Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர­சி­யல் சண்­டித்­த­ன­மும் ஆன்மி­க சண்­டித்­த­ன­மும் அர­சி­யல் சண்­டித்­த­ன­மும் ஆன்மி­க சண்­டித்­த­ன­மும் ஒரு நாட்­டின் உயர்ந்த பீடங்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­பவை நாடா­ளு­மன்­ற­மும் மத­பீ­டங்­க­ளு­மா­கும். இவை­யி­ரண்­டும் மிக­மி­கப் புனி­த­மா­கப்­போற்­றப் ப­ட­வும், மதிப்­ப­ளிக்­கப்­ப­ட­வும் வேண்­டி­ய­வை­யா­கும். இவ்­விரு பீடங்­க­ளா­லும் முன்­னெ­டுக்­கப்­ப­டும் ஒவ்­வொரு செயற்­பா­டு­க­ளை­யும் முழு உல­க­மும் மிக­வும் உன்­னிப்­பாக அவ­தா­னித்­துத் தீர்ப்­புச் சொல்­லும் அள­வுக்கு நன்கு படித்­தும் பார்த்­…

  2. அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம் தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக – முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா. தெரி­வித்­தார். தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம், பொது வாக்­கெ­டுப்­பில்…

  3. அர­சி­யல் நகர்­வு­க­ளால் கொழும்பு பர­ப­ரப்­பில்!! அர­சி­யல் நகர்­வு­க­ளால் கொழும்பு பர­ப­ரப்­பில்!! தெற்கு அர­சி­யல் பர­ப­ரப்­பா­கக் காணப்­ப­டும் நிலை­யில் நேற்­றுக் காலை முதல் இர­வு­வரை முக்­கி­ய­த்­து­வம் மிக்க சந்­திப்­புக்­கள் கொழும்­பில் நடந்­துள்­ளன. கூட்­ட­ர­சின் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் முடிந்த பின்­னர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளு­டன் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­ரை­…

  4. அர­சி­யல் நில­வ­ரங்­களை கவ­னத்­திற் கொண்டே நல்­லி­ணக்க முயற்­சி­கள் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணையா­ள­ரி­டம் மைத்­திரி எடுத்­து­ரைப்பு Share மனித உரி­மை­கள் மற்­றும் நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை, நாட்­டின் உள்­ளக அர­சி­யல் நில­வ­ரங் க­ளை­யும் பன்­னாட்டு அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளை­யும் கருத்­தில் கொண்டே முன்­னெ­டுக்­க­வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் ஹூசை­னி­டம் நேர­டி­யா­கத் தெரி­வித்­துள்­ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத் தொட­ரில் பங்­கேற்க நியூ­யோர் சென்­றுள்ள அரச தலை­வர் மைத…

  5. அர­சி­யல் நெருக்­க­டி­க­ளால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது தீர்வு!! அர­சி­யல் நெருக்­க­டி­க­ளால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது தீர்வு!! நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிக்­கப்­ப­டும் முக்­கிய பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­காக கூட்டு அரசை நம்பி நாங்­கள் எங்­க­ளது மக்­க­ளுக்கு சில வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளோம். அந்த நம்­பிக்­கைக்கு பங்­கம் ஏற்­ப­டா­மல் பார்த்­துக் கொள்­ள­வேண்­டி­யது தலை­வர்­க­ளான உங்­க­ளது பொறுப்­பும் கட­மை­யும் கூட. தலைமை அமைச்­ச­ருக…

  6. அர­சி­யல்­ தீர்­வுக்­கான பய­ணத்­திற்கு தமிழ் ­மக்கள் ஆத­ர­வ­ளிக்­க­வேண்டும் நற்­பிட்­டி­மு­னையில் இரா.சம்­பந்தன் கோரிக்கை (காரை­தீவு நிருபர்) ஆட்­சி­மாற்­றத்­திற்கு வாக்­க­ளித்த நீங்கள் அதன்­ப­ல­னாக ஏற்­ப­டப் ­போகும் அர­சியல் தீர்வை நிரந்­த­ர­மாக அடைய இந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமி­ழ்த்­ தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா .சம்­பந்தன் தெரிவித்தார். அம்­பாறை மாவட்ட த.தே.கூட்­ட­மைப்பு வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நேற்று இரவு கல்­முனை­யை­ய­டுத்­துள்ள நற்­பிட்­டி­முனை மைதா­னத்தில் நடை­பெற்­ற­கூட்­டத்தில் உரை­யாற்­று­ம் போதே அவர் மேற்­கண்­ட­வாறு வேண்­டு­கோள்­வி­டுத…

