Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த சில வாரங்களாகக் குடாநாட்டில் இடம்பெற்ற குற்றச் சம்பவங்களில் ஒரு சம்பவம் தவிர்ந்த ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. சம்பவங்களின் சூத்திரதாரிகளும் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தலைமையிலான "நேர்டோ" தொண்டு அமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று நடத்திய சந்திப்பில் இதனை தளபதி தெரிவித்துள்ளார். கே.பி தலைமையில் அந்த அமைப்பின் சர்வதேசக் கிளைகளின் 15 பிரதிநிதிகள் பலாலியில் தளபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அச்ச நிலை…

  2. Jan 31, 2011 / பகுதி: செய்தி / உள்ளூராட்சி சபை தேர்தல் ரணிலின் உதவியை நாடுகிறார் மகிந்தா எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் உதவியை சிறீலங்கா அரச தலைவர் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் அரச தரப்பு கூட்டணி சமர்ப்பித்த 34 சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஐ.தே.க சமர்ப்பித்த 7 சபைகளுக்கான வேட்பு மனுக்களும், ஜே.வி.பி சமர்ப்பித்த 2 சபைகளுக்கான வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன…

  3. Jan 31, 2011 / பகுதி: செய்தி / பர்மாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான நேரடி விமானசேவை சிறீலங்காவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான நேரடியான விமானசேவையை ஆரம்பிப்பது குறித்து சிறீலங்கா அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசு சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தை தொடர்ந்து அது தனது உறவுகளை பர்மாவுடனும் வலுப்படுத்தி வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சிறீலங்காவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான நேரடியான விமானசேவையை ஆரம்பிப்பது குறித்து சிறீலங்காவின் துணை வெளிவிவகார அமைச்சர் நயோமல் பெரேரா பர்மாவின் வெளிவிவகார அமைச்சர் யூ நயன் வின் என்பவருடன் பேச்சுக்ளை நடத்தியுள்ளார…

  4. முத்துக்குமாரின் தியாகத்தை ஈடு செய்ய காங்கிரஸை ஒழிப்போம் முத்துக்குமார் வீரவணக்க நாளில் அவரது சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்வில் வீரவணக்கவுரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் தனது உரையில் முத்துக்குமாரின் தியாகத்தை ஈடு செய்ய காங்கிரஸை ஒழிப்போமென்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது தமிழக மக்களின் உரிமைகள் மீதான தடை என்றும் தெரிவித்துள்ளார். http://meenakam.com/

  5. ஈகி முத்துக்குமரன் பிறந்த இடத்தில் ஒன்றுதிரண்ட தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 29 இல் முத்துக்குமரனின் பிறந்த இடமான கொழுவைநல்லூர் நோக்கி தமிழினமே அணிதிரள்வோம் என்ற நோக்கத்தோடு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர்கள் பகத்சிங் மற்றும் தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் மதுரையிலிருந்து வாகன பேரணியாக கொழுவை நல்லூர் நோக்கி திரளான மக்கள் சென்று வீரவணக்கம் செலுத்தினர். வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மதுரை தமுக்கம் தமிழன்னை சிலையிலிருந்து கொழுவை நல்லூர் நோக்கி சுடரோட்டம் வாகன அணிவகுப்பு காலை 10 மணியளவில் தொடங்கியது. இவ் அணிவகுப்பானது நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி உண்ணாநிலைப்போரா…

  6. முத்துக்குமார் தன்னுடலில் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலைச்சூட்டினை பெற உறுதியேற்பீர்: சு.சந்திரபோஸ் முத்துக்குமார் தன்னுடலில் மூட்டிய நெருப்பிலிருந்து தமிழர்கள் தங்களுக்கான விடுதலைச்சூட்டினை பெற உறுதியேற்க வேண்டுமென்று தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் சு.சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். http://meenakam.com/

  7. தமிழக மீனவர்களை படுகொலை செய்துவரும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பு.இ.மு தோழர்கள் கைது தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் அன்றாடம் படுகொலை செய்யப்படுவதைகண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி. சார்பாக தோழர் மார்க்ஸ், தலைமையில் சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு 28/01/2011 காலை 11.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் படுகொலைசெய்யப்படுகிறார்கள். இந்திய விரிவாதிக்க நலனுக்காக தமிழன் இருந்தாலென்ன?செத்தாலென்ன? என்ற இந்திய அரசின் நிலையை கண்டித்தும் தமிழக அரசிடம்இந்திய நுகத்தடியை துக்கியேறி, தமிழக…

