Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் கடத்தல் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 09:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரான சக்கிவேல்பிள்ளை பிரகாஸ் (வயது 29) எனபவர் கடத்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ள ஊடக அமைப்பின் செய்தி முகவர் நிலையத்தின் இலங்கைக்கான ஊடகவியலாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புறக்கோட்டை சிறிலங்கா அதிகாரிகள் தாம் சக்கிவேல்பிள்ளை பிரகாஸை கைதுசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். சக்கிவேல் பிரகாஸ் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகவும் தொழிற்பட்டு வந்திருக…

  2. "சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 22,000 படையினர் அங்கவீனர்கள்" [சனிக்கிழமை, 14 யூலை 2007, 06:14 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 22,000 படையினர் அங்கவீனராகியுள்ளனர் என்றும், அவர்களை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச்செய்தியில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விபரம்: சட்டையின் ஒரு கை தொங்கிய வண்ணம் இருக்க முன்னாள் படைச்சிப்பாயும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அசோக தயாரட்ன தனது இடது கையினால் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார். அதனை முடித்த பின்னர் "முக்கியமான தேவைகளை விட நான் வழமையன தேவைகளுக்கு செயற்கை கையைப் பயன்படுத்துவதில்லை" என அவர் தெரி…

  3. பெரும் தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: ரொய்ட்டர்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் கடுமையான பயிற்சிகள் நடந்து வருவதாகவும், இத்தாக்குதல் உத்திகள் விரைவில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான உண்மையான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போராளி தெரிவித்ததாக அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சைமன் ஹார்ட்னர் எழுதிய ஆய்வுப்பத்தியின் விபரம்: முதலில் பெரும் வெளிச்சம் தோன்றியது அதன் பின்னர் இடிமுழக்கம் போன்ற ஒசை எழுந்தது. விடுதலைப் புலிகளின் போராளியான எஸ்.கடலரசன் தனது எறிகணை- உந்துகணை செலுத்தியை இறுகப் பற்றியிருந்தார் விடுதலைப் புலி போராளி கடலரச…

    • 1 reply
    • 2k views
  4. Posted on : 2007-07-14 சமரசத்தைக் கைவிட்டு சம்ஹாரத்தை நாடுவோர் "பேச்சென்ற பேச்சு, பேச்சோடு போச்சு' என்றாகிவிட்டது. தொப்பிகலவைக் கைப்பற்றி, முழுக் கிழக்கு மாகா ணத்தையும் மீட்டு, வெற்றியின் உச்சிக்கட்டத்தில் நிற் கும் அரசுக்கு தற்போது புலிகளுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லை என்பதை வீறாப்பாகக் கோடி காட்டியிருக்கின்றார் அரசுப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா. மறுபுறத்தில் போர்த் தீவிரத்தில் வெறிகொண்டு, யுத்த முனைப் புடன் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசு டன் அமைதிப் பேச்சு சாத்தியப்படாது, சமாதான முயற்சி களுக்கும் வாய்ப்பு இல்லை என்று விசனம் தெரிவித்திருக் கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். வெ…

  5. அனுரத்த ரத்வத்தைக்கு முக்கியப் பொறுப்பு அளிக்க மகிந்த முடிவு [வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 18:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு சிறிலங்கா அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பளிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரத்வத்தையின் 74 ஆவது பிறந்த நாளையொட்டி கண்டியில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அவரை மகிந்த ராஐபக்ச அழைத்திருந்தார். அங்கு ரத்வத்தையின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்வில் அனுருத்த கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளைப் பாராட்டிய மகிந்த, பிறந்த நாள் பரிசாக அவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களை கொடுப்பதற்கு விருப்பம் கொண்டுள…

  6. யேர்மன் தூதுவரை வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சர் ஜெயராஜ் தகவல். சிறிலங்காவுக்கான யேர்மன் தூதுவர் ஜூர்ஜென் வீர்த்தை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது: கொழும்பு ஹில்டன் நட்சத்திர விடுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை யேர்மன் தூதுவர் அண்மையில் இரவு நேரத்தில் சந்தித்துள்ளார். அச்சந்திப்பின் போது சிறிலங்கா அரசாங்கத்துக்கான நிதி உதவியை யேர்மன் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அதேபோல் சிறிலங்காவின் உள்விவகாரங்க…

