ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
அரசியல் சண்டித்தனமும் ஆன்மிக சண்டித்தனமும் அரசியல் சண்டித்தனமும் ஆன்மிக சண்டித்தனமும் ஒரு நாட்டின் உயர்ந்த பீடங்களாகக் கருதப்படுபவை நாடாளுமன்றமும் மதபீடங்களுமாகும். இவையிரண்டும் மிகமிகப் புனிதமாகப்போற்றப் படவும், மதிப்பளிக்கப்படவும் வேண்டியவையாகும். இவ்விரு பீடங்களாலும் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் முழு உலகமும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துத் தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நன்கு படித்தும் பார்த்…
-
- 0 replies
- 284 views
-
-
அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம் தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக – முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில்…
-
- 10 replies
- 980 views
-
-
அரசியல் நகர்வுகளால் கொழும்பு பரபரப்பில்!! அரசியல் நகர்வுகளால் கொழும்பு பரபரப்பில்!! தெற்கு அரசியல் பரபரப்பாகக் காணப்படும் நிலையில் நேற்றுக் காலை முதல் இரவுவரை முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கள் கொழும்பில் நடந்துள்ளன. கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துரை…
-
- 0 replies
- 276 views
-
-
அரசியல் நிலவரங்களை கவனத்திற் கொண்டே நல்லிணக்க முயற்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் மைத்திரி எடுத்துரைப்பு Share மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங் களையும் பன்னாட்டு அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே முன்னெடுக்கவேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹூசைனிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க நியூயோர் சென்றுள்ள அரச தலைவர் மைத…
-
- 0 replies
- 255 views
-
-
அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்படக்கூடாது தீர்வு!! அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்படக்கூடாது தீர்வு!! நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கூட்டு அரசை நம்பி நாங்கள் எங்களது மக்களுக்கு சில வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அந்த நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தலைவர்களான உங்களது பொறுப்பும் கடமையும் கூட. தலைமை அமைச்சருக…
-
- 0 replies
- 382 views
-
-
அரசியல் தீர்வுக்கான பயணத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கவேண்டும் நற்பிட்டிமுனையில் இரா.சம்பந்தன் கோரிக்கை (காரைதீவு நிருபர்) ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்த நீங்கள் அதன்பலனாக ஏற்படப் போகும் அரசியல் தீர்வை நிரந்தரமாக அடைய இந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா .சம்பந்தன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரவு கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனை மைதானத்தில் நடைபெற்றகூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத…
-
- 0 replies
- 252 views
-
-
அரசியல்வாதிகளால் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு -மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டு!! அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதக் கருத்துகளால்தான் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. மிகவும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களும் இன நல்லிணக்கதைப் பாதிக்கும் முதன்மை காரணியாகும். இவ்வாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் தேரர்கள் உட்பட மதத் தலைவர்கள் தெரிவித்தனர். இன, மத சகவாழ்வின் ஊடாக நிலையான நாடு என்ற தொனிப்பொருளின் கீழ் சிறப்பு மாநாடொன்று நேற்றுக் காலை கண்டியில் சபாநாயகர்…
-
- 0 replies
- 279 views
-
-
அரசியல்வாதிகள் புரிந்து நடக்கவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான கருத்து மோதல்கள் பகிரங்க மோதலாக வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. தான் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்லர் என்றும், தேர்தலில் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் என்றும் முதலமைச்சர் கூறிவந்தாலும், தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, குறிப்பாகத் தமிழ் அரசுக் கட்சியைச் சாடி அதனைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை கடந்த தேர்தல் முதல் …
-
- 0 replies
- 326 views
-
-
அரசிலிருந்து விலகுகிறது சுதந்திரக்கட்சி நல்லாட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சி தீர்மானித்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அறிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தின் அபிப்பிரயாத்தை கோரவுள்ளதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமாலை…
