ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கொல்லப்பட்ட தமது உறவினர்களுக்காக மேலும் இழப்பீட்டுத் தொகையை பட்டினிக்கு எதிரான நிறுவனத்திடம் இருந்து கோரப்போவதில்லை என்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் சுட்டுக்கொல்லப்பட்ட, பட்டினிக்கு நிறுவன பணியாளர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பட்டினிக்கு எதிரான நிறுவனத்திடம் இருந்து மேலும் இழப்பீடு கோருவதற்கான படிவங்கள் சிறிலங்கா அரசால் தமக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறான படிவங்கள் எவையும் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் மறுத்தாலும் அத்தகைய மூன்று கடிதங்களை பார்த்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு மூதூரில் நடைபெற்ற மோதல்களின்போது, பட்டினிக்கு எதிரான நிறுவனத்தின் 17 பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுக்கு…
-
- 0 replies
- 368 views
-
-
போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவே அனைத்துலக நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியை சிறிலங்கா அரசு பயன்படுத்த வேண்டும் என பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்தக் குடிமனைகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன், மனிதாபிமான அமைப்புக்கள் அவர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கக்கூடாது எனவும் பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது. சிறிலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்குவதற்கான அங்கீகாரத்தை அனைத்துலக நாயண நிதியம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. மனித உரிமை அமைப்புக்கள் பல உட்பட, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்…
-
- 0 replies
- 341 views
-
-
அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் டாலரை கடனுதவியாக சிறிலங்கா பெற்றுக்கொண்ட பின்னர், அந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் ஜுலை 16 இல் அனுப்பிவைத்த கடிதத்தை வெளியிடுமாறு அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட கடிதம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. முகாம்களில் மக்களைத் தடுத்துவைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படாமல் அவர்களுடைய மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதற்கு முரணாக, இந்த நிதி முகாம்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும், இடம்பெயர்ந்த மக்களில் 70 முதல் 80 வீதமானவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றப்படுவார்கள் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம…
-
- 0 replies
- 505 views
-
-
போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவே அனைத்துலக நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியை சிறிலங்கா அரசு பயன்படுத்த வேண்டும் என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களுடைய சொந்தக் குடிமனைகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன், மனிதாபிமான அமைப்புக்கள் அவர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கக்கூடாது எனவும் பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது. சிறிலங்காவுக்கு 2.6 பில்லியன் டாலர்களைக் கடனாக வழங்குவதற்கான அங்கீகாரத்தை அனைத்துலக நாயண நிதியம் கடந்த வெள்ளிக்கிழமை வழைங்கியது. மனித உரிமை அமைப்புக்கள் பல உட்பட, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் எதி…
-
- 0 replies
- 324 views
-
-
கொழும்பு - கொச்சின் கப்பல் சேவை விரைவில் தொடங்குகிறது on 26-07-2009 18:24 Published in : செய்திகள், இந்தியா சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை ஒன்று விரைவில் தொடங்கவிருக்கின்றது. தெற்கு ஆசியப் போக்குவரத்து அமைச்சர்களுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும இதனை அறிவித்திருக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என சார்க் பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் கடந்த மாநாட்டில் சிறிலங்காதான் முன்வைத்தது எனவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார். "இந்தியத் தரப்பினர் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதனால…
-
- 0 replies
- 433 views
-
-
விடுதலைப் புலிகளுக்கெதிரான போல் வெற்றிபெறுவதற்கு ஆறு பேர் முக்கிய பங்காற்றியுள்ளனர். நாட்டின் தலைவர், மற்றும் ப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜ பக்ஷ, பாதுகாப்புத்துறை பிரதம அதிகாரி சரத் பொன்சேகா, வெளியுறவு அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, சமாதான செயலகத்தின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க மற்றும் ஐ.நா விற்கான ஜெனீவா தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க என்ற அறுவரே புலிகளுக் கெதிரான போல் பிரதான பங்காற்றியுள்ளனர். இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வது என்ற அரசியல் நிலைப் பாட்டில் திடசங்கற்பம் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களது நிலைப்பாடு மற்றும் அதனை அல்படுத்துவதில் திடசங்கற்பம் கொண்டிருந்த பாத…
