ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
பயத்தால் நடுங்கும் பிள்ளைகளுக்குத் தாமும் நடுங்கியபடி ஆறுதல் கூறும் தாய்மார்களை வன்னியில் கண்டேன் தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் கண்ணீருடன் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டி இது சிறுவர்கள் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் பயத்தினால் நடுங்கியபடியே தாய்மார்கள் தம் குழந்தைகளை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதை என் இருகண்களினாலும் கண்டேன். இவ்வாறு மனமுருகி தெரிவித்திருக்கிறார் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர். அங்குள்ள நிலைமை குறித்து பி.பி.ஸி. தென் ஆஸியசேவை அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. தொண்டுநிறுவன பணியாளர் கூறியிருப்பது வருமாறு; புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினர் த…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழகளத்தில் நடப்பதை ஏதோ செஸ் விளையாடுவது போல் புலம் பெயர் மக்களும் , யார் அடிப்பார் , யார் தோற்பார் என்று ஒவ்வொரு நாட்டு புலனாய்வாளர்களும் , உலக செய்தியாளர்களும் காத்திருக்கும் ஒரு திசையாகவும் எம் தாயகம் மாறி இருக்கும் இவ் வேளையில் , உண்மையில் எம் தாயக களத்தில் நடப்பது என்ன என்பதை நோக்கப்போனால் தமிழர் நிலம் கொஞ்சம், கொஞ்சமாக இனவெறி அரசு ஆக்கிரமித்து என்றுமில்லாத ஒரு வகையில் தாயக மக்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் தலமைத்துவம் 2002ம் ஆண்டு ஒரு இராணுவச்சமநிலையில் இருந்து ஒரு சமாதன பேச்சுவார்த்தைக்கு சிங்கள அரசை வரவைக்க முடிந்தது ஆனால் ஏன் அந்த இராணுவச்சமநிலை தொடர்ச்சியாக பேணமுடியாது போனது என்பதற்கு சமாதான காலத்தில் சிங்களம் நடத்திய ச…
-
- 31 replies
- 6.3k views
-
-
எலோரும் கேட்கவேண்டிய கவிதை. அதில் சில வரிகள்: மானாட மயிலாடுகிறது தமிழகம் தான் வாழ போராடுகிறது தமிழீழம் கவிஞர் புலம்பெயர் தமிழனை குறிப்பிடவில்லையாயினும், புலம்பெயர்ந்த எமக்கும் அது பொருந்தும். இங்கு மானாட மயிலாட மட்டுமா?.. இன்னும் எத்தனை எத்தனை கூத்துக்கள்.... இதோ கவிதை: http://www.tamilnaatham.com/audio/2008/sep...du_20080922.m3u
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த தொடருந்து மறியல் போராட்டம் தமிழ்நாடு காவல்துறையால் தடைசெய்யப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அணிதிரண்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டதால் இன்று சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடருந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத்தினர் சென்னை - வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் குவிந்தனர். இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் போன்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வந்திருந்தனர். பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர…
-
- 18 replies
- 4k views
-
-
வீரகேசரி நாளேடு 9/25/2008 8:37:58 AM - ஆயுதங்களை கீழே வைத்து போர்த் திறன்களை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறி நாட்டை கூறுபோடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளியாகவிருந்த ஒருவரே இன்று கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணத்தை விடுவித்து ஒரு வருடகாலத்துக்குள் நாம் இவற்றை நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. இதனை நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் அவலம் தொடர்பில் "ஐக்கிய நாடுகள் சபை மெளனம் காப்பது ஏன்?" என்ற கேள்வியுடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஊடுருவினார்கள்? தாக்குதல் நடத்தினார்கள்?'' - வவுனியா விமானப்படை தளம் மீது கடந்த 9-ம்தேதி புலிகள் நடத்திய அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இதுபற்றி விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழு டிவிஷன் ராணுவத்தினர், ஒரு விசேஷ படைப்பிரிவு, கமாண்டோ பிரிகேட் போன்றவை உள்ள கட்டுக்காவல் நிறைந்த இடம்தான் வவுனியா ராணுவ முகாம். அந்தப் பக்கம் விமானப்படைத் தளம். அங்கே 2 பட்டாலியன் அணிகள், ஒரு விசேஷ படைப்பிரிவு. இந்த 2 தளங்களுக்கும் இடையில் ஒரே ஒரு தெரு. இவ்வளவு கட்டுக்காவல் உள்ள இடத்துக்குள்தான் புகுந்து இலங்கை ராணுவத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் ப…
-
- 3 replies
- 4.4k views
-
-
