ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலண்டனின் முக்கிய நகரங்களிலான சுழற்சி முறைக் கவனயீர்ப்புப் போராட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராலே இலண்டனிலுள்ள ஒவ்வொரு நகரசபைகளின் சூழலிலேயும் சுழற்சிமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழன் மாலையிலும் 16:30 மணி தொடக்கம் 19:30 மணி வரையும் இது நடைபெறும். முதலாவது நாளான 19.04.2007 வியாழன் மாலை இலண்டனின் வடமேற்பகுதியில் அமைந்துள்ள உவட்பேட்டின் (Watford) பிரதான சாலையிலே இது நடைபெற்றது. இந்தப் பகுதியிலே ஈழத்தவர் மிகக் குறைவாகவே வாழ்கின்றோம். இருந்தும் ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என நூறுவரையினர் வருகை தந்து இதிலே கலந்து கொண்டமை பாராட்டத்தக்கதே. எமது மண்ணிலே நடைபெறும் அரச பயங்கரவாதத்தை வெளிப்படுத்…
-
- 1 reply
- 798 views
-
-
தமிழர்களின் அவலக் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை சர்வதேசம் தனது அலட்சியப் போக்கை நீடிக்காது, தமிழர்களின் அவலக் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டும். அவ்வாறின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோகுமானால், அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகவே அமையும். இவ்வாறு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் இளம் சந்ததியினர் பெரும் எண்ணிக்கையில் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர். ஆனால், அத்தகைய அநீதிகள் வெளி உலகத்திற்குத் தெரியாதவாறு அரசினால் திட்டமிட்டு வியூகங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்…
-
- 0 replies
- 728 views
-
-
ஜனாதிபதி மஹிந்தவை இன்று சந்திக்கும் போது குடாநாட்டில் கொலையுண்டோர், காணாமற்போனோர் குறித்து உடனடி விசாரணை நடத்த வலியுறுத்துங்கள் யாழ்.நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு பாப்பாண்டவரிடம் கோரிக்கை *"போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்தல் * சர்வதேச கண்காணிப்புடன் ஏ9 பாதையை திறத்தல் ஆகிய இரண்டையும் இடித்துரையுங்கள்' கொழும்பு,ஏப்.20 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்கு, மனித உரிமைகளுக்கு இப்போது உத்தரவாதம் இல்லை. அவை எப்போதோ தொலைந்துவிட்டன. அதனால், அங்கு இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல் ஆகி யன குறித்து, உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு, உங்களை சந்திக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்துங்கள். யாழ்.மாவட்ட நீதிக்கும் சமாதான…
-
- 0 replies
- 749 views
-
-
வெளிநாட்டு விமானமோட்டிகளே கட்டுநாயக்க தாக்குதலை நடத்தினர் [18 - April - 2007] ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறை இரகசிய புலனாய்வுப் பிரிவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 20 replies
- 5.6k views
-
-
ஜனாதிபதிக்கு வத்திக்கான் அழுத்தம் கொடுத்தால் விஜயத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிவிட வேண்டும் [19 - April - 2007] -ஹெல உறுமய கூறுகிறது; `இது தேவனின் இராச்சியம் அல்ல' என்கிறது - ப. பன்னீர்செல்வம் - இலங்கை அரசாங்கம் பாப்பரசரின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இலங்கை தேவனின் இராச்சியம் அல்ல, பௌத்த இராச்சியமே என்று தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய, விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நிறுவனங்களின் கடிதங்களை பார்த்துவிட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுமானால் வத்திக்கானுக்கான விஜயத்தை ரத்து செய்துவிட்டு ஜனாதிபதி நாடு திரும்ப வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு இலங்கையில் மனித உரிமை…
-
- 5 replies
- 1.7k views
-
-
அரசாங்கத்தின் எச்சரிக்கை குறித்து தீவிர பரிசீலனையில் தூதரகங்கள் இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் நேற்று தீவிர பரிசீலனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடுவோர் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நேற்று முன்தினம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் நாடுகள், சமாதான மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அதிகளவு நிதிவழங்கும் நாடுகள…
-
- 2 replies
- 1k views
-
-
கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார். கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்…
-
- 6 replies
- 2.3k views
-
-
கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (26.04.07) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: வழக்கானது பொத்துவில் காவல்துறையினரால் பதியப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் நிலைமைகள் நீதிமன்றத்ததின் தீர்ப்பிலேயே தங்கியிருக்கின்றன. கருணா குழுவினர் தங்கியிருந்த பழைய கட்டடம் ஒன்றை பொத்துவில் பிரதேச சபையினர் இடிக்க முற்பட்டதனைத் தொடர்ந்தே இந்த மோதல்கள் உருவாகியிருக்கின்றன. பிரதேச சபை பணியாளர்களை ஆயுதம் தாங்கிய கருணா குழுவின…
-
- 0 replies
- 788 views
-
-
அமெரிக்காவில் அல்-ஹைடாவின் அடுத்த தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு உதவி [19 - April - 2007] ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க …
-
- 11 replies
- 2.7k views
-
-
வியாழன் 19-04-2007 19:31 மணி தமிழீழம் [செந்தமிழ்] அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவமே ஊடகங்கள் மீதுதான போர் - சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா இனவழிப்பு அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவம் தான்,ஒரு ஊடகங்கள் மீது தொடுக்கின்ற போர் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிப் பணியாளர்களை மதிப்பளிக்கும் நிழக்வில் கலந்துகொண்டு உரையாடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… எமது விடுதலைப் போராட்டத்தை எமது தேசியத் தலைவர் எவ்வளவோ தூரம், எவ்வளவோ நெருக்கடிகள், எவ்வளவோ சவால்களையும் எதிர்கொண்டு இந்த உன்னதமான நிலையைக் கட்டிவளர்த்தாரோ, அதேபோன்றுதான் ஊடகத்துறையிலும் எமது இனத்தினுடைய, எமது தேசத்தினு…
-
- 1 reply
- 964 views
-
-
ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 19:39 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் ஒன்றை நேற்று தினம் செவ்வாய்க்கிழமை அனுப்பியிருக்கின்றது. சிறிலங்காவின் உள்விவகாரங்களில் ஜேர்மனி அதிகம் தலையிடுவதாகவும் இதனை தம்மால் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் ஜேர்மனிய தூதரகத்துக்கு அரசாங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. இத்தகவல் கொழும்பு ஊடகங்களுக்கு இன்று கிடைத்ததையடுத்து கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சிறிலங்கா விவகாரத்தில் அதிகம் தலையிடுவதால் இராஜதந்திரி ஒருவர் நாட…
-
- 7 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழு ஒரு இராணுவ அமைப்பாகவே செயற்படுகின்றதே தவிர அரசியல் கட்சியாக அல்ல" என்று மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: "தற்போது எம்மால் அவதானிக்கப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளில் எமது அமைப்புக்களால் போதுமான உதவிகளை செய்ய முடியவில்லை என்பது வருந்தக்தக்கது. ஆனால் மட்டக்களப்பு நிலைமைகள் தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் இந்த நடவடிக்கைகள் எம்மை பல விடயங்களை செய்ய தூண்டியுள்ளன. தற்போது நாட்டில் இடம்பெயர்ந்…
-
- 0 replies
- 800 views
-
-
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய வேம்படி மாணவிகள் 232 பேரும் சித்தி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்இஏப்.18 கடந்த வருடம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சையில் சித்தியடைந்த யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று முற் பகல் 10 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரியின் அபிவிருத்திச் சங் கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்தப் பரீட்சைக்குத் தோற்றிய 232 மாணவிகளும் சித்தி அடைந் துள்ளனர். அவர்கள் அனைவரும் உயர்தர வகுப்பில் கல்வியைக் தொடரக் கூடிய தகுதியைப் பெற் றுள்ளனர். கணிதப்பாடத்தில் 154 மாண விகள் "ஏ' விசேட சித்தி பெற்றுள் ளனர். விஞ்ஞான பாடத்தில் 228 மாணவிகள் சித்திபெற்றுள்ளனர். அ…
-
- 17 replies
- 2.3k views
-
-
இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வது விடுதலைப் புலிகளென்பது உறுதியாகியுள்ளது [19 - April - 2007] -கடற்படை அதிகாரி கூறுகிறார் -கே.பி.மோகன்- இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்வது விடுதலைப் புலிகளென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய மீனவர்களை கடற்படையினரே சுட்டுக் கொன்றனர் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதென நிருபிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடந்த பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை- இந்திய கடற்படையினர் அவரவர் கட்டுப்பாட்டு கடற் பகுதிகளில் மேற்கொண்டு வரும் 24 மணிநேர கடற் கண்காணிப்பு மற்றும் க…
-
- 8 replies
- 3.3k views
-
-
குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி பேச இலங்கை வருகிறார் [19 - April - 2007] - புதிய இடதுசாரி முன்னணி கண்டனம் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி இலங்கையில் பேசுவதற்கு முன்வந்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய இடதுசாரி முன்னணி வெளியிட்ட அறிக்கையில்; போல்க் றொவிக் எனும் நோர்வே நாட்டு பயங்கரவாத எதிர்ப்பாளர், வெள்ளிக்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் `இலங்கையிலும், மூன்றாம் மண்டலநாடுகளிலம் பயங்கரவாத வளர்ச்சி' என்ற தொனிப் பொருளில் உரையாற்றவுள்ளார். உலக சமாதான அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் எனக்கூறப்படுகின்றபோதிலும் உண்மையில் இதன் பின்னணியில் பாதுகா…
-
- 7 replies
- 2.5k views
-
-
போர் நிறுத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு - தேவை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவிப்பு [19 - April - 2007] -கே.பி.மோகன்- போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக முடிவொன்றுக்கு வர சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது; சர்வகட்சி மாநாட்டில் இந்த விடயம் தொடர்பாக ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை. அநேகமாக சர்வஜன வாக்கெடுப்பொ…
-
- 1 reply
- 704 views
-
-
ரணிலிடம் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் பதில்கள் [19 - April - 2007] ஜனாதிபதியின் சகோதரர் கோதாபய ராஜபக்ஷ போரையும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தையும் தவறாகக் கையாளுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து அகற்றவேண்டுமென்று விடுத்த கோரிக்கை அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விக்கிரமசிங்க அந்தக் கோரிக்கையை விடுத்ததுடன் நின்றுவிடவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக யாரை நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்துக்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறார். 1990 களில் போரில் பல சமர்களை வென்றவர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவையே பாது…
-
- 5 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சியில் அகழாய்வு: சுடுமண் சிற்பங்கள் கண்டெடுப்பு [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 14:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி அக்கராயனை அடுத்த ஆற்றுப்படுக்கையின் ஓரமாக உள்ள சின்னப்பல்லவராயன்கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது தொன்மையான செய்நேர்த்தியுடன் கூடிய பல சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழீழ கல்விக் கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரனின் வழிகாட்டலில் ந.குணரட்ணம் குழுவினரால் இந்த சுடுமண் சிற்பங்கள், உடைந்து சிதைந்த நிலையில், 4 அடி ஆழம் வரையான குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடைந்த நிலையிலான சுடுமண் சிற்பங்களின் துண்டுகளை இக்குழுவினர் தற்போது பொருத்தி முழுமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். …
-
- 1 reply
- 2.8k views
-
-
டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியருக்கு மிரட்டல்: சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 14:48 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவினால் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டித்திருக்கின்றது. இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொதுமக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் அது தெரிவித்திருக்கின்றது. சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவினால் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியரான சம்பிக்க லியனாராச்சிக்கு தொலைபேசியூடாக நே…