-
- 1 reply
- 680 views
-
-
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.மாறாக சிறீலங்கா அரசின் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், மறுசீரமைப்புக்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. படையினாரின் எண்ணிக்கைகளின் அதிகரிப்புக்களுக்கு அப்பால் கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வாரம் புதிய தளபதிகள் முப்படையிலும் புதிதாக நியமனம் பெற்றுள்ளதுடன், இராணுவத்தளபதியாக முன்னாள் வன்னி மாவட…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் இருந்து ஒலிபரப்பாகும் "தமிழ் முழக்கம்" வானொலிக்கு திரு ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கிய நேர்காணல்: http://www.tamilnaatham.com/interviews20080213.html நன்றி - தமிழ்நாதம்
-
- 0 replies
- 853 views
-
-
சிங்களக்கைக்கூலி இந்து ராமே தமிழகத்தைவிட்டு ஓடு – புஇமு பரப்புரை சிங்களர்களுக்கு கைக்கூலியாக இந்தியாவில் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்து ராமை கண்டித்து தமிழகத்திலுள்ள புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர். முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, ‘ஆட்டுமந்தை’போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி …
-
- 9 replies
- 1.4k views
-
-
கரும்புலிகள் கொழும்பு அனுப்பப்படவிருந்தனர் – திவயின வன்னித் தாக்குதல்களைக் குழப்புவதற்காக கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளவென 30 கரும்புலி வீரர்கள் தயார் படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 30 பேரும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தயார்ப்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது. அவர்களின் சீருடைகள், மற்றும் 30 பேரின் தனிப்பட்ட தகவல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆண்கள், பெண்கள் என அதிலுள்ள அனைவரும் கப்டன், மேஜர் தரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் அந்த அறிக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சாதி, மத பேதமற்ற அரசியல் சாசனத்தை உருவாக்கி தமிழ்நிலத்தை ஆண்டவர்கள் விடுதலைப் புலிகள் – விடுதலை க.இராசேந்திரன் [படங்கள் இணைப்பு] தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் சார்பில் Sri Lanka: Lessons and implications for Human Rights in India and South Asia என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியுள்ளது. பெங்களூரின் புறநகர் பகுதியான உத்தரி கிராமத்தில் பயர் பிளைஸ் 2 நாள் கருத்தரங்கம் ஜூலை25ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர்.டாக்டர். வி.சுரேஸ் நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,மனித உரிமை செயற்பாட்டாளர் டாக்டர்.கே.பாலகோபால், சிறீலங்காவில்,தீவிரவா…
-
- 0 replies
- 621 views
-
-
சிறிலங்காவில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வா? ஒற்றையாட்சியின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதா? என்பதில் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புக்குள் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்துள்ள அரசுக்கு எதிரான கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு என்பன அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்த வழிகாட்டு வரைபடம் (Road map) ஒன்று, அண்மையில் வெளியிடப்பட்டது. இதுவே கூட்டமைப்புக்குள் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வழிகாட்டு வரைப…
-
- 0 replies
- 594 views
-
-
தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைரேகைகளுடன் கூடிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் சிறிலங்கா அரசால் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள அடையாள அட்டைகள் அனைத்தும் இலத்திரனியல் அடையாள அட்டைகளாக மாற்றப்படும். பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் மனித வலுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. இதனால் அவற்றில் இலகுவாக மேசாடி செய்ய முடிகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அடையாள அட்டைகள் 1972 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளன. புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் முழுவதுமாக கணினி மயப்படுத்தப்படுவது…
-
- 0 replies
- 380 views
-
-
வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகள் சபையில் மறைத்து அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்த, அப்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதுவர் தயான் ஜயதிலகவுக்கு ஆதரவளிக்க ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முன்வந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 299 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் இரண்டு முஸ்லிம் மதக் குழுக்களிடையே மோதல் இடம்பெற்ற பேருவளைப் பகுதியில் காவல்துறையின் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