  7. வர்த்தகர்களிடம் கப்பம் கேட்டு மிரட்டியவரை பொதுமக்கள் பிடித்துப் பொலிஸில் ஒப்படைத்தனர்! அவரைத் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வலி.மேற்குப் பகுதியில் வர்த்தகர் களிடம் கப்பம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப் படைக்கப்பட்டார். அவர் நேற்று நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அராலி வடக்கு, வட்டுக்கோட்டை யைச் சேர்ந்த நாகமுத்தன் நடராஜ சிவம் என்ற குடும்பஸ்தரே கைது செய் யப்பட்டவர் ஆவார். விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி வர்த்தகர்களிடம் கப்பம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் சம்பந்தப் பட்டவர் பொதுமக்களால் பிடிக்கப் பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட் டது. மல்லாகம் நீதிவான் திருமதி …

  8. யாழில் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு அவசரப்பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற சரத்பொன்சேகா அங்கு இராணுவ உயர் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் சரத் பொன்சேகா ஆலோசனைகளை வழங்கியதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

  9. யாழில் சிறிலங்கா இராணுவத்தால் இளைஞர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 17:37 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். திருக்குடும்பம் கன்னியர் மடத்திற்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் விஜேந்திரன் வரதராசா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் யாழ். தென்மராட்சி கைதடிப்பகுதியில் இன்று காலை 6.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். மக்களின் அடையாள அட்டையை இராணுவத்தினர் பறித்துவிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதினம்

  10. தாக்குதல்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: புலிகளுக்கு சிறிலங்கா பதில். கொழும்பு உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா உச்ச நீதிமன்றத்துக்கு மகிந்த ராஜபக்ச தெரியப்படுத்தி அதன் கருத்தை கேட்டறிய உள்ளார். எதிர்வரும் வாரம் சிறிலங்கா நாடாளுமன்றில் கிழக்குத் தேர்தல்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும். புதிய வேட்புமனுக்கள் விரைவில் கோரப்படும். தேர்தலை நடத்துவது தேர்தல…

  11. சமாதானப் பேச்சா? இராணுவ நடவடிக்கையா? விடுதலைப் புலிகளே தீர்மானிக்க வேண்டும் வீரகேசரி நாளேடு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதா ? அல்லது மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதா? என்பதனை விடுதலை புலிகளே தீர்மானிக்கவேண்டும். அவர்களின் கைகளிலேயே அனைத்தும் தங்கியுள்ளன. பேச்சுவார் த்தைகளை ஆரம்பிக்கும் செயற்பாடு புலிகளின் அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கமும் விடுதலை புலிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இரகசிய உடன்படிக்கையொன்றை செய்துகொண்டனர் என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. இது வெறுமனே அரசியல் இலாபம் நோக்கி செய்யப்படும் பிரசாரமாகும். எனவே இ…

  12. முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: சிறுவன் உட்பட இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம் முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் ரக வானூர்திகள் இன்று நடத்திய குண்டுவீச்சில் சிறுவன் உட்பட அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு தெற்காக உள்ள அளம்பில் இராமசாமித் தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மீன்வாடிகள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. குண்டுகள் வாடிகள் மீதும் அதன் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது அப்பகுதியில் தொழில் நிமித்தம் நின்ற பொத…

  13. விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்தைக்கு தயாரில்லை: நோர்வே. தமிழீழ விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு தயாரில்லை என்று நோர்வே தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது இந்த தகவல் நோர்வே தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸகள் குறிப்பிட்டுள்ளார். தனது கிளிநொச்சி விஜயம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்தைக் குழு தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வாவிற்று நோர்வே தூதுவர் நேற்று விளக்கமள…

  14. தொப்பிகல அரசியல் [13 - July - 2007] தொப்பிகல பிராந்தியம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணம் முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பெரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. 1995 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதை அன்றைய ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் பெருவெற்றியாகக் கொண்டாடியதைப் போன்று இன்று கிழக்கில் தொப்பிகல வெற்றியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கொண்டாடத் தலைப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் உத்தேச வெற்றிக் கொண்டாட்டங்களின் தகுதி பற்றி விமர்சனங்கள் ஏற்கனவே கிளப்பியிருக்கின்ற போதிலும், கிழக்கி…