  8. கொழும்பு: இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை இணையதள ஆபீசுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சியில் பத்திரிகை மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை வரிசையில் உள்ளது லங்காஇநியூஸ்.காம் இந்த பத்திரிகை ஆங்கிலம் , சிங்களம், தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.கொழும்பு அருகே உள்ள இந்த இணையதள ஆபீசுக்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று அலுவலக முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் தீயை வைத்து கொளுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி வி…

    • 0 replies
    • 534 views
  9. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியிலுள்ள நாவற்காடு என்ற இடத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன் அவரது சகோதரர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பருத்தித்துறை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞருடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதிலேயே மேற்படி விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த இராஜதுரை ரஜீவன் (வயது-21) என்பவர் அந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டார். இவருடன் கூட இருந்து பயணித்த சகோதரர் இராஜதுரை பஜிந்தன் (வயது-20) என்பவர் இச்சம்பவத்தின்போது படுகாயமடைந்துள்ளார். இவர் மேலதிக சிகிச்சைக்காக யா…

  10. இரவு நேரத்தில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பங்களைத் தொடர்ந்து பொது மக்கள் தமது வீட்டு மின்னினைப்பில் இருந்து வீதிக்கு வெளிச்ச மூட்டி வருவதைக் காணமுடிகின்றது. இதுவரை காலமும் மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைகள் வீதிகளுக்கு வெளிச்ச மூட்ட வேண்டும் எனப் பொது மக்கள் கோரி வந்தனர். கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து தமது சொந்த செலவிலேயே அதிசக்தி வாய்ந்த மின்குமிழ்களை ஒளிரவிட்டு வருகின்றனர்.விழிப்புக்குழுக்கள் இயங்கும் பிரதேசங்களில் வீதிகள் இரவில் வெளிச்சமாக இருப்பது அவர்களது கடமையைச் செய்ய இலகுவாக இருக்கின்றது. இதேவேளை, இராணுவத்தினர் விழிப்புக்குழுவில் கடமை யாற்றும் உறுப்பினர்களுக்கு மும்மொழியில் அமைந்த அட்டை ஒன்றை சனசமூகத் நிலையத் தலைவர்கள் ஊடாக விநிய…

  11. இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரதம் [ Mon, Jan 31, 2011, 10:10 am ] சென்னை, செங்கல்பட்டு கிளை சிறையில் திறந்த வெளி அகதிகள் முகாமில் தங்கி கொள்ள அனுமதி கோரி இலங்கை தமிழ் அகதிகள் 18 பேர் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அச்செய்தியிலே, உரிய கடவுச்சீட்டு, விசா இன்றி சுற்றித் திரிந்த இலங்கை அகதிகள் 27 பேர் செங்கல்பட்டு - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தஞ்சை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் திறந்தநிலை அகதிகள் முகாமுக்கு எங்களை அனுப்பி வையுங்கள், எங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கடந்த 4 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம்…

  12. படையினரின் பலத்த பாதுகாப்புடன் கே.பி. நேற்று யாழ்ப்பாணம் வருகை:4 நாடுகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பல இடங்களுக்கு விஜயம் * Monday, January 31, 2011, 4:01 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளரும், தற்பொழுது அரசுடன் சேர்ந்து இயங்குபவருமான கே.பி. எனப்படும் குமரன்பத்மநாதன் நேற்று இராணுவத்தின் பலத்தபாதுகாப்புடன் யாழ்ப்பாணம் வந்தார்.கே.பியுடன் பிரிட்டன்,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.இவர்கள் நேர்டோ (NERDO) எனப்படும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். நேர்டோ நிறுவனத்தின் இலங்கைக் கிளைச் செயலாளராக கே.பி. செயற்படுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. கே.பி. தலைமையிலான இக்குழுவினர் வெள்ளி…

    • 1 reply
    • 662 views
  13. அரசுக்கு எதிராக பெப்.9இல் போராட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-31 07:04:54| யாழ்ப்பாணம்] அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அர சாங்கத்திற்கு எதிர்காலம் ஒன்று இல்லை. இந்த அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்த மக்கள் போராட்டங் களை முன்னெடுக்கவுள்ளனர்.துனீசியா போன்று இலங்கையிலும் கலகம் ஏற்படக்கூடிய அபாயம் காணப் படு கின்றது. ஒரு கிலோ அரியின் விலை 12…