வர்த்தக ரீதியாக உள்நாட்டு வானூர்தி சேவையை தொடங்குவது என்று சிறிலங்கா வான்படை எடுத்துள்ள முடிவுக்கு பொதுமக்கள் வானூர்தி சேவைகள் அதிகார சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 333 views
-
-
செல்லிடப்பேசி வடிவத்தில் புதிய துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் சிறிலங்காப் படை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: செல்லிடப்பேசி வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் சிறிலங்காவிற்கும் கொண்டுவரப்படலாம் எனவே படை உயர் அதிகாரிகள் அவதானமாக இருத்தல் வேண்டும். இந்த துப்பாக்கி 0.22 மி.மீ வகை துப்பாக்கி ரவைகள் நான்கை கொண்டது. தொலைபேசியில் உள்ள ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் வெடித்து பாயும் துப்பாக்கி குண்டு துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது. இந்த வகை துப்பாக…
-
- 1 reply
- 645 views
-
-
தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து! திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில், சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெ…
-
- 10 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாண சபையைக் கலந்தாலோசிக்காமல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணித் துண்டு ஒன்றை இரண்டு தனியார்துறை நிறுவனங்களுக்குக் கையளிப்பதற்கு சிறிலங்கா மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண சபை இரத்துச் செய்திருப்பது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் புதிய சர்ச்சை ஒன்றை உருவாகிகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியை இரண்டு தனியார்துறை நிறுனங்களுக்குக் கொடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கையே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகவுள்ளது. காணி அதிகாரம் மாகாண சபைக்கு உட்பட்டதாகவே உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் இந்த நடவடி…
-
- 0 replies
- 265 views
-
-
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை ஒன்று விரைவில் தொடங்கவிருக்கின்றது. தெற்கு ஆசியப் போக்குவரத்து அமைச்சர்களுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும இதனை அறிவித்திருக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என சார்க் பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் கடந்த மாநாட்டில் சிறிலங்காதான் முன்வைத்தது எனவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார். "இந்தியத் தரப்பினர் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதனால் இந்தச் சேவை விரைவில் தொடங்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார். "இதன்படி கொழும்புக்கும் தென்னிந்திய நகரான கொச்சினுக்கும் இடையிலான கப்ப…
-
- 0 replies
- 426 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வெளிவிவகார திணைக்களத்தின் நிர்வாக சரத்துக்களின் (S 1434) அடிப்படையில் சிறிலங்கா அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையி…
-
- 0 replies
- 500 views
-
-
அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் வந்துள்ளதாக.............. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் (கே.பி) பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அச்சுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அதிகாரிகளிடம் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியேற்றுமாறும் இல்லா விட்டால் தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதிக்கு கூறிக்கொள்வதாக கே.பி. குறித்த தொலைக்காட்சியில் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தோன்ற எப்படி வாய்ப்பளிக்கப்பட்டது என இலங்கை அரசாங்கம், பிரித்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் உதவ வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிலறி கிளின்ரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 414 views
-
-
நிர்வாணமாக அடைத்து வைக்கப்படும் சிறைக்கைதிகள் – த.தே.கூ. சிறைக்கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்குக் கொண்டுவந்ததும் நிர்வாணமாக்குகிறார்கள் என்று த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறி காந்தாவும், சிவநாதன் கிஷோரும் முன்வைத்த முறைப்பாட்டை நீதி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு வாதத்துக்கு எடுத்தது. மேற்படி முறைப்பாட்டை கடந்த வியாழக்கிழமை நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையில் இடம்பெற்ற குழுக் கூட்டத்திலேயே முனவைத்திருந்தார்கள். ஒரு சிலர் கஞ்சா, கெரோயின் போன்றவற்றைக் கடத்தியதாக அறிந்திருந்தாலும் கூட சிறைக்கைதிகளை இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது, கருத்தில்லாதது, நியாயமற்றது என சிறி காந்தா சொன்னார். தேடுதலின்போதும் உடலின் எந…
-
- 0 replies
- 696 views
-