Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'மாமனிதர்' ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு: கிழக்குத் தீமோர் தூதரகம் இரங்கல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று மாலை மெல்பேல்பேண் ஸ்பிறிங்க்வேலில் உள்ள நகர மண்டபத்தில் நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2.25 மணியளவில் அவருடைய புகழுடல் அடங்கிய பேழை ஊர்தியில் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. வாயிலில் இருந்து மேடை வரை, செங்கம்பளம் விரிக்கப்பட்ட, மண்டபத்தின் பிரதான வாயிலில் 'மாமனிதர்' ஜெயக்குமாரின் தமிழ்ப் பாராம்பரிய உடையணிந்த உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உருவப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்ததோடு, படத்தின் அருகாமையில் தமிழீழத்தின் தே…

    • 1 reply
    • 950 views
  2. உன்னிச்சைப் பகுதியில் மோதல்கள் - இரு இராணுவத்தினர் காயம் மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையில் சிறுமோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று பின்னிரவு வேளையில் உன்னிச்சை பகுதியில் இருந்து வலிந்த படைநகர்வு முயற்சியில் சிறீலங்கா படைகள் ஈடுபட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மோதல்களில் இருபடையினர் காயமடைந்திருப்பதாக படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 745 views
  3. செவ்வாய் 03-04-2007 23:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த 3 மாதங்களில் 67 பேர் சுட்டுக்கொலை, 29 ஆட்கடத்தல், 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில் யாழ்பாணத்தில் 67 பேர் கொல்லப்பட்டும் 29 பேர் கடத்தப்பட்டும் 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டும் உள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனம் தெரியாத ஆயுததாரிகளால் ஜனவரி 20 பேரும் பெப்ரவரி காலப்பகுதியில் 8 பேரும் மார்ச் காலப்பகுதியில் 39 பேரும் மொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் 67 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இனம் தெரியாத வெள்ளைவான்கள், சிறீலங்கா இராணுவத்தினர், சிறீலங்கா படைப்புலனாய்வாரள்கள் ஆகியோரால் ஜகவரி மாதம் 10 பொதுமக்களும் மார்ச் மாதம் 19 ப…

  4. செவ்வாய் 03-04-2007 22:13 மணி தமிழீழம் [மகான்] கடற்படையினரால் ஆறு தரைப்படையினர் சுட்டுக்கொலை வலிகாமம் அராலி கொட்டைக்காடு பகுதியில் கடந்த செவ்வாய் அதிகாலை 5 மணியளவில் சில வீடுகளுக்குள் புகுந்த சிறீலங்கா தரைப்படையினர் அங்கு உறங்கிக்கொண்டிருந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டனர். எனினும் இளம் பெண்கள் கூக்குரலிட்ட அயலவர்களை கூட்டியதை அடுத்து அவர்கள் அவசர அவசரமாக பனங்காட்டின் ஊடாக ஓடியுள்ளனர். இதனை அவதானித்த கடற்படையினர் அரைகாற்சட்டையுடன் ஓடிய தரைப்படையினரை சரமாரியாக சுட்டுள்ளார்கள். இதன்போது ஆறுபேரும் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. pathivu.com

    • 6 replies
    • 2.9k views
  5. கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை சீரழிக்கவே கஞ்சிகுடிச்சாறு விவசாய குளத்தின் மீதான குண்டுத்தாக்குதல் கஞ்சிகுடிச்சாறு விவசாயக் குளத்தின் அணைக்கட்டு குண்டுவைத்து தகர்க்கப்பட்டமைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் விபரம் வருமாறு: அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துவரும் அரசானது தற்போது எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவேதான் ஏப்ரல் 1ஆம் திகதி கஞ்சிகுடிச்சாற்று குளத்தை படையினர் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு குளத்தி…

  6. யாழ் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களை கண்காணிக்கும் சிறீலங்காப் படையினர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி முன்னால் இராணுவத்தினர் வார இறுதி நாட்களான சனி ஞாயிறுகளில் வகுப்புகள் இடம்பெறும் போது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கை கடந்த வாரம் முதல் இடம் பெறத் தொடங்கியுள்ளது. தொழில் நுட்ப நிறுவனத்தின் வளாகத்தை நோக்கி துப்பாக்கிகளை சுடு நிலையில் ஏந்திய வண்ணம் இராணுவத்தினர் நிற்பதினால் வார இறுதி நாட்களில் வகுப்புக்கு வரும் மாணவ மாணவிகள் பெரும் பதட்டமான நிலையில் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். பிறவுன் வீதிச் சந்தியில் கடுமையான சோதனைகள் நெருக்கடிக்குள் உள்ளாகி வகுப்புகளுக்கு…