  14. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் துயர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, இணையத்தில் பிரசாரத் தளம் ஒன்றை தமிழ் ஆர்வலர்கள் நிறுவியுள்ளனர். சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வலம்வரும் தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் இணையத் தமிழர்கள் savetnfisherman -ஐ பயன்படுத்தி விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளும் இங்கே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்…

  15. கிரிக்கெட் மட்டையிலும் ரத்தக் கறையே மிஞ்சியுள்ளது - ஜிம்பாப்வேயைப் புறக்கணிக்க முடியுமெனில் ஏன் சிறிலங்காவைப் புறக்கணிக்க முடியாது? (So i ask: If Zimbabwe, why not Sri Lanka?) அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகன் என்ற வகையில், சிறிலங்கா அணியினர் ஒவ்வொரு முறையும் சிக்ஸ் அடிக்கும் போது நாங்கள் சலித்துக்கொள்கிறோம். போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் நாடொன்றுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதையிட்டு நாங்கள்தான் வெட்கப்படவேண்டும். விளையாட்டையும் அரசியலையும் ஒன்றுடன் ஒன்று கலக்கக்கூடாது எனச் சிலர் வாதிடலாம். எவ்வாறிருப்பினும், சிம்பாவே அவுஸ்ரேலிய மண்ணுக்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலி…

  16. திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 04:07 .தமிழ் மொழியிலான ஒலிபரப்புச் சேவையை முடிவுக்கு கொண்டு வருகின்ற பி.பி.சி செய்தி நிறுவனத்தின் திட்டத்தை நிறுத்தி விட்டார் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் William Hague. செலவுகளை குறைப்பதற்காக பி.பி.சி நிறுவனம் ஒலிபரப்புச் சேவைகள் ஐந்தை இல்லாமல் செய்ய உத்தேசித்து இருந்தது. இந்த ஒலிபரப்புச் சேவையில் பி.பி.சி தமிழோசையும் ஒன்று. இந்நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தலையிட்டு மேற்படி ஒலிபரப்புச் சேவைகளை இல்லாமல் செய்யும் திட்டத்தை பி.பி.சி செய்தி நிறுவனம் கை விடச் செய்து உள்ளார். tamilcnn.com

    • 3 replies
    • 1.3k views
  17. புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன! -அங்கம்: 01 கடந்த கால ஒளியில் நின்று எதிர்கால வழியை நாம் தெரிவு செய்வோமா? நாடடிலுள்ள பல்வேறு உள்ளுராட்சி சபைகளுடன் நமது காத்தான்குடி நகர சபையும் கலைக்கப்பட்டுள்ளதுடன், அச்சபைக்கான புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நமது பிரதேசத்தின் பிரபலங்கள் பலவும் தற்போது முனைப்புக் காட்டி வருகின்றனர். மக்களும் ‘வரட்டும் அந்தத் தீர்ப்பெழுதும் நாள்’ என்று கறுவிக் கொண்டும், உறுமிக் கொண்டும் நாட்களைக் கடத்தி வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் நமது நகரசபையில் கழிந்த ஆட்சியைக் கைப்பற்றி இருந்தவர்கள் இந்த ஊருக்கும், எமது மக்கள…

  18. புலம்பெயர் நாடுகளில் உள்ள 20 தமிழர்களை கைது செய்ய அரசு பகீரதப் பிரயத்தனம்! திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 02:25 .புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவுச் செயல்பாட்டாளர்கள் என்று கூறப்படும் 20 பேரை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இண்டபோல் பொலிஸார் மூலமாக இவர்களை மடக்கிப் பிடிக்கும் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 20 பேரினதும் பெயர், விபரம் ஆகியன வருமாறு:- * வி.கிருபாகரன் - பிரான்ஸ் * எனா பரராஜசிங்கம் - ஆஸ்திரேலியா * ஆரூரன் - ஆஸ்திரேலியா * வசந்தி பிரான்ஸிஸ் - நோர்வே * ஜெயலட்சுமி - மலேசியா * எம். பாஸ்கரமூர்த்தி - ஜேர்மனி * ஜெயபாலன் - டென்மார்க் * சசிலா - கனடா * ரி.சரோஜா -…

