ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தனியார் பேரூந்து உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 843 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் களஞ்சியத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை தேடுதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 832 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருவர் காணாமல் போய் உள்ளனர். பிரித்தானியா குடியுரிமை பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 890 views
-
-
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் எதுவித வேண்டுகோளையும் எப்போதும் விடுவிக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 794 views
-
-
எதிர்வரும் 14 ஆம் நாள் நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பையும் தாம் எதிர்க்கப் போவதாக ஜே.வி.பி. கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 570 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல்களை நடத்துவதற்கும், அதனைப் பாதுகாப்பதற்கும் 18,000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
35 ஆண்டுகாலமாக அவசரகாலச் சட்டத்தின் பெயரால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசாங்கத்தை பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து வெளியேற்றும் பரப்புரைகளை முன்னெடுப்போம் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் நிகழும் வகை தொகையற்ற கைதுகளுக்கு எதிராக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கிளர்ந்தெழுமாறு மேலக மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 25 replies
- 4.8k views
-
-
சனி 01-12-2007 18:30 மணி தமிழீழம் [மோகன்] மன்னாரில் உக்கிர மோதல்கள்: 3 படையினர் பலி! 10 படையினர் காயம் மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. மன்னார் மாந்தை தெற்கு அடம்பன் பிரதேசத்தில் நடைபெற்ற மோதலின் போது அரசாங்கப் படைகள் தரப்பில் 3 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 10 படையினர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 6 replies
- 6.5k views
-
-
சனி 01-12-2007 14:52 மணி தமிழீழம் [மயூரன்] போறூட் நிறுவனத்தின் வன்னியில் சேவைகளை இடைநிறுத்தம் நோர்வேயை சேர்ந்த மனிதநேய தொண்டு நிறுவனமான போறூட் தனது சேவைகளை வன்னிப்பிரதேசத்தில் இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களையடுத்தே இவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர். போறூட் நிறுவனமானது சிறீலங்கா, இந்தியா, நேபாளம், சேயரலியோன் ஆகிய பகுதிகளில் தமது சேவைகளை செய்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.6k views
-
-
தமிழர்கள் கைது விவகாரம் [01 - December - 2007] தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் கொழும்பிலும் தமிழ் மக்கள் வாழும் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்கள் விசாரணைக்காக என்ற போர்வையில் வகைதொகையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதலாக இளைஞர்களும் யுவதிகளுமே விசாரணைக்கென்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, வத்தளை, பேலியகொடை போன்ற பகுதிகளிலும் புத்தளத்தில் உடப்பு, முந்தல், முன்னேஸ்வரம் ஆகிய இடங்களிலும் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி கைது செய்து அழை…
-
- 0 replies
- 1.4k views
-
-
1661 இல் காலி துறைமுகத்தில் புதையுண்ட ஏழு கிரேக்க வர்த்தக கப்பல்கள் கண்டுபிடிப்பு [01 - December - 2007] காலிதுறைமுகத்தில் 1661 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதையுண்ட 7 சிறிய கப்பல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைகள் தற்போது நடைபெற்று வருவதால் துறைமுகத்தின் கடல்பகுதியில் சில இடங்களில் ஆழமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது, இந்த ஏழு கப்பல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை புதைபொருள் ஆராய்ச்சி பிரிவினர் பரிசீலித்தபோது அவை 300 ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்டதாகத் தெரிவித்தனர். அக்காலத்தில் வர்த்தக நடவடிக்கைக்காக கிரேக்க நாட்டில் இருந்து வந்த கப்பல்களே இவையென நிபுணர் ரசிக்க முத்துக்குமாரண தெரிவி…
-
- 2 replies
- 2.6k views
-
-
பாகிஸ்தானிடம் இலங்கை அவசர இராணுவ உதவி [01 - December - 2007] * முன்னுரிமை அடிப்படையில் போர்த்தளபாடங்களை வழங்குமாறு வேண்டுகோள் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு அவசர இராணுவ உதவிகளைக் கோரியுள்ளது. 60 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த்தளபாடங்களை `மிகவும் முன்னுரிமை' அடிப்படையில் வழங்குமாறு பாகிஸ்தானிடம் இலங்கை அரசு கேட்டுள்ளதாக புகழ்பெற்ற பாதுகாப்புச் சஞ்சிகையான ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி, நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் நிலை அதிகரித்துச் செல்கையில் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அரசு இந்த இராணுவ உதவியைக் கோரியுள்ளதாகவும் அதில் தெரிவிக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : Sat Dec 1 6:25:00 2007 .இராணுவத்தில் புதிதாக 30, 000 பேர் தப்பியோடிய பின் வந்தோர் 4, 894 கடந்த 11 மாதங்களில் 30 ஆயிரம் இளைஞர்கள் இராணுவத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அதேவேளை, கடந்த இருவாரங்களில், ஏற்கனவே படைகளில் இருந்து தப்பியோடிய 4 ஆயிரத்து 394 இராணுவத்தினர் மீண்டும் சரணடைந்துள்ளனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் சரணடைவதற்கு 12 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது குறுகிய காலக்கெடுவில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் சரணடைந்தது இதுவே முதற்தடவை சரணடைந்தவர்களுக்கு மீண்டும் குறுகியகாலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏற்கனவே கடமையில் இருந்த பிரதேசங்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