  7. அர­சி­யல்­வா­தி­களால் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு -மதத் தலை­வர்­கள் சுட்டிக்காட்டு!! அர­சி­யல்­வா­தி­க­ளின் சந்­தர்ப்­ப­வா­தக் கருத்­து­க­ளால்­தான் நல்­லி­ணக்­கத்­துக்­குப் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. மிக­வும் உணர்ச்­சி­பூர்­வ­மான கருத்­துக்­க­ளும் இன நல்­லி­ணக்­க­தைப் பாதிக்­கும் முதன்மை கார­ணி­யா­கும். இவ்­வாறு அஸ்­கி­ரிய மற்­றும் மல்­வத்து பீடத்­தின் தேரர்­கள் உட்­பட மதத் தலை­வர்­கள் தெரி­வித்­த­னர். இன, மத சக­வாழ்­வின் ஊடாக நிலை­யான நாடு என்ற தொனிப்­பொ­ரு­ளின் கீழ் சிறப்பு மாநா­டொன்று நேற்­றுக் காலை கண்­டி­யில் சபா­நா­ய­கர்…

  8. அர­சி­யல்­வா­தி­கள் புரிந்து நடக்­க­வேண்­டும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்­கும் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும் இடை­யி­லான கருத்து மோதல்­கள் பகி­ரங்க மோத­லாக வெடிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. தான் எந்­தக் கட்­சி­யை­யும் சார்ந்­த­வர் அல்­லர் என்­றும், தேர்­த­லில் நடு­நி­லைக் கொள்­கை­யைக் கடைப்­பி­டிப்­ப­வர் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­வந்­தா­லும், தேர்­தல் காலங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பை, குறிப்­பா­கத் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சாடி அத­னைப் பல­வீ­னப்­ப­டுத்­தும் வகை­யில் செயற்­ப­டு­வதை கடந்த தேர்­தல் முதல் …

  9. அர­சி­லி­ருந்து வில­குகிறது சுதந்­திரக்கட்சி நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு ஸ்ரீலங்கா சுந்­தி­ரக்­கட்சி தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அந்த வகையில் இன்று முதல் தேசிய அரசாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு சுதந்­தி­ரக்­கட்சி முடிவெடுத்துள்­ள­தா­க ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பேச்­சாளர் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால அறி­வித்­தி­ருக்­கிறார். அது மட்­டு­மின்றி புதிய பிர­தமர் ஒரு­வரை நிய­மிப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றத்தின் அபிப்­பி­ர­யாத்தை கோர­வுள்­ள­தா­கவும் திலங்க சும­தி­பால குறிப்­பிட்­டுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­று­மாலை…

  10. அர­சி­லி­ருந்து வெளியே­றினால் விட்­டுக்­கொ­டுப்­புடன் பேசத்­தயார் : கூட்டு எதிரணி அறி­விப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனான கூட்டு அர­சாங்­கத்­தி­லி­ருந்து சுதந்­தி­ர­க்கட்சி உறுப்­பி­னர்கள் வெளி­யே­று­வார்­க­ளாயின் அவர்­க­ளுடன் விட்­டுக்­கொ­டுப்­பு­ட­னான பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தயா­ராக இருப்­ப­தாக அவ்­வ­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்ற வளா­கத்தில் உள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அவர் ஊட­க­வி­லா­ளர்கள் …

  11. அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா!! அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா!! பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்­தின் தலை­ வ­ரும் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் முன்­னாள் நிபு­ண­ரு­மான யஸ்­மின் சூகா விடம், இலங்­கைக்­குப் பய­ணம் செய்­யு­மாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிரா­க­ரித் துள்­ளார். இந்­தத் தக­வ­லைச் சிங்­கள ஊட­கம் ஒன்ற விடுத்­துள்­ளது. இலங்கை அரச படை­யி­னர் 40 ஆயி­ரம் அப்­பா­வித்…

  12. அர­சின் பங்­கா­ளி­யா­யி­னும்அநீ­திக்குக் குரல் கொடுப்­போம் இப்­ப­டிச் சொல்­கி­றார் அமைச்சர் மனோ Share தமிழ் முற்­போக்கு கூட்­டணி அர­சில் பங்­கு­தா­ர­ராக இருந்­தா­லும், நியா­ய­மான விட­யங்­க­ளுக்­காக அழுத்­தங்­களை வழங்­கும் செயற்­பா­டு­க­ளைக் கைவி­டு­வ­தில்லை என்ற நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக உள்­ளது. இவ்­வாறு தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யின் தலை­வ­ரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யா­டல் மற்­றும் அரச கரும மொழி­கள் அமைச்­ச­ரு­மான மனோ கணே­சன் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­ யா­னது வடக்கு கிழக்­குக்கு வெளி­யில் வாழும்…

