ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
Posted on : Tue Jun 5 7:49:45 EEST 2007 தொண்டர் நிறுவனங்களின் பணிகள் மட்டக்களப்பில் முடங்கும் அபாயம்! செஞ்சிலுவைப் பணியாளர்கள் இருவரின் படுகொலைகளால் ஏனையோர் மத்தியில் அச்சம் போரினாலும், ஆழிப்பேரலையினாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு மனிதாபிமானப் பணிகள் பெரும் அளவில் தேவைப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் முடங்கிப்போகும் அபாய நிலை தோன்றியுள்ளது. மட்டக்களப்புச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கொழும்பில் கடத்தப்பட்டுப் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் வெளிநாட்டு, உள்நாட்டுத் தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மத்தியில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது. அரசசார்பற்ற மற்றும் தொண்டர் நிறு வனங்களில் பணியாற…
-
- 0 replies
- 689 views
-
-
Date: 2007-06-05 அளவுக்கு மீறிய நம்பிக்கை! இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய தரப்புகளில் ஒன்றான இலங்கை அரசுப் பக்கத்திலிருந்து அந்த யுத்த நிறுத்தம் குறித்து வெளியிடப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் மக்களைக் குழப்பமடைய வைப்பனவாக இருக்கின்றன. ""போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத் துக்கும் இன்றைய தள கள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகவே போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட கலந் துரையாடல்களை அரசு நடத்த உள்ளது'' என்று அரசின் சார்பில் அதன் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அழைத்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக்குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் த…
-
- 0 replies
- 785 views
-
-
ஞாயிறு 03-06-2007 06:15 மணி தமிழீழம் [கோபி] துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.? கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி கடத்தப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராதந்திர வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. துணைவேந்தர் வெலிக்கந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலம் வெலிங்கந்தைப் பகுதியில் மறைந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. « முன்னைய பக்கம்
-
- 11 replies
- 3.1k views
-
-
சிறீலங்காவில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - பிரித்தானியா ஆழ்ந்த கவலை. சிறீலங்காவில் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடைந்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக பிரித்தானியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் நேற்று கொழும்பில் ஊடகர்களைச் சந்தித்து பேசும்போது இந்தக் கவலையை வெளியிட்டார். இலங்கையின் உள்நாட்டுப் போரும், வன்முறைகளும் அமைதியை சீர்குலைத்து வருவதாகக் கூறிய சில்கொட், அமைதிப் பேச்சு மூலமான தீர்வுக்கான வாய்ப்புக்கள் குறைவடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இரத்மலானையில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் 7 பொதுமக்கள் பலியானமை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாள…
-
- 2 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 05-06-2007 03:12 மணி தமிழீழம் [மயூரன்] காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவால் புனரமைப்பு : பாக்குநீரிணையில் கூட்டுரோந்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் இந்திய அரசாங்கம் யாழ்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்யவுள்ளதாகவும் பாக்கு நீரிணையில் சிறீலங்கா அரசாங்கத்துடன் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையான வசதிகளுடன் யாழ்குடாநாட்டுக்கான விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் இந்தியாவில் இருந்து கூட விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமையவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம தெரிவிக்கையில் இந்தியா சிறீலங்காவின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
எமது பணியாளர்களின் படுகொலை தொடர்பாக முழு விசாரண தேவை: செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுவோரால் கடத்திக் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட தமது பணியாளர்கள் இருவரினதும் படுகொலை தொடர்பாக முழு விசாரணை தேவை என்று சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது இயக்குநர் நெவில் நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது: இது தொடர்பாக முழு அளவிலான விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துலகத்தின் விதிகளுக்கு அமைய இப்படுகொலைகள் தடை செய்யப்பட்டவை என்பதனை மோதலில் ஈடுபடும் தரப்புக்கள் தமது கருத்திற்கொள்ள வேண்டும். மனிதாபிமான அமைப்புக்களின் பணிகளுக்கு சிறில…
