ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி புலிகள் கேட்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது: மைத்திரிபால. விடுதலைப்புலிகள் விமான குண்டு தாக்குதலை நடத்துவதனால் அவர்கள் கேட்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்காது, அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கும் , மரணத்திற்கும் இந்நாட்டு மக்கள் பயப்படப்போவதில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்வு திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் …
-
- 2 replies
- 1.5k views
-
-
அணிதிரண்டு எதிர்ப்பதை தவிர மாற்று வழியில்லை [02 - May - 2007] * முஸ்லிம் கட்சிகள் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இனநெருக்கடிக்குத் தீர்வு யோசனையாக ஒற்றையாட்சியின் கீழ் மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் தொடர்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களை தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள் குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்கள் வருமாறு: மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைவர்- உலமாக் கட்சி சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை குறித்து கவலைப்படுகிறோம். அதில் எமக்கு திருப்தி இல்லை. பழையதொன்றை புதுப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போதிய அதிகாரப் பகிர்வு கிடைக்காத…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் வான் பலத்தை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கம் தற்போது தேவையா? [02 - May - 2007] * கேள்வி எழுப்புகிறது ஜே.வி.பி. ப. பன்னீர்செல்வம் விடுதலைப் புலிகள் தமது இறுதி துருப்புச் சீட்டான விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்கி பொருளாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் புலிகளின் விமானங்களை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. இது தேவையா? எனக் கேள்வியெழுப்பும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரசாங்கத்தின் இந்த யோசனைகளை ஜே.வி.பி. எதிர்க்கின்றது. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதென்றும் தெரிவித்தார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாராளுமன…
-
- 0 replies
- 898 views
-
-
பழைய மொந்தையில் புளித்த கள் [02 - May - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அதன் யோசனைகளை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த யோசனைகளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வாசித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி அதன் வேட்பாளருக்கு ஆ…
-
- 0 replies
- 911 views
-
-
சிங்கள பேரினவாதத்தை எதிர் கொள்ள தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் [02 - May - 2007] * சிங்கள பேரினவாத முனைப்பானது உண்மையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்குமே குந்தகமானதென்பதே யதார்த்தமாயுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மு.கா.தலைமைகளும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அரசில் இணைந்திருக்கின்ற போதும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்த நிலை மிக அபாயகரமானது எனும் விழிப்புணர்வு பரந்து விரிந்து வீரியம் பெறுவதற்கு முதலாவதாக தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதுதான் மிக அவசியமும் மிக அவசரமுமானதாகும். தலைமைகள் காத்திரமானதொரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடும் பட்சத்தில்தான் மக்கள் சக்தியை வெளிக…
-
- 0 replies
- 831 views
-
-
இலங்கையின் படைச் சமநிலை வான் புலிகளால் மாறிவிட்டது! முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல் மேத்தா கொழும்பு, மே 2 இலங்கையின் யுத்த நிலைமை ஆபத்தான ஒரு திருப்பு முனையை எட்டியிருக்கின்றது. சரித்திரத்தில் முதல் தடவையாக அரசு அல்லாத ஓர் அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் ஒழுங்கான விமானப்படையைத் தான் தொடங்கியிருப்பதை வெளிக்காட்டியிருக்கின்றது. இந்த 24வருட காலப் பிணக்கில் படைச் சமநிலை மாறியிருக்கின்றது என்பது உண்மை. இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் அசோக் கே.மேத்தா மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைதிப்படை அதிகாரியாகப் பணியாற்றிய இவர் "த வோல் ஸ்ரீட் ஜேனல்' என்ற பாதுகாப்புத்துறைச் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளார். "பறக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாதிப்புறும் விமான சேவைகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது 2001 ஜூலையில் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதலினால் ஏற்பட்ட நேரடி சேதங்களைப் போன்று பாரிய நேரடி அழிவை, இப்போது விடுதலைப்புலிகளின் வான் புலிகள் நடத்தியிருக்கும் மூன்று விமானத்தாக்குதல்களும் ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு மிக்க தலைநகரின் வான் பிரதேசத்துக்குள், அரசுப் படைகளின் தீவிர கண்காணிப்புக் ஏற்பாடுகளையும் மீறி, வெற்றிகரமாகப் புலிகளின் விமானங்கள் பறந்து சென்று, குண்டுகளை வீசிவிட்டு, பாதுகாப்பாகத் தமது தளங்களுக்குத் திரும்புகின்றமை மறைமுக வழியில் பெரும் பாதிப்புகளையும், பின்னடைவுகளையும், இழப்புகளையும் அரசுத்தரப்புக்கு ஏற்படுத்தி வருவது கண்…
-
- 1 reply
- 642 views
-
-