  13. அர­சின் மூன்­றி­லி­ரண்டு பலத்தை தகர்க்க நாமல் ராஜபக்ச களத்­தில் இளம் எம்.பிக்­க­ளு­டன் கொழும்­பில் பேச்சு கூட்டு அர­சுக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தலை­மை­யில் மகிந்த அணி­யில் உள்ள இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொழும்­பில் இந்த வாரம் கூட­வுள்­ள­னர். கூட்­ட­ர­சி­லி­ருந்து வெளி­யே­றிய அருந்­திக்க பெர்­னாண்டோ, பிரி­யங்­கர ஜய­வர்­தன ஆகிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இதில் பங்­கேற்­க­வுள்­ள­னர் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கூட்டு அர­சு­மீது அதி­ருப்­தி­யில் இருக்­கும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் சில­ரும் குறித்த கூட்­டத்­…

  14. அர­சியல் குழப்பம் நீடிக்­கக்­கூ­டாது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன பெரும் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து அர­சி­யலில் பெரும் குழப்­பகர­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து முன்­னெ­டுத்து வரும் தேசிய அர­சாங்கம் நீடிக்­குமா என்ற கேள்­வியும் தற்­போது எழுந்­துள்­ளது. தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் பின்­ன­டைவைக் கண்­ட­தை­ய­டுத்து இரு கட்­சிகளுக்­குள்ளும் நெருக்­கடி நிலை முற்­றி­யுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை தொடர்ந்தும் 2 வருட காலத்­துக்கு ஆட்சி…

  15. அர­சியல் கைதி­களின் உற­வு­களை 17ஆம் திகதி சந்­திக்­கிறார் சம்­பந்தன் ஆர்.ராம் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்­க­ளுக்கும், எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் இடையில் எதிர்­வரும் 17ஆம் திகதி சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இச்­சந்­திப்பு பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.இந்­த­வி­டயம் குறித்து அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பின் இணைப்­பாளர் அருட்­தந்தை சக்­திவேல் தெரி­விக்­கையில், அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்­பாக புதிய ஆட்­சிக்­கா­லத்தில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் இடம்­பெ­ற­வில்லை. அர­சியல் கைதி­களை வி…

  16. அர­சியல் கைதிகள் என்று எவ­ருமே இல்லை : யாழில் சுசில் பிரே­ம­ஜ­யந்த நீதி­ய­மைச்சின் தக­வலின் படி அர­சியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனை­வரும் குற்­ற­மி­ழைத்­த­வர்­களே. அவர்களே தடுத்து வைக்­கப்­ப­ட்டுள்­ளார்கள். இத்தகை யவர்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­யா­னது நீதியின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட முடியும் என அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் யாழ்.மாவட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­காக நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் வருகை தந்த அமைச்சர் அங்கு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கைய…

  17. அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியும் பொது எதி­ர­ணியின் நிலைப்­பாடும் தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். இதற்­கான தமது ஆணை­யினை கடந்த வட­மா­கா­ண­சபை தேர்­த­லின்­போதும் அதன் பின் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களின் போதும் தமிழ் மக்கள் வழங்­கி­யுள்­ளனர். வட­மா­கா­ண­சபை தேர்­த­லின்­போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பானது தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னைகள் மற்றும் அடிப்­படை பிரச்­சினை என்­ப­வற்­றுக்கு எவ்­வாறு தீர்­வினை பெற­வேண்டும் என்­பது குறித்து தமது நிலைப்­பாட்­டினை தேர்தல் விஞ்­ஞா­பனம் மூலம் வெளி­யிட்­டி­ருந்­தது. யுத்­தத…

  18. அர­சியல் தீர்வு தொடர்பில் தேர்­தலின் பின்னர் பேசுவேன் எதிர்க்­கட்­சியும் இணக்­கப்­பாட்டை எட்­டினால் தீர்வு உண்டு என்­கிறார் ஜனா­தி­பதி (ஆர்.யசி) தேசி­யப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்­வதில் பூரண ஒத்­ து­ழைப்­பு­களை வழங்க நான் தயா­ரா­கவே உள்ளேன். அர­சாங்­க­மாக நாம் முயற்­சிப்­பதை போலவே எதிர்க்­கட்­சியும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­ கினால் தீர்­வு­களை விரைவில் எட்ட முடியும் என ஜனா­தி­பதி தெரி­வித்தார். தேர்­தலின் பின்னர் அர­சியல் தீர்வு குறித்து உரிய தரப்­புடன் நா ன் பேசத்­தயார் எனவும் அவர் கூறினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று ஜ…