-
- 0 replies
- 149 views
-
-
அரசிலிருந்து வெளியேறினால் விட்டுக்கொடுப்புடன் பேசத்தயார் : கூட்டு எதிரணி அறிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியேறுவார்களாயின் அவர்களுடன் விட்டுக்கொடுப்புடனான பேச்சுக்களை நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன திட்டவட்டமாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்டு எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் ஊடகவிலாளர்கள் …
-
- 0 replies
- 172 views
-
-
அரசின் அழைப்பை நிராகரித்தார் சூகா!! அரசின் அழைப்பை நிராகரித்தார் சூகா!! பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் தலை வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நிபுணருமான யஸ்மின் சூகா விடம், இலங்கைக்குப் பயணம் செய்யுமாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிராகரித் துள்ளார். இந்தத் தகவலைச் சிங்கள ஊடகம் ஒன்ற விடுத்துள்ளது. இலங்கை அரச படையினர் 40 ஆயிரம் அப்பாவித்…
-
- 0 replies
- 465 views
-
-
அரசின் பங்காளியாயினும்அநீதிக்குக் குரல் கொடுப்போம் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் மனோ Share தமிழ் முற்போக்கு கூட்டணி அரசில் பங்குதாரராக இருந்தாலும், நியாயமான விடயங்களுக்காக அழுத்தங்களை வழங்கும் செயற்பாடுகளைக் கைவிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் முற்போக்கு கூட்டணி யானது வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும்…
-
- 0 replies
- 305 views
-
-
அரசின் மூன்றிலிரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்தில் இளம் எம்.பிக்களுடன் கொழும்பில் பேச்சு கூட்டு அரசுக்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் மகிந்த அணியில் உள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இந்த வாரம் கூடவுள்ளனர். கூட்டரசிலிருந்து வெளியேறிய அருந்திக்க பெர்னாண்டோ, பிரியங்கர ஜயவர்தன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது. கூட்டு அரசுமீது அதிருப்தியில் இருக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் குறித்த கூட்டத்…
-
- 0 replies
- 202 views
-
-
அரசியல் குழப்பம் நீடிக்கக்கூடாது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன பெரும் வெற்றிபெற்றதையடுத்து அரசியலில் பெரும் குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து முன்னெடுத்து வரும் தேசிய அரசாங்கம் நீடிக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பின்னடைவைக் கண்டதையடுத்து இரு கட்சிகளுக்குள்ளும் நெருக்கடி நிலை முற்றியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்தும் 2 வருட காலத்துக்கு ஆட்சி…
-
- 0 replies
- 384 views
-
-
அரசியல் கைதிகளின் உறவுகளை 17ஆம் திகதி சந்திக்கிறார் சம்பந்தன் ஆர்.ராம் அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பு பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இந்தவிடயம் குறித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக புதிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை வி…
-
- 0 replies
- 267 views
-
-
அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை : யாழில் சுசில் பிரேமஜயந்த நீதியமைச்சின் தகவலின் படி அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனைவரும் குற்றமிழைத்தவர்களே. அவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இத்தகை யவர்கள் தொடர்பான நடவடிக்கையானது நீதியின் ஊடாகவே முன்னெடுக்கப்பட முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் அங்கு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கைய…
-
- 0 replies
- 297 views
-
-
அரசியல் தீர்வுக்கான முயற்சியும் பொது எதிரணியின் நிலைப்பாடும் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கான தமது ஆணையினை கடந்த வடமாகாணசபை தேர்தலின்போதும் அதன் பின் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். வடமாகாணசபை தேர்தலின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள் மற்றும் அடிப்படை பிரச்சினை என்பவற்றுக்கு எவ்வாறு தீர்வினை பெறவேண்டும் என்பது குறித்து தமது நிலைப்பாட்டினை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் வெளியிட்டிருந்தது. யுத்தத…
-
- 0 replies
- 344 views
-
-