-
- 0 replies
- 693 views
-
-
திங்கள் 04-06-2007 16:37 மணி தமிழீழம் [தாயகன்] நல்லூரில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை யாழ் நல்லூரில் இன்று மதியம் 12.45 அளவில் மூன்று இளைஞர்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நல்லூர் வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்கள், அவர்களிடம் இருந்து உளவுத் தகவல்களைப் பெற்ற பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், இந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
திங்கள் 04-06௨007 20:48 மணி தமிழீழம் [சிறீதரன்] கல்லுடைக்கும் தொழிலாளர்கள் விரட்டியடிப்பு யாழ்ப்பாணம் மட்டுவில் சரசாலைப் பகுதிகளில் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்ட சுமார் இரண்டாயிரம் வரையான தொழிலாளர்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப் பட்டுள்ளார்கள் கடந்த இரண்டு நாட்களுக்குத் தென்மராட்சிப் பகுதிக்குச் சென்று கல்லுடைக்கும் தொழிலில் ஈடபட்டு வந்த சுன்னாகம், சூராவத்தை, மயிலணி, அராலி மற்றும் சரசாலை மட்டுவில் பகுதித் தொழிலாளர்கள் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளையில் இந்த இடத்திற்கு வருகைதந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து அந்தப் பகுதியில் கல்லுடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது எனக் கூறி விரட்டியடித்து உள்ளார்கள் . யாழ…
-
- 0 replies
- 913 views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் தேவை அரசுக்கில்லை: ரோகித்த போகொல்லாகம. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில்இடம்பெறுகின்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் போகொல்லாகம வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை. சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு புலிகள் இணங்கினால் அதனை எந்தநேரமும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
கரேன் பார்க்கர் கனடாவைச் சேர்ந்த சட்டநிபுணர். மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் தேர்ந்தவர். பொருளாதார ஒதுக்கீடுகள், ஆயுதங்கள் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து உலகளாவிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்தவர். 1982இல் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் அமைப்பை உருவாக்கி;ச் கடந்த 20 ஆண்டு காலமாக அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். இலங்கை இனச் சிக்கலுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் நோக்கத்தோடு, மனித உரிமை சட்டங்கள் குறித்த ஜெனிவா தீர்மானங்களை பின்பற்றும் வகையில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியுள்ளார். கடந்த மார்ச் 2007இல் கரேன் பார்க்கரை "தமிழ் மிர்ரர்" இதழ் கண்ட பேட்டி கே : அண்மையில் மீண்டும் திரிகோணமலையில் …
-
- 4 replies
- 2.1k views
-
-
திங்கள் 04-06-2007 18:24 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவு தேவை - றோஹித போகொல்லாகம விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவைக் கோரிவரும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தமது அரசு வெளியேறாது என முரண்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள வர்த்தகர்களையும், அரசையும் சிறீலங்காவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகின்ற போகொல்லாகம, றொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தினை வெளியிட்டார். விடுதலைப் புலிகளை பேச்சு மேசையில் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பேச்சு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை வரவேற்பத…
-
- 2 replies
- 1.2k views
-
-
03.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....24c7d2583be6925
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கள் 04-06-2007 22:32 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா சமாதானச் செயலகத்திற்கு புதிய பணிப்பாளர்? சிறீலங்காவின் சமாதான செயலகத்திற்கு விரைவில் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக, அரசை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் ஒம்பூட்ஸ்மனும், பொதுச் செயலாளருமான சாம் விஜயசிங்கவின் புதல்வரும், சிறீலங்கா தராண்மைவாதக் கட்சியின் தலைவருமான ரஜீவ விஜயசிங்கவிற்கு இந்தப் பதவி வழங்கப்பட இருப்பதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. தற்போதைய பணிப்பாளரான பாலித கோகன்ன, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவி பறிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறீலங்கா சமாதான செயலத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