    • 2 replies
    • 1.3k views
  19. போருக்கு பிந்திய இலங்கையில் நோர்வேக்கு விசேட இடம் இல்லை! அரசு திட்டவட்டம் திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 03:10 .போருக்கு பிந்திய இலங்கையின் சமாதான முயற்சியில் நோர்வே நாட்டுக்கு விசேட இடம் வழங்கப்பட மாட்டாது என்று அரசு தெரிவித்து உள்ளது. அரசுக்கும் புலம் பெயர் தமிழ் சமூகத்துக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வல்ல அனுசரணையாளராக நோர்வே பணியாற்றுவதை விரும்பவில்லை என்று அரச உயர் மட்ட அதிகாரி ஒருவர் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். புலம் பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வோர் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஐ.நாவை தூண்டி விடுகின்றனர், நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் படைத் தளபதிகள் ஆகியோரை மாட்டி வைக்க முயல்கின…

  20. This was published in 2008 Bruce Fein and Tamils for Justice Honorable Mahinda Rajapaksa Minister of Defense Honorable Gotabhaya Rajapaksa Secretary of Defense Ministry of Defense Colombo, Sri Lanka RE: Bruce Fein and Tamils for Justice Dear Mr. Minister: I was pained to discover that you have been deceived by your spies and informants about the Bruce Fein Project (BFP) and Tamils for Justice (TFJ) in posting the polemic, “Bruce Fein—A Carrion Bird of LTTE Terrorism.” You might wish to consider discharging your intelligence network to save your Ministry a treasure trove of money with no loss in information because everything done by…

  21. நெடுந்தீவு முகிவிழா இன்றுலனின் கவிதை நூல் அறிமுக ஞாயிற்றுக்கிழமை (30.1.2011) காலை 10.20 மணிக்கு திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை மற்றும் வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ் சேவையைச் சேர்ந்த மேரி சாளினி சாள்ஸ் விஜயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் மற்றும் முன்னாள் ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழக ஆய்வாளர் மனோர்மணி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நூல்களின் முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் வழங்கிவைக்க, அன்னை புத்தகச…

  22. ஞாயிற்றுக்கிழமை, 30, ஜனவரி 2011 (22:39 IST) இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ் இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் இன்று இலங்கை சென்றார். பெங்களூரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் இன்று மாலை நிருபமா ராவ் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபமா ராவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘’ தமிழக மீனவர்கள் கொலையை தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், எல்லை தாண்டும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சனையையும் தீர்ப்பதாக அமையும்’’ என்று கூறினார். nakkheeran

  23. EPDP area organizer recovered dead in Vadamaraadchi East [TamilNet, Saturday, 29 January 2011, 22:20 GMT] 36-year-old Rasarathninam Sathees, Maruthangkea'ni area organiser of EPDP paramilitary-cum-political party was found dead Saturday morning near Aanaivizhunthaan cemetery near Vallipuram temple. The last news about Mr. Sathees was that he was on his way in a motorbike to organise an event to which EPDP leader and SL Minister Douglas Devananda was scheduled to attend at Ampan-kudaththanai. Sathees has been critical of EPDP leadership on its Maheswari Foundation business of excavating sand from Vadamaraadchi East. The EPDP has said Sathees was killed in a motorbike a…

    • 1 reply
    • 1.5k views
  24. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் மீள்நிர்ணயம் - வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும் 2011-01-30 11:55:59 வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் புதிய உயர்பாதுகாப்பு வலயம் விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளை மீள நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. புதிய உயர்பாதுகாப்பு வலய எல்லைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. யாழ்.நகரப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளைக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோப்பாயில் நிரந்தர படைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஞானம்ஸ் விடுதியில் இருந்த படைமுகாம் ஏற்கனவே அகற்றப்பட…

  25. மட்டு.கொம்மாதுரை இராணுவ முகாமில் இராணுவ தகவல்கள் அடங்கிய நாள்குறிப்பு புத்தகங்கள் திருடப்பட்டுள்ளது! * Sunday, January 30, 2011, 13:53 மட்டக்களப்பு கொம்மாதுரையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவ தகவல்கள் அடங்கிய சுமார் 200 நாள் குறிப்பு புத்தகங்கள் திருடப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு பதுளைவீதியில்(யு5) அமைந்துள்ள சிறிய இராணுவ முகாம்களில் இருக்கும் இராணுவத்தினருக்கு வழங்குவதற்காக கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு கொம்மாதுரை இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த 2011ம் ஆண்டிற்குரிய இராணுவத் தளபதிகளின் விபரங்கள் அடங்கிய நாள் குறிப்பு புத்தகங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.