பெற்றுக் கொள்ளும் போதிலும், 25 வீதமானவர்களே பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையினர் கல்வியில் முதலீடு செய்வதனால் கூடுதலான அளவு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் …

  23. இலங்கையில் தொடரும் சித்திரவதை-ஐ.நா. குற்றச்சாட்டு இலங்கையில்கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவில் இருக்கும் நபர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீ.ஐ.டி என்ற குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரினாலேயே பெரும்பாலான சித்திரவதைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு இலங்கை தொடர்பில் ஐந்தாவது தடவையாக நடத்திய மீளாய்வுக் கூட்டத்தொடர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்…

  24. நாரந்தனை படுகொலை: மூவருக்கு மரண தண்டனை ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பியினர் தாக்குதல் நடத்தி இருவரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/187604/ந-ரந-தன-பட-க-ல-ம-வர-க-க-மரண-தண-டன-#sthash.iiiqCqzH.dpuf

  25. கம்மன்பிலவின் கட்சியையே தடைசெய்யவேண்டும் : அரசாங்கம் தடை செய்யப்பட வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அல்ல. இனவாதத்தை தாக்கும் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமயவே முதலில் தடை செய்ய வேண்டும் என சுகாதார துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாகவும் அவ்வாறு கூட்டமைப்பை தடை செய்ய முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.