"வெசாக் வாரத்தை முன்னிட்டு மோதல் தவிர்ப்பை கடைப்பிடிக்க வேண்டுகோள்" வெசாக் வாரத்தினை முன்னிட்டு மோதல் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து அமைதி நிலவ வழிசெய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவசர கடிதங்களை சர்வமத தர்மசக்தி நிதியம் அனுப்பியுள்ளது. இந்நிதியத்தின் கூட்டம் நேற்று போருக்கெதிரான முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க இக்கடிதத்தினை நிதியத்தின் இணைப்பு செயலாளர் வண.வெலிகம தம்மிஸ்வர தேரோ கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செய்தி அவரது செயலாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கான செய்தி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக வும்அனுப்பிவைக்கப்பட்டுள்ள
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழ் எம்.பி.க்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை: இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி மானாமதுரை, மே 1: இலங்கையில் தமிழ் எம்.பி.க்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழர் தேசிய இயக்க மாநிலப் பொதுச்செயலர் கா. பரந்தாமன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் விடுதலைப் புலிகள் மூன்றாவது முறையாக விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது அவர்களது பலம் இலங்கை அரசுக்குத் தெரிந்திருக்கும். புலிகளை ஆதரிக்கும் தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழகத்தில் ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் பேசி வரும் நிலையில்…
-
- 1 reply
- 792 views
-
-
பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு இன்றைய மேதின ஊர்வலம் Republique ல் ஆரம்பித்து Nation ல் முடிவடைந்தது இதில் 8000ற்கு மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடனும் பிரெஞ்சு மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தும் சிறப்பித்தனர். இவ் ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கங்கள், இளையோர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், உதைபந்தாட்டச்சம்மேளனம், தமிழ்ச்சோலைகள், ஏனைய பிற பாடசாலைகள், சங்கங்கள், வர்த்தகர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வர்த்தகர்கள் மதியம் 1 மணியுடன் தமது நிறுவனங்களைப்பூட்டியும் கலந்து கொண்டனர். இறுதியாக பாதர். இம்மானுவேல் அடி…
-
- 4 replies
- 1.3k views
-
-
'விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று!' உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டி விளையாட்டின் வெற்றியின்- ஊடே, தனது இனவெறி அரசின் அரசியல் பரப்புரையை, மேற்கொள்ள முனைந்த சிறிலங்கா அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிறிலங்கா அணியை, அவுஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது. வெளிநாட்டில் இப்படிப்பட்ட ஒரு தோல்வியை, சிறிலங்கா அடைந்துள்ள அதே நேரத்தில், உள்நாட்டில்- சிறிலங்காவிலும் இன்னுமொரு மாபெரும் தோல்வியையும், இழப்பையும் அது அடைந்துள்ளது. சிறிலங்காவின் இரண்டு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள்மீது வான் புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். சிறிலங்காவின் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்களி…
-
- 1 reply
- 801 views
-
-
விமான தாக்குதல் தொடர்பில் ஜே.வி.பி.யும் ,ஹெல உறுமயவும் மௌனம் காப்பது ஏன்? நாட்டில் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் தொடர்பாக ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏன் மௌனமாக இருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: விடுதலைப்புலிகள் நான்காவது தடவையாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டனர். ஆனால், அரசாங்கத்தினால் எந்தவொரு தாக்குதல்களையும் முறியடிக்க முடியவில்லை. புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதும் அரசாங்கம் அப்பகுதியில் மி…
-
- 2 replies
- 1.2k views
-
-
கொலன்னாவவில் குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்: முன்னாள் வான்படை அதிகாரி டிர்க்சி கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் தற்போது நடைபெறும் மோதல்களை ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
திங்கள் 30-04-2007 16:11 மணி தமிழீழம் [முகிலன்] விமான சேவைகள் இடைநிறுத்தம்: இரவு சேவைளை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு விரைவில் தென்னிலங்கையில் கட்டுநாயக்க மற்றும் கேந்திரமுக்கிய இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் வான்தாக்குதலையடுத்து சிறீலங்காவுக்கான சர்வதேச விமான சேவையை மேற்கொள்ளும் கத்தேபசுபிக் மற்றும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனங்கள் தமது சேவையை காலவரையின்றி இடைநிறுத்தியுள்ளன. இந்த நிலையில் சிறீலங்காவுக்கான இரவு நேர விமான சேவைகள் நிறுத்துவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
மனித உரிமை மீறல்கள்: பாதுகாப்புப் பிரிவின் 30 பேர் கைது [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 15:13 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்க இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 30 பேர் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பவ்ரெல் அமைப்பு தெரிவித்துள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் பொதுநலப் பணிகளில் ஈடுபட்ட தலைவர்களின் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புடைய 452 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பான எமது அமைப்பின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது. இதுவரை பொதுமக்களிடமிருந்து ஆயிரக…
