Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்ச்செல்வன் - ஓர் அதிசய ஆளுமையின் வீழ்ச்சி - திருமலை “தமிழ்ச்செல்வன் அண்ணா வீரச்சாவு அடைந்து விட்டார்” செய்து கேட்டு இடிந்து போனோம். அதிர்ந்தோம், அழுதோம், பொய்யாக இருக்கக் கூடாதா என்று நப்பாசை கொண்டோம். ஆனாலும் உண்மை என்றாகிப் போனபின்னர் சோக மயமானோம். மாலைகள், ஊர்வலங்கள், பாமலைகள், அஞ்சலிகள், இறுதியில்…. விதைத்தோம். பின்னரும் கவி புனைந்தோம். உலகத் தமிழர்களின் மனங்களிலே தமிழச்செல்வன் அவர்கள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தார், உலகத் தலைவர்களின் மனங்களிலே எவ்வளவு ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தார் என்பதை தொடர்ந்து வந்த நாட்களில் விளைந்த உணர்ச்சிமயமான எழுச்சியிலே, அஞ்சலிச் செய்திகளிலே இரங்கல் உரைகளிலே கண்ணுற்று மெய்சிலித்துப் போனோம். ஆனாலும் இன்னும் சில வ…

  2. இனவாத அடிப்படையிலான கைதுகள் மனித உரிமை மீறலின் உச்சக்கட்டம் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கூட்டமைப்பு அழைப்பு வீரகேசரி நாளேடு கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகை தொகையின்றி இனவாத அடிப்படையில் கைது செய்யப்படுவது மனிதஉரிமை மீறலின் உச்சக்கட்டமாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் நேரடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.இதுகுறித்து மாவை சேனாதிராஜா எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மைக்காலங்களில் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்து வரும், தங்கியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட…

  3. ஞாயிறு 02-12-2007 23:06 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்டிப்பதற்கு அனைத்துலக சமூகம் பின்நிற்கின்றது - பா.நடேசன் யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அவர்களுக்கும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின் போது சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்டிப்பதற்கு அனைத்துலக சமூகம் பின்னடிக்கின்றது. தமிழ் மக்களின் அவலங்களை வெறும் பார்வையாளராகப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்துலகம் சிறீலங்கா அரசாங்கத்தின் வன்முறைகளையும் தாக்குதல்களையும் கண்டிப்பதற்கு பின் நிற்பதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா அசராங…

  4. சுடரொழி பத்திரிகையின் ஊடகவியளாளர் ரங்கன் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

    • 0 replies
    • 945 views
  5. சென்னை : அனுமதியின்றி தங்கியிருந்ததாக ஏழு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகர் பகுதியான பள்ளிகரணையில் அனுமதி முடிந்தபின்னும் நாட்டிற்கு திரும்பாமல், ஏழு இலங்கை தமிழர்கள் தங்கியிருந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் போலி ஆவணங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ரொக்கப்பணம் ரூபாய் மூன்று லட்சம் மற்றும் போலி விசாக்கள் ‌கைப்பற்றப்பட்டன. இலங்கை தமிழர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

    • 0 replies
    • 1.6k views
  6. ஞாயிறு 02-12-2007 16:27 மணி தமிழீழம் [மயூரன்] இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளகுடியமர்த்த அழுத்தம் - கண்காணிப்புக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை தமது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரியவருகிறது. இராணுவ நடவடிக்கை காரணமாக அண்மையில் கைப்பற்றிய பிரதேசங்களில் கடத்தல்கள், கப்பம் அறவீடு, கொலைகள் போன்றவை அதிகரித்துக் காணப்பட்டதையடுத்து மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனினும் சிறீலங்கா அரசு அவர்களது விருப்பத்திற்கு மாறாக அவர்களை மீளகுடியமர்த்த வற்புறுத்தி வருவதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;uca…

  7. ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச அண்மைக்காலமாக முன்னெடுத்து வரும் பிரச்சினைகளின் பின்னணி என்ன என்பது குறித்து சிங்கள இதழான "ஹிருதின" ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  8. தேர்தலுக்குத் தயாராக தமது கட்சி உள்ளது என்று ஜே.வி.பி. கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 960 views
  9. மென்ரோநீக்குரோ பிரகடனமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -அருஸ் (வேல்ஸ்)- இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் களநிலைமைகளில் கடந்த வாரத்தில் இருந்து கடுமையான நெருக்கடிநிலை தோன்றியுள்ளது. வரவு-செலவுத்திட்டம் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அரசின் கூட்டணிக் கட்சியாக விளங்கிய ஜே.வி.பி. அதனை எதிர்த்து வாக்களித்தமை தென்னிலங்கையில் கடுமையான அரசியல் குழப்பங்களை தோற்றுவித்துள்ளது. அரசைக் கவிழ்க்க ஜே.வி.பி. முனைகின்றதா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது, எனினும் அரசைக் கவிழ்க்கும் எண்ணம் ஜே.வி.பிக்கு இருந்திருக்குமாக இருந்தால் அது தனது முடிவை வாக்கெடுப்பிற்கு முன்னராக அறிவித்து அதற்கான ஆதரவுகளை திரட்டுவதற்கு முனைந்திருக்கும். எனவே அரசை தக்க வைத்தபடி தனது சுய அரசியல் இ…