தேசத்தைக் கட்டியெழுப்பவதற்கான அமைச்சர் பசில் ராஜபக்சவும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசநாயக்காவும் பாராளுமன்றத்தில் கோப் தொடர்பான கூட்டத்தின் போது கட்டிப் புரண்டு மோதிக் கொண்டனர். கண்கண்ட சாட்சியங்களின்படி, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து குத்துச் சண்டை வீரர்கள் போல மோதிக் கொண்டனர். எனினும் அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பிடித்து பிரித்து விட்டுள்ளனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அநுர குமார திசநாயக்காவுக்கு ஆதரவளித்தனர். எனினும் இந்தச் சச்சரவின் போது ஆச்சரியத்தக்க விதத்தில் பசில் ராஜபக்சவுக்கு அரசாங்க …
-
- 9 replies
- 3.3k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றரே உள்ளது - நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றர் தூரமே உள்ளது. கிளிநொச்சியினை விரைவில் கைப்பற்றி வடக்கை மீட்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, அங்குள்ள இலங்கை மக்கள் மத்தியில் உரைநிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் நியூயோர்க் விகாரைக்கு சென்று பௌத்த குருமார்களது ஆசீர்வாதங்களைப் பெறுவதுண்டு. வெளிநாடுகளில்…
-
- 10 replies
- 2.4k views
-
-
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வேண்டுகோள் [வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 11:35 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த வேண்டுகோளை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திலிருந்து விடுக்கின்றோம். இத்தீவில் தற்போது வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் ச…
-
- 0 replies
- 743 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்று வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 949 views
-
-
ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 996 views
-
-
தமிழர்கள் மான உணர்வு உடையவர்கள்; வீரமுடையவர்கள். அவர்களை யாரும் அழிக்க முடியாது. பூவாக மலரும் புயலாகவும் மாறும் புத்தெழுச்சி கொண்டதுதான் எமது தமிழினம். அதற்கு எடுத்துக்துக் காட்டாக ஈழத்தமிழர்கள விளங்குகிறார்கள். இலங்கை இராணுவம் ஈழத்; தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து விலங்குகளை விடக் கொடூரமான முறையில் கொன்று குவித்து வருகிறது. மக்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பாதுகாப்புத் தேடி காடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு 2 லட்சம் மக்கள் ஏதிலிகளாக்கபட்டுள்ளனர். எனவே, எமது உறவுகளை ஈவிரக்கமற்று அரக்கத்தனமாக கொண்டு குவித்து வரும் இலங்கைக்கு ஆயுதங்களையோ இராணுவ உதவிகளையோ இந்தியா வழங்குவது தமிழர்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் இவ்வாறு இயக்குநர் சீமான் தெரிவித்துள்ள…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் வல்லமை படையிருக்கு இரு;ப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதாகவும் சத்தமிட்டால் கேட்க்கும் தொலைவில் அவர் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். அவர் மண்ணுக்கு அடியிலும், தரையில் பல்வேறு இடங்களில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் எங்கு ஒழிந்துகொண்டாலும் பிரபாகரன் கைதுசெய்யப்படுவார் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அவர் மறைந்திருக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய தொழிநுட்பம் படையினரிடம் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். பேலியகொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை …
-
- 5 replies
- 2.4k views
-
-
ஒவ்வோரு தடவையும் நான் வெளியே செல்லும் போது எனது அடையாள அட்டையை பார்வையிடும் பொலிஸார் அதிகளவுக்கு கேள்வி கேட்கின்றனர். திரும்பிப் போகுமாறு அடிக்கடி கூறுகின்றனர். நாங்கள் ஆபத்தானவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் புலிகள் என்று அவர்கள் சொல்கின்றனர். 54 வயதுடைய வடபகுதியைச் சோந்த லக்ஷ்மி வள்ளியம்மா என்ற பெண் தெரிவித்தார். குறைந்த கட்டணம் அறவிடும் வெள்ளவத்தைப் பகுதி விடுதியொன்றில் வள்ளியம்மா தங்கியிருக்கிறார். தனது மகனுடன் 18 மாதங்களுக்கு முன்னர் இப் பெண் கொழும்புக்கு வந்துள்ளார். வடக்கின் யுத்த சூழ்நிலையால் தென்பகுதிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கானோரில் வள்ளியம்;மாவும் ஒருவராவார். கொழும்பில் சாதராண தமிழ் மக்களின் வாழ்க்கை மோசமடைந்து வருவதாக அவர் கூறினார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க சிறிலங்கா நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 601 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பணக்கொடுப்பனவுப் பட்டியலில் சில மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் இருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல அசாதாரண குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை [வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 01:33 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர். தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர். இந்த நிகழ்வு 10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம் அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது. …