  15. ஒமந்தை சோதனைச் சாவடியில் இராணுவக் கெடுபிடியால் வன்னி வரும் பாரஊர்தி எண்ணிக்கை குறைகிறது. ஒமந்தை இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக கிழமையில் அறு நாட்கள் பார ஊர்திகளில் உணவு மற்றும் நுகர்ச்சிப் பொருட்கள் எடுத்து வரப்பட்டன. ஆனால் சிறிலங்காப் படைகளின் தாக்குதல் காரணமாக அவையாவும் அடிக்கடி தடைப்பட்டன. ஒமந்தை இராணுவச் சாவடிஊடான போக்கு வரத்திற்காக ஒவ்வொரு நாளும் திறந்திருக்க வேண்டுமெனவும் திறந்திருந்தால்தான் அத்தியவசியப் பணிகள் சீராக நடைபெறும் எனவும் மருத்துவ வசதிகளுக்கு செல்லும் நோயாளிகளிற்கு அது நன்மை பயக்கும் என்றும் கோரிக்கைகள் பல பொது அமைப்க்களால் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் ஒமந்தை இராணுவ முகாமில் இருந்து அடிக்கடி தாக்குதல் புலிகள் நிலைகள் மீது நட…

  16. மிலிந்த மொரகொடவின் அமெரிக்கப் பயனத்தில் வாய்ப்புகள் வந்து சேரப்போவதில்லை. போரைத் தீவிரப்படுத்தியதன் விளைவை மகிந்த இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறார்.பொரு

  17. கடத்தல்களில் ஈடுபடும் புலனாய்வுப் பிரிவினர் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது: கோத்தபாய உத்தரவு. கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள் மற்றும் கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு மகிந்தவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள் மற்றும் கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்ற சந்தேகத்தின் போரில் சிறிலங்கா இராணுவத்தினரின் புலனாய்வு அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வ…

  18. ரெலோ தலைமை அலுவலகத்தை சூறையாடியது இராணுவம்: ஒருவர் சுட்டுக்கொலை- மூவர் கைது [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 16:40 ஈழம்] [ப.தயாளினி] வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவம் அக்கட்சியின் உறுப்பினரை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. 3 ரெலோ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள ரெலோ தலைமை அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்தனர். ரெலொ அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறைகளையும் சல்லடை போட்டுத் தேடிய அக்குழுவினர் மூடிய அறை ஒன்றை திறக்குமாறு அங்கு நின்றவர்களிடம் கூறினர். அதற்கு அலுவல…

  19. காரைதீவு படைமுகாமிலுள்ள அதிரடிப்படை சிப்பாய் மீது சூடு சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட காரைதீவு விசேட அதிரடிப்படை முகா மைச் சேர்ந்த கே.பி.என்.விஜேய சிங்க (வயது 27) என்ற படைச்சிப்பாய் நேற்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். முகாமின் பின்புறத்தில் காவல் கடமை யில் ஈடுபட்டிருந்தபோது இவரது நெஞ் சில் சூடு விழுந்துள்ளது எனக் கூறப்படு கின்றது. ஆபத்தான நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் போகவே அங்கு அவர் மரணமானார். இச்செய்தி அச்சுக்குப்போகும்வரை இறந்தவரின் நெஞ்சின்மீது எவ்வாறு எங் கிருந்து துப்பாக்கிச்சூடு விழுந்தது என் பது யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -உதயன் - …

  20. 10 வருடங்களாக தேடப்பட்டு வந்த இலங்கை கடத்தல் மன்னன் கைது வீரகேசரி நாளேடு 15 ஆயிரம் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்தவர் கடந்த 10 வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் ஜெயரத்தினம் என்பவர் மண்டபம் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் அகதிகளை தோணி மூலம் ஏற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல்காரர்களை பிடிக்க இராமேஸ்வரம் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். பொருட்கள் கடத்தப்படுவதும் தடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையை சேர்ந்த ஜெயரத்தினம் என்ற ஒரு கடத்தல் புள்ளி மட்டும் பொலிஸாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். கடந்த 1997ஆம் ஆண…