  10. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் களஞ்சியத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை தேடுதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

  11. பருத்தித்துறை அஞ்சல் அலுவ லகத்தில் பொதுசன மாதாந்த உதவிப் பணம் மற்றும் புற்றுநோயாளர்களுக் கான கொடுப்பனவு ஆகியவற்றை பெற்றுக்கொள்பவர்கள் இம்மாத்திற் கான(டிசெம்பர்) கொடுப்பனவினை 10ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளு õறு பருத்தித்துறை அஞ்சல் அலுவலக அஞ்சலதிபர் கேட்டுள் ளார் [br]

    • 0 replies
    • 1.3k views
  12. இலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசு கைவிட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் றைட்ஸ் வோட்ச்) வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  13. வன்னியில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர் தவிர்ந்த பொதுமக்கள் எவரும் ஓமந்தைப் பாதை ஊடாகச் செல்ல முடி யாது. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. தென்னிலங்கையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக் கையை படைத்தரப்பு மேற்கொண்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து அவசர நோயா ளர்கள், அரச ஊழியர்கள் மட்டும் ஓமந்தை ஊடாக வவுனியா வருவதற்கு அனுமதிக் கப்படுகின்றனர். வேறு பொதுமக்கள் எவரும் வவுனியா வருவதற்கு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் அனுமதிக்கப் படவில்லை. கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அனுராதபுரம்வரை நிறுத்தப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து பொதுமக்கள் வவுனி யாவுக்கு வருவதும் அனுமதிக்கப்பட வில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒரு வர் கொழும்பில் தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 799 views
  14. பயங்கரவாதத்துக்கு எதிரான தென்னிலங்கையின் யுத்த முனைப்புத் தீவிரம் பெற்றிருப்பதை அடுத்து வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழர்களை வகை தொகை யின்றிக் கைதுசெய்து அடைக்கும் அரச கொடூரக் கைங் கரியமும் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றது. அரசுத்தரப்பு "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கும் வன் முறைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களை அல் லது அத்தகைய செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வது என்பது வேறு. இலங்கைச் சட்டங்களின் படியும் தார்மீக நீதிப் படியும் அதில் அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் எந்தக் காரணமுமின்றி கண்ணில் படும் தமிழர் களை தங்கள் எழுந்தமான எண்ணப்படி "பயங்கரவாதச் சந் தேகநபர்களாக' அடையாளம் கண்டு கைது செய்வதும் தடுத்துவைப்பது…

  15. கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தனியார் பேரூந்து உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 841 views
  16. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகேகொடப் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல், தென்னிலங்கை மக்களின் வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக வர்த்தக நடவடிக்கைகளையும் கடுமையாக பாதித்திருப்பதாக கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 803 views
  17. இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் எதுவித வேண்டுகோளையும் எப்போதும் விடுவிக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. எதிர்வரும் 14 ஆம் நாள் நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பையும் தாம் எதிர்க்கப் போவதாக ஜே.வி.பி. கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 565 views
  19. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருவர் காணாமல் போய் உள்ளனர். பிரித்தானியா குடியுரிமை பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 886 views
  20. 35 ஆண்டுகாலமாக அவசரகாலச் சட்டத்தின் பெயரால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசாங்கத்தை பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து வெளியேற்றும் பரப்புரைகளை முன்னெடுப்போம் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 689 views
  21. தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 2.5k views
  22. இலங்கையில் அதிகரித்து வரும் பொதுமக்கள் இழப்பு குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.1k views
  23. டக்ளஸ் மீது தாக்குதல் நடத்தவந்த குண்டுதாரி இனம் காணப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு. சிறீலங்கா துணை இராணுவக்குழு ஒன்றின் தலைவரான ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தச் சென்ற மனித குண்டுதாரி இனம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மனித குண்டுதாரி வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த 01-01-1983ம் ஆண்டு பிறந்த 24 அகவையுடைய மேகமன்னன் சுஜேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர் Pathivu

    • 1 reply
    • 1.8k views
  24. 'புலிகளின் இயக்கத்தை எந்த நேரத்திலும் தடை செய்யலாம். இது வரை இலங்கை அரசு புலிகள் இயக்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் ஏதும் இல்லை, அழுத்தங்களும் இல்லை. என்றாலும் அரசு தராராளத்தோடு புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் எந்த நேரத்திpலும் பலிகள் இயக்கத்தை தடை செய்யத் தயங்கமாட்டோம்." பர்துகாப்புத் துறைப் பேச்சாளனும் அமைச்சருமான கேஹெலிய இப்படி சூளுக்கின்றார். தேசியப் பாதுகப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடுகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இப்படிக் கூறினார். 'தமிழர் புனர் வாழ்வுக் கழ…

    • 2 replies
    • 1.4k views
  25. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம். சடலமாகவே அவர் சிக்கினால் அதனை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதனையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க தயார். என கெஹேலிய நேற்று குரைத்துள்ளது. இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் இப்பொழுது பயங்கரவாதத்;தை அடியோடு ஒழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்யப் போகின்றீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் அமைச்சனிடம் கேட்டார். நாம் இந்தியாவுக்கு அளித்த உறுதியை மீறமாட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே வேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ம…

    • 12 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.