  7. விடுதலைப் புலிகள் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தாக்குதல் உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை புலிகளிற்கு நாட்டின் எந்தவொரு பகுதியையும் குறிவைக்க கூடிய ஆற்றல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அண்மையில் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது கொண்ட வான் தாக்குதலில் இருந்து இது புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் நிராகரித்துள்ளதாக ரணில் சுட்டிக் காட்டினார். மிக் விமானங்கள் கிபிர் விமானங்களை விடுதலைப்புலிகள் அழிக்க முடியாது எனக் கருதி சம்பவத்தை கருத்திற்கொள்ளாது மக்களை ஏமாற்றும் தருண…

  8. யாழ் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் பெரும் நெருக்கடிக்கள் அரச அலுவலர்களின் செயல்பாட்டினால் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றார்கள். கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்கு ஏற்பட்ட கடுமையான தட்டுப்பாட்டைக் கொண்டு அரச அதிபர் வழங்கிய பொருட்களை தாம் அவாகள் தந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தற்போதும் அதே நிலமையே பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காணப்படுகின்றன. இதே நேரம் யாழ்ப்பாணத்திற்கு சில தனியார் பொருட்களை எடுத்து வரும் நிலையில் பொருட்களின் விலையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரச களஞ்சியத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் …

  9. யாழில் இராணுவப் புலனாய்வாளர்களினால் பட்டப்பகலில் கொள்ளை நேற்று நண்பகல் மதியம் ஒரு மணியளவில் வீடு ஒன்றுக்குச் சென்றவர்கள் தம்மை புலனாய்வு பரிவினர் என அடையாளப்படுத்தியபின் வீட்டை சோதனையிட்டுள்ளார்கள். ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த இவர்கள் சோதனை முடிந்து திரும்பியபின் வீட்டினுள் பெறுமதியாக பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அறியமுடிகிறது.இவ்வாறு வீட்டில் இருந்த நகைகள், கமெரா, கைத்தொலைபேசி என சுமார் இரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கச் சட்ட நேரத்தில் திருட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இராணுவத்தினரின் உளவாளிகளாகவும் மற்றும் இராணுவத்துடன் இனைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களுமே இத்தகைய திருட்டு …

  10. [Tuesday April 03 2007 12:56:50 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே நடைபெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத் துருப்புகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நான்கு நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவத்தில் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக கிழக்குப் பகுதியில் தொடர்ந்து மோதல்கள நடைபெற்று வருகின்றன. அங்கு விடுதலைப் புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை விட்டு அவர்களை இலங்கை இராணுவம் வெளியேற்ற முயன்று வருகிறது. 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இருதரப்பினராலும் புறந்தள்ளப்ப…

  11. புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தும் போலிப் பரப்புரையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுகிறது - இளந்திரையன் விடுதலைப் புலிகள் மீது அவப் பெயரை ஏற்படுத்தும் பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலாம்பாவெளியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட 6 சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இன்று மதியம் கொண்டவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்பு படுத்தி சிறீலங்கா அரசாங்கம் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறதை அடுத்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் சிறீலங்கா அரசின் இக்குற்றச் சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார். தமது விடுதலை அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தும் சதி முயற்சியில் ஒரு…

  12. சார்க் மாநாட்டில் ஆதரவைப் பெறும் திட்டமிட் குண்டு வெடிப்பே கொண்டைவெட்டுவான் பேரூந்துத் தாக்குதல் - சீராளன் கொண்டைவெட்டுவான் பேரூந்துக் குண்டு வெடிப்பானது சார்க் மாநாட்டில் ஆதரவைப் பெறும் சிறீலங்கா அரசாங்கம் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலண்டன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அப்பாவிப் பொதுமக்களை கொன்று விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது அர்த்தம்மில்லாதவொன்று என சீராளன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதான படுகொலைகளைச் மேற்கொள்ளுவதற்கு சிறீலங்காப் படையினர் தரப்பில் போதியளவு துணை இராணுவக் குழுவினர் இருக்கின்றனர். இவ்வாறு படை…