  21. பேச்சுக்கு அழைக்க இப்போது ஆர்வமில்லை அரசின் அமைச்சர் அறிவிப்பு ""தொப்பிகல பகுதியைக் கைப்பற்றி, கிழக்கு முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, வரலாற்றில் என்றுமில்லாத வகை யில் வெற்றியின் உச்சியில் நிற்கும் அரசு, புலிகளு டன் உடனடியாகப் பேச்சு நடத்தும் நிலையில் இல்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். ""புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலோ அல்லது புலிகளைப் பேச்சு மேசைக்கு அழைப்ப திலோ அரசுக்குத் தற்போதைக்கு ஆர்வம் இல்லை. ""கைப்பற்றப்பட்ட கிழக்கை அபிவி ருத்தி செய்து, அப்பகுதி மக்கள் நிம்மதி யாக வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதில்தான் அரசு தீவிரமாகவும் சிரத்தையாகவுமுள்ளது. கிழக…

  22. சாட்சிகளைப் பாதுகாத்தால்தான் உண்மைகள் அம்பலத்துக்கு வரும் படுகொலைகள் உட்பட குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதும், அந்த ஆணைக் குழு வின் விசாரணைகளைக் கண்காணிக்க சர்வதேசப் பிரமுகர் களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட் டிருப்பதும் நமக்குத் தெரிந்த விடயங்கள். இந்த விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கப்படுத்தப்பட்ட இரு அறிக்கைகள் மூலம் சர்வதேசக் கண்காணிப்புக் குழு குறை கூறியிருப்பது, பரவ லாக இடம்பெறும் மனித உரிமை மீறல் விடயங்களைச் சமா ளிப்பதற்கு இலங்கை அரசுத் தலைமை எடுத்துவரும் நட வடிக்கைகளுக்கு விழுந்த அடி என்றே கொள்ளலாம். சர்வதேசக் கண்காணிப்புக் குழு சுட்டிக…

  23. அரசாங்கத்தைக் கவிழ்க்க உள்நாடு-வெளிநாடுகளில் சதி: மகிந்த ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்க்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சதித் திட்டம் தீட்டப்படுவதாக மகிந்தவின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் சில சக்திகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சூழ்ச்சி செய்து வருகின்றன. ஆட்கடத்தல், கப்பம் பெறல் ஆகியன உள்நாட்டு சதிகள். முஸ்லிம்கள் கடத்தப்படுவது சம்பந்தமாக மகிந்தவிடம் நாம் முறைப்பாடு செய்த போது அதற்காக அவர் துரிதமாகச் செயற்பட்டு தமது பாதுகாப்புப் பிரிவினர் மூலம் அவற்றைத் தடுத்து நிறுத்த …

  24. சிறிலங்காவின் வான்படையினருக்கு அமெரிக்க வான்படையினர் பயிற்சி. சிறிலங்காவின் இரண்டு வான்படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா வான்படையின் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதில் முக்கிமான விடயம் என்னவென்றால் முதன்முறையாக சிறிலங்கா வான்படையின் பெண் அதிகாரி ஒருவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விலுதானி ஜட்டவர என்ற சிறிலங்கா விமாப்படை பெண் அதிகாரி ஒருவரும், சதமர விஜயசிங்க என்ற விமானப்படை அதிகாரிக்குமே இந்த ஐந்துவருட பயிற்சிகள் அமெரிக்கா கொலராடோவில் உள்ள அமெரிக்க வான்படை அக்கடமியல் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - சங்கதி

  25. காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்- இன்று கதவடைப்பு [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 17:03 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று இரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு முஸ்லிமகள் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு இன்று வியாழக்கிழமை முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதான வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. கடையடைப்பை மேற்கொள்ளுமாறு அரசியல்வாதிகளோ பொதுமக்களோ அழைப்பு விடுக்கவில்லை என்றும் முஸ்லிம் ஆயுதக்குழு ஒன்றே இந்த கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. காத்தான்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு 8.15 மணிக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.