Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி சமரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் செய்திகள் சிறீலங்காவின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நோக்கி 5 கிலோமீற்றர் முன்னேறியுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 120 போராளிகள் உயிரிழந்தும் 250 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் வெளியிட்ட உடலங்கள், மற்றும் சிறுவர் படையணி பற்றிய படங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை. கடந்த வாரம் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி வெளியிட்ட கருத்தும…

  2. இந்திய இராணுவத்துக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கைகளுக்கு வைகோ, திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.12.08) தமிழீழ சிக்கல் குறித்து விளக்குவதற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்தியா - சிறிலங்கா உடன்பாட்டின்படி, இந்திய அமைதிப் படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக சீமான் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பொதுக் கூட்டத்தில் கொளத்…

  3. வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கின்றது. பகல் இரவாக அடை மழையாக கடும் மழை பொழிவதால் வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 419 views
  4. சுவீடனில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வீரகேசரி இணையம் 12/19/2008 1:42:47 PM - சுவீடனில் வாழும் இலங்கையரிடம் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று சென்றுள்ளது. அமைச்சர்கள் டிலான் பெரேரா, ரோகித அபேயகுணவர்த்தன, துமிந்த திசாநாயக்க மற்றும் லலித் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய குழு கடந்த புதன்கிழமை சுவீடன் சென்றடைந்தது. சுவீடன் அமைச்சர்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் மற்றும் சுவீடன் இளையோர் சமூகத்திடம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் செயற்பாடுகளை இக்குழு மேற்கொண்டுள்ளது. சுவீடன் பிரதி சபாநாயகர் பிரிக்கித செலென் உள்ளிட்ட நாடாளுமன்ற குழு உறுப்பினர்களையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

  5. கிளாலிக் களமுனையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் நூற்றுக் கணக்கான படையினர் படுகாயமடைந்துள்ள நிலையில், படையினர் காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் வலுக்கட்டாயமாகத் இரத்தம் பெற்றுள்ளனர். இதேவேளை கிளாலிப் பகுதியில் இடம்பெற்ற மோதல சம்பவத்தில் காயமடைந்த படையினர் 200ற்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலம் தென்பகுதி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  6. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் பில் ராம்மெல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  7. சிறிலங்காவில் அடுத்த வாரம்தான் பெற்றோல் விலை குறைக்கப்படும் என்று மகிந்த அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  8. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 330 views
  9. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான கலகெத பாதுக்க எனும் இடத்தில் இன்று சிறிய குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 408 views
  10. சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான வானூர்தி மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் 4 ஆயிரத்து 500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 428 views
  11. யாழ்.குடாநாட்டில் மின்சாரம் முற்றாக தடைப்படும் அபாயம் வீரகேசரி இணையம் 12/19/2008 10:47:49 AM - யாழ். குடாநாட்டிற்கான மின்சாரம் முழுமையாகப் பாதிப்படையும் நிலைமை காணப்படுவதாக மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ் குடாநாட்டிற்கான மின் விநியோகம் சம்பந்தமாக அக்றோ நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இந்தாண்டுடன் நிறைவடைகின்றது. கடந்த சில வாரங்களாக அக்றோ நிறுவனத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பழுதடைந்துள்ளதால் 15 கிலோவோல்ட் மின்சாரத்திற்குப் பதிலாக 12.2 கிலோவோட் வழங்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான இரண்டு மின் பிறப்பாக்கிகளும் பழுதடைந்துள்ளதால் 5 கிலோவோட் மின்சாரத்திற்குப் பதிலாக 3 கிலோவோட் கிடைக்கப் பெறுகின்றது. இதனால் யாழ் குடாநாட்டில…

  12. கிள்ளுக் கீரையாகும் நீதித்துறை [19 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 10:25 மு.ப இலங்கை] எரிபொருளுக்கான விலை நிர்ணய விவகாரம் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத் துறைக்கும் இடையிலான முறுகலுக்கு எரிபொருள் ஊற்றிய விவகாரமாகி விட்டது போலும். எரிபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் சூத்திரம் ஒன்றை உயர்நீதிமன்றம் தன்பாட்டில் தீர்மானித்து அரசு மீது அதைத் திணிக்க எடுத்த நடவடிக்கை இது எனக் கருதி சீற்றமுற்றிருக்கின்றது அரசுத் தரப்பு - குறிப்பாக நிறைவேற்று அதிகாரத் தரப்பு. உலக சந்தையில் எரிபொருளின் விலை மோசமாக வீழ்ச்சியுற, இலங்கையில் மட்டும் அதன் விலை கண்மண் தெரியாமல் அதிகரித்திருக்கின்றது. இப்படி மக்கள் மீது நியாயமற்ற முறையில் எரிபொருள் செலவை அளவுக்கு மிஞ்சி, ஆட்சித்துறை கட்டிய…