  13. அரசுடன் இணைந்த ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் எதிர்கட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வாட் குணசேகர இன்று மீண்டும் பாராளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையை அடுத்தே எட்வேட் குணசேகர எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இதேவேளை இவருக்கு வழங்கப்பட்டிருந்த புகையிரத விவகார பிரதியமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இவர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் பாராளுமன்றம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஒத்தி வைக்கப்பட்டது. pathivu.com

  14. நோர்வே றேனா இராணுவ முகாமில் புலிகளுக்குப் பயிற்சி [03 - April - 2007] பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே நாட்டவர்கள் என்ற பெயரிலான ஒரு பிரபல சர்வதேச அமைப்பின் தலைவரான போல்க் றோவிக் எனப்படும் நோர்வே நாட்டவர் அண்மையில் கனடாவில் நோர்வேயில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை பற்றிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறு நோர்வே அரசாங்கம் புலிகள் அமைப்பின் குழுவினரிற்கு நிதி உதவிகளைச் செய்து வருவதாகவும் மேலும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு மூலமாக நோர்வே அரசு கொடுக்கும் அனைத்து நிதி உதவிகளும் புலிகள் இயக்கத்திற்கே போய்ச் சேருவதாகவும் அவர் ப கிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், நோர்வேயிலுள்ள றேனா (RENA)இராணுவ முகாமில் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவப் பயிற்சி அழி…

  15. கனடாவிலிருந்து புலிகளுக்கு `ஸ்லின்' விமானங்கள் புலிகள் இயக்கத்திடம் இவ்வாறான விமானங்கள் இருப்பதாக உறுதியான தகவல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க இராணுவ செய்மதி மூலமாக புகைப்படம் பிடிக்கப்பட்ட இரணைமடு பிரதேசத்திலுள்ள புலிகள் இயக்கத்தினரின் விமான ஓடுபாதை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்களிலிருந்து வெளியாகி விட்டது. இந்தச் செய்மதிப் படங்களை ஆராய்ந்து தெரிவிக்கப்பட்ட தகவல்களில் அந்த இரண்டு விமானங்களும் ஸ்லின் வகை விமானங்கள் என்பதைப் பாதுகாப்புத் துறையினர் அறிந்து கொண்டனர். மேலும் மேற்படி" ஸ்லின்", விமானங்களின் உற்பத்தி மற்றும் சர்வதேச ரீதியிலான விற்பனைகள் என்பவற்றை செக்கோஸ்செலவாக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள…

  16. முஸ்லிம்களுக்கு தனியான ஆட்சி அதிகார அந்தஸ்து வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கு இணைப்பை ஆதரிப்போம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு முஸ்லிம்களுக்கான தனியானதொரு ஆட்சி அதிகார அலகுடன்கூடிய அந்தஸ்தொன்று வழங்கப்படுமேயானால் தற்போது பிரிந்துள்ள வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதை ஒருபோதும் எதிர்க்கமாட்டோம் இவ்வாறு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்முனைப் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பில் உரையாற்றிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எஸ்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இன்று தமிழ்க் கட்சிகளுள் ஒன்றான ஈ.பி.டி.பி. முஸ்லிம்களுக்கென ஒரு உப அலகு…

  17. வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் அப்பாவிகள் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் அப்பாவிகளெனவும் அவர்களுக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பில்லையென்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருநாவற்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மைதானத்தில் விளையாடிவிட்டு வந்த இரு இளைஞர்களை, மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொல்லப்பட்ட இருவரும் வவுனியாவில் இயங்கும் தமிழ் அமைப்பொன்றின் உறுப்பினர்களெனவும் இருவரையும் விடுதலைப்புலிகளே சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸார் கூறியதுடன் இருவரது சடலங்களையும் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். இ…

  18. யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா? விடுதலைப் புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிப்பதா? அல்லது ரத்துச் செய்வதா? என்பது தொடர்பாக அரசாங்கம் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி அன்றைய அரசாங்கத்தில் பிரதமர் பதவி வகித்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே நோர்வே அனுசரணையுடன் போர் நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 5 வ…

  19. [செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2007, 13:35 ஈழம்] [புதினம் நிருபர்] பொடா வழக்கிலிருந்து பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோரை விடுதலை செய்து இன்று செவ்வாய்க்கிழமை பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13 ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத…

