Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனுராதபுரம் வான் படைத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது 27 அல்லது 24 வான்கலங்களாக இருக்கலாம் என்று டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. யாழ். நல்லூரைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் (வயது 21, வயது 24) சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 805 views
  3. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு - கிழக்குப் பகுதியில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 695 views
  4. இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  5. `புலிகளுடன் பேசுவதற்கு அரசு தயார் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டோம்' [31 - October - 2007] * சர்வதேச சமூகத்தின் ஆதரவு முக்கியமானதல்ல பசில் ராஜபக்ஷ தினக்குரலுக்கு விசேட செவ்வி ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தயாரெனவும் ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டாதெனவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை `தினக்குரல்'க்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு; ஜனாதிபதி தேர்தலின்போது புலிகளி…

  6. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிறுவனம் (ABC) அந்நாட்டு தலைமை நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 815 views
  7. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சீனாவின் ஹொங்கோங்க் நிர்வாக அமைப்பு முறையை வடக்கு - கிழக்கில் நடைமுறைப்படுத்தலாம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யோசனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 970 views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தைப் பார்வையிட இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 752 views
  9. Posted on : 2007-10-31 பொருளாதாரக் கொள்கையிலும் தடம் மாறுகின்றது மஹிந்த அரசு சாதாரண, அப்பாவிப் பொதுமக்களைப் பாதிக்கும் விதத்தில் வாட்டி வதைக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை இப்பத்தியில் பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டியாகிவிட்டது. அடுத்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் புதிய விலை அதிகரிப்புகள், வரி விதிப்புகள் பற்றிய பிரமாணங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் அதேசமயம், அதற்கு முன்னரும், பின்னரும் கூட விலை மற்றும் சேவைக்கட்டண அதிகரிப்புகள் பற்றிய அறிவிப்புகள் புறம்பாக வரும் என்றும் ஊகிக்கப்படுகின்றது. ஏற்கனவே பாண், மா, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வான…

  10. புதன் 31-10-2007 03:57 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி : சீனாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கொழும்பில் நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில்,அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒப்பந்தத்தை, சீனாவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. சீன எக்ஸிம் வங்கியின் தலைமையதிகாரியான லீ றொகு அவர்களும சிறீலங்கா திறைசேரியின் செயலர் டீ.ஜெயசுந்தரவும், துறைமுக அபிவிருத்திக்கான நிதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளில், முப்பது கோடியே எழுபது இலட்சம் ரூபா வரையான நிதியை, குறைந்த அளவு வட்டி வீதத்தில், கடனுதவியாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு சீன எக்ஸிம் வங்கி வழங்க இருக்க…

  11. 31.10.2007 சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் கண்காட்சியும், நூல் அறிமுக நிகழ்வும்.. ஒக்ரோபர் - 30, ( அதாவது 30.10.2007அன்று) சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் மாணவர்களின் தேடல் மூலம் செயற்படுத்தப்பட்ட அறிவுசார் விடயங்கள் கண்காட்சியும், இருநூல்களின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றுள்ளது. நேற்று முற்பகல் 10.30,மணிக்கு பாடசாலை பிரதி முதல்வர் சசீசராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மங்கள விளக்கினை யோகாசன ஆசிரியர் கலியுகவரதன், ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி ஆகியோர் ஏற்றிவைக்க தமிழீழத்தேசியக்கொடியினை போராளி கதிர்வேல் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பாடசாலைக்கொடியினை பாடசாலை முதல்வர் க. இராசேந்திரம் …

  12. பிரபாகரனை கண்டு உலகமே வியக்கிறது: வைகோ! செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 30, 2007 ஈரோடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியத்துடன் பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஈரோடு அருகே உள்ள கவுந்தம்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசுகையில், 1948ம் ஆண்டு இலங்கையை ஆங்கிலேயர்கள் விட்டு சென்றபோது சிங்களர்கள் கையில் ஆட்சியை கொடுத்து சென்றார்கள். அன்று முதல் அங்குள்ள தமிழர்களின் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது. 22 விடுதலைப் புலிகளுடன் இலங்கையின் வன்னிக் காட்டுக்கு சென்ற பிரபாகரனின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் அனைத்தும் வியக்கின்றன. இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வ…

  13. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளததில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு :- கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர்மட்ட உறுப்பினாகள் ஒன்று கூடி மக்களினதும், ???? கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்திற் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளiயான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப…