மூடப்படும் கதவுகளும் நெடுந்தீவு அதிர்வுகளும் -சி.இதயச்சந்திரன்- மேற்குலகானது, இலங்கைக்கான ஒரு கதவை மூடியபடி, இன்னொரு வாசலைத் திறந்து வைத்துள்ளது. ஆயினும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை சகல வழிகளையும் அடைத்தவாறு, கதவைத் தட்டும்படி கேட்கிறது. அதாவது தடைகள், அழுத்தங்களூடாக பயங்கரவாத கோட்பாட்டுக் கதவுகளை நிர்மாணித்து விடுதலைப் புலிகளின் சர்வதேசத்திற்கான பாதைகளை மூடியுள்ளது. இவையனைத்தும் சர்வதேச மத்தியஸ்த சமாதான பேச்சுவார்த்தை காலத்திலேயே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரட்டை வேடம் போல் தோற்றமளிக்கும் ஒரு வழிப்பாதையாகவே இதனைக் கருத வேண்டும். ஆனாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களை சமன் செய்ய பிரித்தானியா, ஜேர்மனி போன்ற மேற்கு நாடுகள்…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான தேர்தல் தந்திரோபாயமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கேட்டார் [04 - June - 2007] [Font Size - A - A - A] *பயங்கரவாத விசாரணை பிரிவிடம் டிரான் அலெஸ் தெரிவிப்பு விடுதலைப் புலிகளுடன் தற்போதைய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் செய்து கொண்ட உடன்பாடு குறித்து தகவல்களை பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு தெரிவித்துள்ள முன்னாள் விமான நிலைய சிவில் விமானத் துறை தலைவர் டிரான் அலெஸ் தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான ஜனாதிபதி தேர்தல் தந்திரோபாயமொன்றை உருவாக்குமாறு கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். டிரான் அலெஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நவலோஹா மருத்துவமனையில் வைத்து இதனைத்…
-
- 0 replies
- 2k views
-
-
ஞாயிறு 03-06-2007 06:51 மணி தமிழீழம் [மகான்] சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. வழமையாக சீனாவின் நொறின்கோ (Chinals North Industries Corporation ) நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு தற்பொழுது அதனை நிறுத்தி சீனாவின் பொலி ரெக்னோலொஜி (Poly Technologies) நிறுவனத்தினம் இவ் ஆயுதக் கொள்வனவுக்கான உடன்படிக்கையைச் செய்துள்ளது. ஏற்கனவே நொறின்கோ நிறுவனத்திற்கு 2200 கோடி ரூபாக்கள் கொடுக்க வேண்டிய நிலையில் பிறிதொரு நிறுவனமான பொலி ரெக்னோலொஜியிடம் 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. …
-
- 6 replies
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் உட்பட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினையே விருப்புகிறார்கள் : கலாநிதி ஜெஹான் பெரேரா. சிங்கள ஆட்சியாளர்களால் தமக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லையென்ற எண்ணம் வடகிழக்கு உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதோடு "பிரிவினையே" இதற்கு தீர்வென்ற முடிவிற்கு வந்துள்ளனர் எனத்தெரிவிக்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இந்த நிலையில் கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இது மேலும், அவர்களை பிரிவினையென்ற தீர்மானத்திற்குள் தள்ளிவிடுமென்றும் தெரிவித்தார். கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸிலுள்ள சுமித்ரையோ மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதானப் பேரவையின் சமகால அரசிய…
-
- 2 replies
- 1.5k views
-
-
நாராயணனின் நாவசைப்பும் தென்னிலங்கை சலசலப்பும் [04 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஆயுத உதவிகள் உட்பட தேவைகளுக்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவையே நாடி வரவேண்டுமெனவும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் செல்லக்கூடாது என்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கடந்தவாரம் சென்னையில் வைத்து தெரிவித்த கருத்து தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைமை, சுயாதிபத்தியம் உள்ள நாடொன்று தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உலகின் எந்தவொரு நாட்டையும் அணுகமுடியும். அவ்வாறான நிலைமையில் சர்வாதிகாரப் போக்குடன் எங்களிடம் தான் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று இந்தியா எப்படிக் கூற முடியும் என்று அரசாங்கத்திலுள்ள முக்கியமா…