-
- 7 replies
- 1.5k views
-
-
சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில், எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது. ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு…
-
- 6 replies
- 2.3k views
-
-
யாழ் தீவகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் 6 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை முடிப்பிள்ளையார் கோயிலடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று அப்பாவி பொதுமக்கள் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேலணை முடிப்பிள்ளையார் கோயில் தேர்முட்டியில் இருந்த 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். அதன் பின்னர் கோயிலின் பூசகரை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. -Puthinam-
-
- 4 replies
- 1.7k views
-
-
செவ்வாய் 01-05-2007 23:00 மணி தமிழீழம் [கோபி] சித்தாண்டித் தாக்குதல் இனப் படுகொலை தான் - ஜெயானந்தமூர்த்தி மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள சித்தாண்டி பகுதியில் மூன்று பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இப்படுகொலையைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது” மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. சிறிலங்கா படையினராலும் மற்றும் ஆயுத குழுக்களாலும் பொதுமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் கண்மூடித்தனமான சூட்டுச் சம்பவங்களாலும் கொலை செய்யப்…
-
- 0 replies
- 835 views
-
-
செவ்வாய் 01-05-2007 20:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னியில் வான்தாக்குதல் வன்னியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் நேற்றுக் காலையும், பிற்பகலிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. ஏ-9 வீதிக்கு சமீபமாகவே குண்டுவீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவதாக கூறிக்கொண்டு பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரியருகிறது. pathivu
-
- 1 reply
- 1.6k views
-
-
இடம்பெயர்ந்தோர் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் மூவரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டியில் ஒரு பெண் உட்பட மூவரை ஞாயிற்றுக்கிழமையயன்று சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. குடாவெட்டை இறால்குளத்தைச் சேர்ந்த பொன்னுசாமி செல்லதுரை (வயது 46), சித்தாண்டி பெருநாவேலியைச் சேர்ந்த நாகலிங்கம் திருச்செல்வம் (வயது 42) பூபாபல பிள்ளை பூமணி (வயது 30) ஆகியோர் தங்களது விவசாய செயற்பாடுகளை பார்க்கச் சென்றபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மூவரின் உடல்களும் சிறிலங்கா இராணுவ காவலரண் அர…
-
- 0 replies
- 742 views
-
-
விமான தாக்குதல் பற்றிய அலசல் http://www.pathivu.com/?ucat=alasal&file=300407
-
- 2 replies
- 2.2k views
-
-
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 22:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 30.04.2007 தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெள…
-
- 5 replies
- 1.6k views
-
-
வேலனையில் இனந்தெரியாதோரால் கடற்படையினர் இருவர் வெட்டிக்கொலை. வேலனை முடிப்பிள்ளை கோயிலுக்கு அண்மையாக உள்ள பகுதியில் வைத்து கடந்த ஞாயிறு காலை இரண்டு கடற்படையினர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொல்லப்பட்டதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிவில் உடையில் ஈருளியில் சென்றுகொண்டிருந்த போதே மறைந்திருந்த இனந்தேரியாதோர் வாள்களால் கடற்படை சிப்பாய்கள் இருவரையும் சம்பவ இடத்தில் வெட்டிக் கொன்றதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் ஆறு அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இவ்வுடல்களை கொடூரமாக வெட்டி சிதைத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 1 reply
- 1.4k views
-
-
பெண்களை ரகசிய இடங்களில் வைத்து விசாரிக்கும் படையினர். Written by Ellalan - May 01, 2007 at 12:46 PM பண்ணை அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி ஊடாக பயணம் செய்யும் ஆண்களை படையினர் சோதனை என்ற பெயரால் சேட்டுகளை கழற்றி சோதனை செய்வதுடன் பெண்களை ரகசிய மறைவிடங்களுக்கு அழைத்துச்சென்று சோதனை செய்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள் உளவியியல் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் படையினரின் பாலியல் சேட்டைகளுக்கும் உள்ளாகுவதாகவும் அடையாள அட்டைகளை கேட்கும் படையினர் அடையாள அட்டைகளுடன் பெண்களின் கைகளை சேர்த்து பிடிக்கும் அநாகரிகமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்; பெண்கள் மீதான மீதான பாலியல் வன்முறைகளிலும், ஆண்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளிலும் ஈடுபட்ட இரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
ராஜபக்ஷ அரசின் மீது நம்பிக்கை இல்லை புதிய ஆட்சியை அமைக்க அணிதிரள்வோம் [01 - May - 2007] [Font Size - A - A - A] * மே தினக்கூட்டத்தில் ஜே.வி.பி.அழைப்பு ப.பன்னீர்செல்வம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையென்பது நிரூபணமாகியுள்ளதென ஜே.வி.பி.யின் தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ரி.லால்காந்த தெரிவித்துள்ளதுடன் தொழிலாளர் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆட்சியைக் கைப்பற்றி, எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்துக்காக நாம் அணி திரளவேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழம…
-
- 1 reply
- 1k views
-