அரசியல் தீர்வு தொடர்பில் தேர்தலின் பின்னர் பேசுவேன் எதிர்க்கட்சியும் இணக்கப்பாட்டை எட்டினால் தீர்வு உண்டு என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி) தேசியப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் பூரண ஒத் துழைப்புகளை வழங்க நான் தயாராகவே உள்ளேன். அரசாங்கமாக நாம் முயற்சிப்பதை போலவே எதிர்க்கட்சியும் ஒத்துழைப்புகளை வழங் கினால் தீர்வுகளை விரைவில் எட்ட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வு குறித்து உரிய தரப்புடன் நா ன் பேசத்தயார் எனவும் அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜ…
-
- 0 replies
- 121 views
-
-
அரசியல் தீர்வை உள்ளடக்கியதாகவே எந்த முயற்சியும் அமையவேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் மீண்டும் தடங்கல் ஏற்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உருவாகியிருந்தது. அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி யான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நம்பிக்கை தெர…
-
- 0 replies
- 317 views
-
-
அரசியல் தீர்வை பெற கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் கைகோர்க்கவேண்டும் (ரொபட் அன்டனி) அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரியின் அணியிலேயே இருக்கவேண்டும். இதனை எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நன்றாக உணர்ந்துகொள்வார் என்று நம்புகின்றோம் என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இரா ஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். ஜனாதிபதி கட்சி நிறம் என்ற பேதமின்றி பிணைமுறி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகின்றார் என்றும் டிலான் பெரெரா குறிப்பிட்டார். இது தொடர்பில் டிலான் பெரெரா மேலும் குறிப்பிடுகையில் தமிழ்…
-
- 1 reply
- 226 views
-
-
அரசியல் வங்குரோத்து காரணமாகவே சி.வி.இனவாதத்தை தூண்டுகிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) விரைவில் சட்டமூலம் வரும் என்கிறார் அமைச்சரவை பேச்சாளர் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துவருகின்றார். அதில் இருந்து மீள்வதற்கே இனவாதத்தை தூண்டும்வகையிலான பிரசாரங்களை மேற்கொள்கிறார் என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கை…
-
- 0 replies
- 865 views
-
-
அரசியல்கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் நாட்டின் 70 ஆவது சுதந்திர தின விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற பிரதான சுதந்திரதின வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி தொடர்ச்சியான போராட்டங்களை அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் மேற்கொண்டபோதிலும் இன்னமும் அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்கப்படவில்லை. …
-
- 0 replies
- 157 views
-
-
அரகலய மெய் சிலிர்க்க வைத்தது – ராஜபக்சாக்கள் நாட்டிற்கு செய்தவற்றால் நான் அவர்களை வெறுக்கின்றேன்.- அரகலய அவர்களை அகற்றியது குறித்து மகிழ்ச்சி- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா By Rajeeban 31 Aug, 2022 | 08:56 AM இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிபேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சாக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவு என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ராஜபக்சாக்களை ஆட்சியிலிருந்து அகற்றி அரகலய் மெய்சிலிர்க்க வைத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பிய…
-
- 0 replies
- 251 views
-
-
அரகலயவின் பெயரில் கெஹெலிய பெற்ற நட்டஈட்டுத் தொகையில் கிளிநொச்சியில் ஒரு கிராமமே அமைத்திருக்கலாம் editorenglishFebruary 9, 2025 கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். கிளிநொச்சிக்கு நேற்று (9/2/2025) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த ரயில் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார். இதன் போது ஊடகங்களுக்கு அமைச்சர் மேற்கொண்டவாறு தெ…
-
- 0 replies
- 113 views
-
-
அரங்கேற ஆரம்பித்துவிட்ட தமிழக அரசியல் அசிங்கம்! [31 மார்ச் 2009, செவ்வாய்க்கிழமை 5:00 பி.ப இலங்கை] இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு லோகசபைக்கு அடுத்த மாத மத்தியில் பொதுத்தேர்தல் ஆரம்பமாகிறது. அதில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட நாள்கள் நெருங்கிவிட்டன. அதனால் அரசியல் கட்சிகள் தமக்குள் கூட்டணி வைத்து வெற்றி பெறுவதற்கான ஆயுத்தங்களை ஆரம்பித்துள்ளன. ஒரு கட்சி தேவைப்படும் கூடுதல் ஆசனங்களை ஒரு கட்சியே பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் காலம் இப்போது இந்தியாவிலும் இல்லாமற் போய்விட்டது. கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட மத்திய அரசே புது டில்லியில் ஆட்சி நடத்தும் காலம் பல வருடங்களுக்கு முன்னரே வழமையாகி விட்டது. …
-
- 2 replies
- 1.6k views
-