-
- 0 replies
- 934 views
-
-
சாவகச்சேரியில் தபால் அதிபர் சுட்டுக்கொலை. யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தபால் அதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சாவகச்சேரி வங்களாவடி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட இவர், சுப்பிரமணியம் சாந்தீபன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த போது, நேற்று மாலை 6.30 மணியளவில் உந்துருளி ஒன்றில் பின்தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொல்லப்பட்டவரின் சடலம் இன்று மதியம் 12.00 மணிவரை சம்பவ இடத்திலேயே காணப்பட்டதாகவும், தபால் அதிபர் மிருசுவிலில் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீனாவுடனான , இலங்கை அரசின் ஒப்பந்தம் மு.சுப்பிரமணியம் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க ஆயுத தளபாடங்களை வாங்குவதற்க்கு இந்தியா சென்றிருந்த பாதுக்கப்பு செயலாளர் 3 நாளாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய போதும் சாதகாமான பதில் கிடக்காதையடுத்து சீனாவிடம் சிறிலங்கா அரசு ஆயுத கொள்வனவு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் படி சிறிலங்கா அரசுக்கு சீனா அயுதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் மென்ரக விமானத்தாக்குதல் நிலைகுலைந்து போயுள்ள இலங்கை, இந்தியாவின் உதவி மறுக்கப்பட்டதையடுத்தும், மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பினை மீறி சீனாவுடன் ஒப்பந்ததினை மேற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரஸ்லஸ் கூட்டத்துக்கு உயர் மட்டக்குழுவை அனுப்ப சிறிலங்கா தயக்கம் பிரஸ்லஸ்சில் நாளை செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்தி விவகாரக் குழுவின் ஆரம்ப கூட்டத்தொடருக்கு கீழ் மட்டத்திலான குழு ஒன்றையே சிறிலங்கா அரசாங்கம் அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுயாதீனமான மனித உரிமைக் குழுக்கள் தமது பிரதிநிதித்துவத்தை வகிப்பதற்கு அனுமதிக்கும் நோக்கத்துடனேயே அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக உயர் வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. மனித உரிமைகள் அமைப்புக்களையும், வெளிநாடுகளில் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களையும் அபிவிருத்தி விவகாரங்கள் தொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதிநிதித்…
-
- 1 reply
- 1k views
-
-
வட, கிழக்கை தனிமொழி மாநிலமாக ஏற்றுக்கொள்வது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படைத் தேவை [04 - June - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா இந்தியாவை பின்பற்றி வடக்கு, கிழக்கு மாகாணத்தை அங்குள்ள சிங்கள சிறுபான்மை மக்களும் சகல உரிமைகளோடு வாழக்கூடிய விதத்தில் தனிமொழி மாநிலமாக ஏற்றுக் கொள்ள வேண்டியது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படை தேவையென்பதை பெரும்பான்மையினக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபைகள் தொடர்பான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மாகாண சபைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted on : Mon Jun 4 7:16:01 EEST 2007 3 வாரங்களுக்குள் வந்து மீளக்குடியமருங்கள் இல்லையேல் உங்கள் காணி உரிமை ரத்தாகும்! இடம்பெயர்ந்த பன்குளம் மக்களுக்கு எச்சரிக்கை மூன்று வாரங்களுக்குள் வந்து மீளக் குடியமருங்கள். இல்லையேல் உங்களது காணி உரிமைகள் ரத்துச்செய்யப்பட்டு அவை வேறு ஆள்களுக்குச் சொந்தமாக வழங்கப்படும். இவ்வாறு பன்குளத்தைச் சொந்த இட மாகக் கொண்டு இப்போது திருகோண மலை நகரில் உள்ள நலன்புரி நிலையங் களில் தங்கி இருக்கும் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கும் பணிப்புரை மொறவேவ(பன்குளம்) பிரதேச செயலரினால் நேற்று விடுக்கப்பட்டது. பன்குளம்(மொறவேவ) பிரதேசத்தில் வாழ்ந்த 200 தமிழ்க்குடும்பங்கள் அண் மைக் கால இராணுவ நடவடிக்கைகளால் இட…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள் Sunday, 03 June 2007 யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு குறைந்த அளவு கப்பல்களே உள்ளதனால் அங்கு வாழும் 5 லட்சம் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் கடந்த வாரம் தெரிவித்துள்ளன. இந்த அச்சறுத்தலினால் யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 75 வீதங்களாக அதிகரித்துள்ளன. இது மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களில் 20 வீதமான உணவுப் பொருட்களையே கொண்டு செல்லக்கூடியதாக உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இது …
-
- 2 replies
- 961 views
-