சனி 01-12-2007 03:29 மணி தமிழீழம் [மயூரன்] பூநகரி பகுதியில் கிபிர் குண்டுத் தாக்குதல் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவிலும் 4.00 மணியளவிலும் குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. விமானங்கள் குண்டு வீசியதை தொடர்ந்து பாரிய வெடியோசைகள் செவிமடுக்கப்பட்டதாகவும் சிறீலங்கா வான்படையினர் பலகுண்டுகளை பூநகரி மற்றும் தீவுப்பகுதிகளில் வீசியதாகவும் அறியமுடிகிறது. எனினும் இதுதொடர்பில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் 12 வருட கால சேவையைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை மீண்டும் இராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
குறிக்கோளுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அமைப்புக்களுடன் ஒப்பிடுவது பொருந்தாது என்று விடுதலைப் புலிகளின் அனைத்துலக சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 969 views
-
-
இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் நேற்று கூட்டாக இந்திய தலைநகர் புதுடில்லியில் கலந்து ஆலோசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.8k views
-
-
பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம். சடலமாகவே அவர் சிக்கினால் அதனை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதனையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க தயார். என கெஹேலிய நேற்று குரைத்துள்ளது. இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் இப்பொழுது பயங்கரவாதத்;தை அடியோடு ஒழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்யப் போகின்றீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் அமைச்சனிடம் கேட்டார். நாம் இந்தியாவுக்கு அளித்த உறுதியை மீறமாட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே வேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ம…
-
- 12 replies
- 3.2k views
-
-
அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் பொதுமக்களின் தொல்லைகளும் [30 - November - 2007] [Font Size - A - A - A] பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பொலிசாரும் முப்படையினரும் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளின் விளைவான கெடுபிடிகள் இன்று மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. சாதாரணமக்கள் எங்குசென்று முறையிட்டாலும் தீர்வுகாண முடியாததாக இருப்பதே இந்தப் பிரச்சினையின் பிரத்தியேகமான அம்சமாகும். தற்போதைய சூழ்நிலையில் இக்கெடுபிடிகள் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, தணிவதற்கான சாத்தியப்பாடு எதுவுமே கிடையாது. வீதிக்கு வீதி சோதனைச் சாவடிகளில் பொலிஸாரும் படையினரும் மேற்கொள்கின்ற சோதனைகளுக்குப் புறம்பாக, அதிமுக்கிய பிரமுகர்களின், அரசியல்வாதிகளின் வாகனத்தொடர…
-
- 0 replies
- 1.1k views
-
-
'புலிகளின் இயக்கத்தை எந்த நேரத்திலும் தடை செய்யலாம். இது வரை இலங்கை அரசு புலிகள் இயக்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் ஏதும் இல்லை, அழுத்தங்களும் இல்லை. என்றாலும் அரசு தராராளத்தோடு புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் எந்த நேரத்திpலும் பலிகள் இயக்கத்தை தடை செய்யத் தயங்கமாட்டோம்." பர்துகாப்புத் துறைப் பேச்சாளனும் அமைச்சருமான கேஹெலிய இப்படி சூளுக்கின்றார். தேசியப் பாதுகப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடுகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இப்படிக் கூறினார். 'தமிழர் புனர் வாழ்வுக் கழ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியத்திற்கு தேவை அனுதாபங்களல்ல... -தாரகா (தாயகம்)- சமீபத்தில் விடுதலைப் புலிகளின் அசியல்துறைத் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறிலங்கா விமானப் படையின் தாக்குதலொன்றில் தற்செயலாக கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் அதிர்ச்சி வைத்தியமான அனுராதபுரத் தாக்குதலால் நிலை குலைந்து போன சிறிலங்காவின் ஆளும் பிரிவினர், தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான தாக்குதலை தமது நீண்டநாள் தாக்குதல் நகர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென கொண்டாடினர். தமது ஆட்சியை தக்க வைப்பதற்கு இராணுவ வெற்றிகளை மட்டுமே நம்பியிருக்கும் மகிந்த அணியினர், தமிழ்ச்செல்வன் அவர்களது மறைவை பெரியளவில் கொண்டாடியதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தமிழ்ச்செல்வன் அவர்களது இழப்பு த…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் செயற்பாடுகளுக்குப் பயந்து நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம் அரசாங்கம் அறிவிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயந்து, நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம். அவர்களை அழித்து, ஒழிக்கும் படை நடவடிக்கை தொடரும். அதுவரை நாம் ஓயமாட்டோம். இந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
வடபோர்முனைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது சிறீலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வியாழக்கிழமை காலை முன்னரங்க நிலைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. கிளாலி, முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து இராணுவத்தினர் முன்னகர முற்பட்டதாகவும் எனினும் விடுதலைப்புலிகளினால் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 1 reply
- 1.4k views
-