-
- 0 replies
- 755 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் வன்னி மீதான தாக்குதலை நிறுத்துமாறு போராட்டங்களை நடத்தவேண்டும்: பிரைன் செனவிரட்ன கிளிநொச்சி மீது இலங்கைப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் பாரிய போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் உரிமை சார்பாளரான பிரைன் செனவிரட்ன அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பாலானவர்கள் தம்மிடம் படையினரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்பதாக குறிப்பிட்ட பிரைன் செனவிரட்னஇ தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நிலைக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்றே …
-
- 7 replies
- 1.6k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 720 views
-
-
இலங்கையில் ஈழத்தமிழருக்கான வாழ்வுரிமை என்பது கேள்விக்குறியாகவுள்ள நிலையில், புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்துவரும் உக்கிர மோதல்கள் குறித்தும், இதன் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும், இதர அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், இந்திய அரசு தனது உன்னிப்பான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியோருவர் தெரிவித்துள்ளார் என தமிழக நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்: தமிழர் தாயகப் பகுதிகள் மீது இராணுவம் தொடுத்துள்ள கடுமையான உக்கிரமான தாக்குதல்கள் மற்றும் இருதரப்புகளுக்குமிடையிலான மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இந்திய அரசுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்pகன்றன. வன்னியில் ஐ.நா நிறுவனம் மற்றும…
-
- 9 replies
- 2.6k views
-
-
சோமாலிய கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட ஹொங்கொங் கப்பலில் பணியாற்றிய இலங்கை தலைமை மாலுமியை விடுவிப்பது குறித்து வெளிவிவகார அமைச்சு சோமாலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய வருகிறது. கென்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஹொங்கொங் கொடியுடன் இலங்கையைச் சேர்ந்த மாலுமி எம். கணேசலிங்கம் தலைமையிலான 25 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடந்த 17 ஆம் திகதி கிரேட் கிரியேஷன் என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டது. ஏடன் வளைகுடா மற்றும் இந்து சமுத்திரத்தில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்களால் பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதாக…
-
- 0 replies
- 1.4k views
-
-
திருகோணமலை மாவட்டம் திமிலக்கடவை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 696 views
-
-
வட பகுதியிலிருந்து கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்து வருட காலத்திற்குள் கொழும்பு உட்பட மேல்மாகாணத்துக்கு வருகை தந்த மக்களை மீண்டும் பதிவு செய்தமையானது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல. பொதுமக்களின் பாதுகாப்புக்காக பிரஜைகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதினால் அதில் தவறேதும் இல்லை. அது சரியான நடவடிக்கை என்று உயர் நீதிமன்றம் நேற்று(22) அறிவித்தது. இந்தப் பதிவு நடவடிக்கையால் ஒரு கணக்கெடுப்புக்காகவே மேற்கொள்ளப்பட்டதால் இதன் மூலம் பொது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழு சுட்டிக்காட்டியது. இதற்கிடையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தமிழ் மக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கையானது, சட்…
-
- 2 replies
- 710 views
-
-
ஆரயம்பதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு வர்த்தக நோக்கத்திற்காக கடந்த வியாழக் கிழமை (செப்18) சென்ற இரண்டு தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி வெள்ளைவானில் சென்றவர்களினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறை மற்றும் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 16வயதான யோகநாதன் சுரேஸ், 22 கணேசமுதலியார் சுகந்தன் ஆகியோரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். முஸ்லீம் பகுதியான பாலமுனைக்கு ஆடு விற்பனை செய்யச் சென்ற போதே இவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆரையம்பதியைச் சேர்ந்த பெண்களே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தி…
-
- 2 replies
- 961 views
-