-
- 2 replies
- 846 views
-
-
போருக்கு அழைப்பு விடுத்து கொழும்பில் சுவரொட்டிகள். "யுத்தத்திற்குத் தயாராகுங்கள்" என்று யுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நேற்று கொழும்பு நகர வீதிகளெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. "கலாசாரத்துக்காகப் போராடும் முன்னணி" என்ற புதிய அமைப்பு ஒன்றின் பெயரில் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன. -Uthayan-
-
- 7 replies
- 2k views
-
-
இரணைமடு ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது ஜெட் விமான தாக்குதல் நடத்தப்பட்டது: விமானப்படை பேச்சாளர். இலங்கை விமானப் படையினர் ஜெட் விமானத்தை பயன்படுத்தி இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது நேற்று முன்தினம் இரவு விமான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்று விமானப்படை பேச்சாளர் குரூப்கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த வடகிழக்கு பகுதிகளில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான வாகன நடமாட்டங்கள் அதிகரித…
-
- 4 replies
- 1.4k views
-
-
:வடபோர் முனையில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளும் பதில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்..... விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் தென்மராட்சியில் அமைந்துள்ள மூன்று உலங்குவானூர்த்தித் தளங்கள் தேசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கெற்பலி மத்தி, மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், வரணி எருவன் பகுதியில் அமைந்துள்ள உலங்குவானூர்தி தளங்களே தேசமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளன.... http://www.mandaitivu.com/index.php?option...4&Itemid=50
-
- 2 replies
- 1.1k views
-
-
வியாழன் 19-04-2007 17:32 மணி தமிழீழம் [மோகன்] நோர்வேத் தூதுவர் தமிழ்ச்செல்வன் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பு சிறீலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி சென்று தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சந்தித்து பேச்சுக்கள் நடத்தவுள்ளார். சிறீலங்காவுக்கான வெளிவிவகாரச் செயலரும் சமாதானச் செயலருமான பாலித்த கோகண நோர்வேத் தூதுவரைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஹான்ஸ் பிரஸ்கர் கிளிநொச்சி செல்வது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சிறீலங்காவின் நடைபெறும் யுத்த முன்னெடுப்புக்களை தவிர்த்து பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பாகவே ஹான்ஸ் பிரஸ்கர் கிளிநொச்சி செல்லவதாக அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளன…
-
- 3 replies
- 1k views
-
-
-பயங்கரவாதத்துடன் போரிடுவதை மறக்க வேண்டாம் என்கிறார் - ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - சர்வதேச மட்டத்தில் இலங்கை குறித்த தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, தாம் பயங்கரவாதத்துடன் போரிட்டுக் கொண்டிருப்பதை உலக நாடுகள் உணர வேண்டுமெனவும் தெரிவித்தார். `பார்வை நலன்' தொடர்பான சர்வதேச பிராந்திய மட்ட செயலமர்வை நேற்று புதன்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இச்சர்வதேச செயலமர்வுக்காக இலங்கையை தெரிவு செய்தமைக்கு சர்வதேச பார்வையற்றோர் பாதுகாவலர் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். சர்வதேச மட்டத்தில் இலங்கை குற…
-
- 0 replies
- 624 views
-
-
தேசத் துரோகிகளின் கூடாரமாக ஐ.தே.க. மாறுவதாக மாற்றுக் குழு கடும் எச்சரிக்கை [19 - April - 2007] -புலிகள் பலமடைய துணை நிற்பதாகவும் விசனம் - எம்.ஏ.எம்.நிலாம் - விடுதலைப்புலிகளை பலமடையச் செய்வதற்குரிய வழிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் துணை போய்க் கொண்டிருப்பதாக கண்டனத்தை வெளிப்படுத்திய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் மனோ விஜேரத்ன நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட கட்சி இன்று தேசத்துரோகிகளின் கூடாரமாக மாறும் அபாயம் தோன்றியிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். ஐக்கிய தேசிய கட்சி மாற்றுக் குழுவின் அலுவலகமான செத் செவனவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மனோ விஜேரத்ன மேற்கண்டவாறு விச…
-
- 0 replies
- 839 views
-