  13. மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 428 views
  14. முல்லைத்தீவு வலையர்மடம் கடற்கரையில் மூன்று உருவச்சிலைகள் கரையொதுங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 685 views
  15. உயிரை வேலியாக வைத்து போராளிகள் போரிடுகின்றனர் நிலங்களை விழுங்கிக்கொண்டு படைகள் நகரலாம். ஆனால் உயிரை வேலியாக வைத்து உங்கள் பிள்ளைகளான போராளிகள் போராடியிருக்கிறார்கள். போராடிக்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு, புதுக்குடியிருப்புக் கோட்டத்தில் இரணைப்பாலை வட்டத்தில் கடந்த 15ம் திகதி மாவீரர், போராளி குடும்பங்களுடனான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதுக்குடியிருப்புக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.இளம்பருதி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, எத்தகைய இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காத மக்களாக நீங்கள் இருக்கவேண்டும். எதிரியின் படைக்கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிரிப்படைகள் எமது இலக்குகள் சிக்குண்டு அழியப்போகின்றா…

  16. கழுத்து வெட்டப்பட்ட இரண்டு படை சிப்பாய்களின் சடலம் மீட்பு. வெள்ளி, 19 டிசம்பர் 2008, 22:54 மணி தமிழீழம் [சிறிதரன் ] யாழ்ப்பாணம் நாவில்ல பகுதியில் கரையோர பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் இந்த இரு சடலமும் மீட்க்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரால் வெட்டப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை. இதேவேளை நேற்றைய தினம் பெய்த கடும் மழையால் வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் சிரமங்களை படையினர் எதிர்கொள்வதாவும் தெரிவிக்கப்படுகின்றது. பத…

  17. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9:45 நிமிடமளவிலும் பிற்பகல் 12:00 மணியளவிலுமாக இரண்டு தடவை சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. கடல் தொழிலில் ஈடுபடும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மிகவும் தாழ்வாக பறந்து வானூர்திகள் நடத்திய தாக்குதலினால் முல்ல…

    • 0 replies
    • 325 views
  18. இலங்கையிலுள்ள இந்துத்தமிழர்கள் பாதிப்புற இடமளிக்கப்போவதில்லை இந்தியாவின் இரு முன்னணி இந்து அமைப்புகள் ஆதரவுக் குரல் புதுடில்லி: இலங்கையிலுள்ள இந்துத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் இரு முன்னணி இந்து மத அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. ராஷ்டிரிய சுவாயாம் ஷேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) ஆகிய இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களின் செல்வாக்கையும் அபிமானத்தையும் பெற்றிருக்கும் இந்த இரு அமைப்புகளும் இலங்கையில் இந்து ஆலயங்கள், கலாசாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை எதிர்ப்பதாக யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.எம்.கே.சிவாஜிலிங்கத்தி

  19. இலங்கையின் கடற்பரப்பில் நாள்தோறும் 500 இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைகின்றன என்று அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை கண்டித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தமது சுதந்திரத்திர செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்து பல்கலைகழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 மணியுடன் முடிவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் கல்வி செயற்பாட்டிலும், இணைப்பாடவிதானத்திலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டுவருகின்றனர், விடுதி வசதியின்றி பல்கலைக்கழ…

  21. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தீவிர ஆதரவை வழங்கி வருபவரும் திரைப்படை இயக்குநருமான சீமான் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 457 views
  22. வாகரையில் கைக்குண்டுத்தாக்குல் - இரு விசேட அதிரடிப்படையினன் பலி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தட்டுமுனை பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படையினரின் காவலரண் மீது நேற்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை இரவு 7.00மணியளவில் மட்டக்களப்பு – வாகரை வீதியில் உள்ள தட்டுமுனை பகுதிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு படையினர் படுகாயமடைந்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். எனினும் இந்…

    • 0 replies
    • 601 views
  23. யாழ் கிளாலியில் இடம்பெற்ற நேற்றைய சமரில் சிறீலங்கா படைகளின் கவச ஊர்திகள் சிலவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சேதமடைந்த ஊர்திகளை மீட்ட சிறீலங்கா படையினர், அவற்றை காவு பார ஊர்தியில் இழுத்து சென்றதை நேரில் பார்த்திருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் தென்மராட்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார். நேற்று புதன்கிழமை அதிகாலை இவ்வாறு இரண்டு பார ஊர்திகளில் சிறீலங்கா படையினர் சேதமடைந்த கவச ஊர்திகளைக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் சிறீலங்கா படையினர் கிளாலியில் இடம்பெற்ற மோதல் பற்றி இதுவரை தெளிவான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், கிளாலியில் முன்னகர்ந்து தாக்கிய படையினர் காலையிலேயே தமது தளம் திரும்பியிருப்பதாக மட்…

  24. சிறிலங்காவின் மகிந்த அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் என்று ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 637 views
  25. சிறிலங்காவில் அரசாங்கத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையேயான முறுகல் நிலையால் பெற்றோல் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 536 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.