    • 2 replies
    • 1.1k views
  20. நாடாளுமன்றில் நாளை சிவாஜிலிங்கம் விசேட அறிக்கை சென்னை, ஏப்.3 தாம் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக சிவாஜிலிங்கம் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றுவார். இதேவேளை, நாளை பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு, பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு சிவாஜிலிங்கத்தைக் கேட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த வெள் ளிக்கிழமை விசாரிக்கப்பட்ட பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.30மணிக்கு மீள ஆஜராக வேண்டும் என்று முன்பு ப…

  21. யாழில் 2 வெள்ளை வான் கடத்தல்கள்- 3 பேரை காணவில்லை யாழில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் 2 பொதுமக்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், சனிக்கிழமை 3 பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் ஒருவர் கொழும்புத்துறையில் உள்ள சிவில் நிர்வாக காரியாலயத்திற்கு சென்ற பின்னர் திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்களால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளை வானில் வந்த அடையாளம் ஆயுததாரிகளால் பாசையூரைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான பாலச்சந்திரன் என்று அழைக்கப்படும் சுவாக்கின்பிள்ளை வாயூரன் (வயது 39) சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவிலும், யாழ். நகரில் உள்ள கொய்யாத்தோட்டத்தை சேர்ந்த பிரான்…

  22. அரசியல் - இராணுவ வழிகள் இரண்டும் கலந்தே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் இந்தியாவும் இந்த அணுகுமுறையை ஆதரிப்பதாகப் புதுடில்லியில் போகொல்லாகம புதுடில்லி,ஏப்ரல் 3 எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு, அரசியல் மற்றும் இராணுவ வழிகள் கலந்த அணுகுமுறையைக் கைக்கொண்டே தீர்வு காண்பதற்கு முடிவுசெய்துள்ளோம். மேற்படி அணுகுமுறை மூலமான எமது முயற்சியை இந்தியாவும் ஆதரிக்கிறது. இவ்வாறு இங்கு தெரிவித்தார் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம. நாளை ஆரம்பமாகும் "சார்க்' நாடுகளின் 14ஆவது உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் நேற்றுச் சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இலங்கை அமைச்சர் முன்கண்டவாறு தெரிவித்தார்.…

    • 1 reply
    • 767 views
  23. [Tuesday April 03 2007 06:51:21 AM GMT] [pathma] இதுவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி யில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்களைதான் சிங்கள கடற்படையினர் தாக்கி வந்தனர்..... சமீபத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக் குதலில் 5 மீனவர்கள் பலியாகி விட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சிங்கள கடற்படையினரின் காட்டு மிராண்டி தனத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சித்ரவதை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இத…

  24. விடுதலைக்கு உழைத்த பேரறிவாளர் மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 03 April 2007 12:08 கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அவுஸ்ரேலிய மண்ணில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளராகச் செயற்பட்டு எமது போராட்டத்தை வலுவுள்ள ஒரு சக்தியாக மாற்றுவதில் அரும்பாடுபட்டு உழைத்த மாமனிதர் திரு.தில்லை ஜெயக்குமார் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி இடிபோல் அன்பும் பண்பும் ஆளுமையும் கொண்ட ஒரு உன்னதமான மாமனிதர் அமைதி ஆழ்ந்த சிந்தனை அயராத உழைப்பு அடக்கமான சுபாவம் அன்னாரது அருங்குணங்கள். அவரின் பிரிவினால் வாட்டமுறும் அனைத்துத் தமிழீழ மக்களுக்கும் குறிப்பாக அவர் அரும்பணியாற்றிய அவுஸ்ரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் அனைத்துலகத் தொடர்பகம் தம…

  25. யுத்த நிறுத்தத்தைத் தொடர்வதா ? தெற்கே தீர்மானிக்க வேண்டும் ` இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிப் பதற்காக, அது தொடர்பாக சர்வஜனவாக் கெடுப்பு ஒன்று நடத்தினால் என்ன என்பது பற்றி அரசுத்தலைமை ஆராய்ந்து வருவதாக ஒருபுறத் தில் செய்தி வெளியாக மறுபுறத்தில், ""யுத்த நிறுத்த உடன்பாட் டைப் பேணுவதற்கு அரசு விரும்பாவிட்டால், அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வாய்ப்பே யில்லை. அதேவேளை மோசமான போரும் வெடிக் கும்.'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பா ளர் சு. ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் என்ற தகவலும் வெளியாகியிருக் கின்றது. ""யுத்த நிறுத்த உடன்பாட்டின் அடிப்பட…

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.