  14. "சிரச" தொலைக்காட்சிச் சேவையுடன் இணைந்து இயங்கும் ஈதளயா டொட் கொம் என்ற சிங்கள இணையத்தளத்தின் ஊடகவியலாளர் அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 904 views
  15. முடிந்தால் கிளிநொச்சிக்கு செல்லட்டும் - கலாநிதி விக்கிரமபாகு சிங்கள,பௌத்த பேரினவாதம் கிளிநொச்சி மண்ணை மிதிக்கும் போது,வரலாற்றில் என்றும் கற்றிராத பாடத்தை அங்கே கற்றுக்கொள்ளும். தென்இலங்கை மக்களும் அன்று தான் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள். பேரினவாதமும் அதன் ஊடகங்களும் கூறிவரும் பொய்களும் புரட்டுகளும் அத்துடன் முடிவுக்கு வந்துவிடும். ஜனாதிபதி மஹிந்த கிளிநொச்சியை தவிர நாட்டின் அனைத்து பகுதிகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இறுமாப்புடன் கூறிவருகின்றார். அது மட்டுமல்லாது இலங்கை கடற்படை வீரர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டி சர்வதேச கடல் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்து வருகின்றனர். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் …

  16. ஈழப்பிரச்சனை: இந்திராகாந்திக்கு புரிந்தது... இப்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை! மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது. மதுரையில் இந்திராகாந்தி மீது தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவரை காப்பாற்றியது நீங்கள்தான். அந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி வைத்துக் கொண்டன. 'நேருவின் மகளே வருக, நிலை…

  17. மன்னாரில் வழிமறிப்பு தாக்குதலில் இரு ஆழ ஊடுருவும் படையினர் பலி! சடலங்களும் மீட்பு நேற்று மாலை மன்னாரில், தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய வழிமறிப்புத் தாக்குதலில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். மன்னார் வலைஞன்கட்டுப் பகுதியில், நாசகார கிளைமோர் தாக்குதலை நிகழ்த்த முற்பட்ட சிறீலங்கா படையினரை வழிமறிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சிறீலங்கா படையினர் தலத்தில் பலியாகியுள்ளதாகவும் ஏனைய படையினர் காயங்களுடன் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்பொழுது பலியான இரண்டு சிறீலங்கா படையினரின் சடலங்களும், ஆயுதங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.pathivu.com/

    • 0 replies
    • 1.1k views
  18. புலிகள் இயக்கத்தினர் அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது ஏன் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற கேள்விக்கு அரச தரப்பினர் கூறியது யாதெனில், புலிகள் இயக்கம் கிழக்கில் ஏற்பட்ட படுதோல்வியை மறைத்து தாம் பலமான நிலையிலேயே இருப்பதாக மக்களுக்கும் அரசுக்கும் காட்டுவதற்காகவே இவ்வாறு அநுராதபுரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பதே. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் முக்கியத்துவத்தை நோக்கினால், அது மிகப்பெரிய விமானப்படைப் பயிற்சி முகாமாகவும் (Airforce Training Center) முக்கியமான விமானப்படையின் ஆகாயப்பரப்பு காண்காணிப்புக் கேந்திர நிலையமாகவும் (Aerial Survaillance Center) வன்னிப் பிரதேச படை நடவடிக்கைகளுக்குமான அனைத்துத் தேவைகளையும் வழங்கும் நிலையமாகவும் (Logistic Base) கடற்படை நட…

    • 1 reply
    • 1.7k views
  19. யாழ். தீவகம் ஊர்காவற்துறையில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 821 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரலின் சேமிப்பு ஏழல் சிறப்பு ஒலிபரப்பு இறுதிநாள் ஒலிபரப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  21. இலங்கை இனப்பிரச்சினைக்கு போரின் மூலம் தீர்வு காண்பது என்பது முட்டாள்தனமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லக்ஸ்மன் கிரியெல சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. யாழ். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வுப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை யாழ். மனித உரிமைகள் ஆணையகத்தில் அடைக்கலம் அடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 741 views
  23. அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி றெளஹெட்டை சிறிலங்காவின் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 807 views
  24. சிறிலங்காவில் மக்கள் மீதான கொடுமையான சித்திரவதைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்பு பிரதிநிதி மன்பிரட் நோவாக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  25. ஈழம் இரட்டை வேடம் ஏன்? சோலை (குமுதம் ரிப்போர்டர்) இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம்.’ _ மேகம் சூழாது மின்னல் வெட்டாது இப்படி டெல்லியிலிருந்து இடி முழக்கம் கேட்டது. வியந்து போனோம். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சிங்கள அரசின் அதிபர் ராஜபட்சே மந்திராலோசனை நடத்த டெல்லிக்கு வந்திருக்கிறார். அன்றைக்குத்தான் நமது பிரதமர் மன்மோகன் சிங் ‘இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம்’ என்று இடி முழக்கம் செய்தார். ஆனால், அடுத்த சில தினங்களில் இரும்புத் திரையை உடைத்துக் கொண்டு உண்மை உலாவரத் தொடங்கியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு (அக்டோபர் 15, 2007) ஈழப் பிரச்னையில் இந்திய அரசு அணிந்திருக்கும் முகமூடியைக் கிழித்தெறிந்தது. விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய ஏவுகணைகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.