  19. அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கி­ய­தா­கவே எந்த முயற்­சியும் அமை­ய­வேண்டும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களில் மீண்டும் தடங்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்கை தமிழ் அர­சியல் தலை­மைகள் மத்­தி­யிலும் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் உரு­வா­கி­யி­ருந்­தது. அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் அர­சியல் தீர்வைக் கண்­டு­விட முடியும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற கட்­சி­ யான தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் நம்­பிக்கை தெர…

  20. அர­சியல் தீர்வை பெற கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தி­யுடன் கைகோர்க்­க­வேண்டும் (ரொபட் அன்­டனி) அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மாயின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் அணி­யி­லேயே இருக்­க­வேண்டும். இதனை எதிர்க் ­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் நன்­றாக உணர்ந்­து­கொள்வார் என்று நம்­பு­கின்றோம் என சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா தெரி­வித்தார். ஜனா­தி­பதி கட்சி நிறம் என்ற பேத­மின்றி பிணை­முறி குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றார் என்றும் டிலான் பெரெரா குறிப்­பிட்டார். இது தொடர்பில் டிலான் பெரெரா மேலும் குறிப்­பி­டு­கையில் தமிழ்…

  21. அர­சியல் வங்­கு­ரோத்து கார­ண­மா­கவே சி.வி.இன­வா­தத்தை தூண்­டு­கிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) விரைவில் சட்­ட­மூலம் வரும் என்­கிறார் அமைச்­ச­ரவை பேச்­சாளர் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­து­வ­ரு­கின்றார். அதில் இருந்து மீள்­வ­தற்கே இன­வா­தத்தை தூண்­டும்­வ­கை­யி­லான பிர­சா­ரங்­களை மேற்­கொள்­கிறார் என அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்றுக்கு பதி­ல­ளிக்­கை…

  22. அர­சியல்கட்சித் தலை­வர்கள் பொறுப்­புடன் செயற்­ப­ட­ வேண்டும் நாட்டின் 70 ஆவது சுதந்­திர தின விழா நேற்று வெகு விமர்­சை­யாக கொண்­டா­டப்­பட்­டது. கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடை­பெற்ற பிர­தான சுதந்­தி­ர­தின வைப­வத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொண்டு நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றி­யி­ருந்தார். நாடு சுதந்­தி­ர­ம­டைந்து 70 வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கான கோரிக்கை இன்­னமும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தமிழ் மக்கள் தமது உரி­மை­களை கோரி தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை அஹிம்­சை­ வ­ழி­யிலும் ஆயுத வழி­யிலும் மேற்­கொண்­ட­போ­திலும் இன்­னமும் அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. …

  23. அரகலய மெய் சிலிர்க்க வைத்தது – ராஜபக்சாக்கள் நாட்டிற்கு செய்தவற்றால் நான் அவர்களை வெறுக்கின்றேன்.- அரகலய அவர்களை அகற்றியது குறித்து மகிழ்ச்சி- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா By Rajeeban 31 Aug, 2022 | 08:56 AM இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிபேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சாக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவு என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ராஜபக்சாக்களை ஆட்சியிலிருந்து அகற்றி அரகலய் மெய்சிலிர்க்க வைத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பிய…

  24. அரகலயவின் பெயரில் கெஹெலிய பெற்ற‌ நட்டஈட்டுத் தொகையில் கிளிநொச்சியில் ஒரு கிராமமே அமைத்திருக்கலாம் editorenglishFebruary 9, 2025 கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். கிளிநொச்சிக்கு நேற்று (9/2/2025) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த ரயில் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார். இதன் போது ஊடகங்களுக்கு அமைச்சர் மேற்கொண்டவாறு தெ…

  25. அரங்கேற ஆரம்பித்துவிட்ட தமிழக அரசியல் அசிங்கம்! [31 மார்ச் 2009, செவ்வாய்க்கிழமை 5:00 பி.ப இலங்கை] இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு லோகசபைக்கு அடுத்த மாத மத்தியில் பொதுத்தேர்தல் ஆரம்பமாகிறது. அதில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட நாள்கள் நெருங்கிவிட்டன. அதனால் அரசியல் கட்சிகள் தமக்குள் கூட்டணி வைத்து வெற்றி பெறுவதற்கான ஆயுத்தங்களை ஆரம்பித்துள்ளன. ஒரு கட்சி தேவைப்படும் கூடுதல் ஆசனங்களை ஒரு கட்சியே பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் காலம் இப்போது இந்தியாவிலும் இல்லாமற் போய்விட்டது. கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட மத்திய அரசே புது டில்லியில் ஆட்சி நடத்தும் காலம் பல வருடங்களுக்கு முன்னரே வழமையாகி விட்டது. …

    • 2 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.