Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே, புதிதாக இரத்துச் செய்வதற்கான தேவை ஏற்படவில்லையெனத் தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய அன்றைய தினம் தான் விடுதலைப்புலிகள் மீது எமது படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து மாவிலாறு அணைக்கட்டை பாதுகாத்தனர். அன்றே யுத்தநிறுத்தம் மரணித்துவிட்டதென்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது: மாவிலாறில் எமது படையினர் கண்ட வெற்றிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தாக்குதல்களை நடத்தி புலிகளை அங்கிருந்து வெளியேறச் செய்துள்ளனர். அத்தோடு, இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு புலிகள் நிலைகள் மீது விமானத் தாக…

  2. நோர்வே அரசு, விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் தொடர்ந்து சமாதான அனுசரணையாளராக தொழிற்பட விரும்புகிறது. அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உதவிகள் புரியவும் தயாராக உள்ளது." இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்தாவது வருடத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு, தேசிய அமைதி சபையினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டு நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு. கனவான்களே மற்றும் சீமாட்டிகளே, "இந்த வருடம் பெப்ரவரி 22 …

  3. 'குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது': றொய்டர்ஸ் "குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது" என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முழுவடிவம் வருமாறு: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது வாழ்க்கை அழிக்கப்படுகிறது என்று பூசா தடுப்பு முகாமில் உள்ள தனது உறவினர் ஒருவரை காண வந்தவர்களில் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவின் தென்பகுதி தடுப்பு முகாமான பூசா முகாமில் குற்றங்கள் சுமத்தப்படாது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் பலர் முகாமிற்கு வெளியில் பலர் நாளாந்தம் காத்திருக்கின்றனர். சிலரது கைகளில் க…

  4. செத்தும் சாகாத நிலையில் செயலிழந்து கிடக்கும் உடன்பாடு. அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்துக்கு வழிசெய்த புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு இன்றுடன் ஐந்து வயது கடந்து விட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கின்றமை போல செயலிழந்து, செல்லரித்து, உக்கி, உருக்குலைந்து வெறும் காகிதமாகி இருக்கின்றது அந்த உடன்பாடு. என்றாலும் பெயரளவிலேனும் அது நின்று, நிலைத்து, நீடிக்கின்றது என்பதே யதார்த்தம். நிழல் யுத்தம் ஒன்று தனது கோரமான நிஜ முகத்தை மூடிக்கொண்டு இங்கு தொடர்வதற்கு இடமளித்து செயலற்றுச் செத்துக்கிடக்கிறது யுத்த நிறுத்த உடன்பாடு. அதனைக் கிழித்தெறியும்படி பௌத்த சிங்களப் பேரினவாதம் எகிறும் போதும் அப்படிச் செய்யத் தனக்கு விருப…

  5. போரானது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ஜப்பானிய தூதுவர் கியோஷி அராகி இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள பேரானது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் இருப்பு நிலைக்கே அச்சுறுத்தலாகஅமைந்துள்ளது. சமூகங்களிடையே சகவாழ்வை உறுதிப்படுத்தி நாட்டை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோஷி அராகி தெரிவித்தார். ஐந்து வருட யுத்த நிறுத்தஉடன்படிக்கை அடுத்து என்ன என்ற தொனிப்பொருளில் நேற்று புதன்கிழமை இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாட்டில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்…

  6. வாழைச்சேனையில் சிறிலங்கா காவல்துறையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 1 அதிகாரி உட்பட மூவர் பலி [Wednesday February 21 2007 02:33:41 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாழைச்சேனையில் சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் காவல்துறை அதிகாரி உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். வாழைச்சேனை ஓட்டமாவடியில் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை இன்ஸ்பெக்டர் உட்பட இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே யாழ். பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினரின் இராணுவ ட்றக் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட…

  7. மகிந்தவும் சகோதரர்களும் வியாழன் 22-02-2007 04:01 மணி தமிழீழம் [சிறீதரன்] ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சசே செயல்பட்டு வருவதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன தனது கட்டுப்பாட்டிற்குள் செயல்படக் கூடியவரான ரோஹித போகொல்லாகமவிற்கு வெளிவிவாகர அமைச்சு பதவியை வழங்கி விட்டு வெளிவிவகார அமைச்சருக்குரிய பணிகளை பசில் ராஜபக்சவே மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்பு தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் மேற்கொண்ட விஜயங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர அந்தஸ்திற்கு எடுத்துக் காட்டு என இராஜநத்திர தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன ஒரு நாட்டின…

  8. பல்கலைக்கழக சுற்றாடல் முழுவதும் பதட்டமான நிலை. வியாழன் 22-02-2007 00:42 மணி தமிழீழம் [மயூரன்] யாழ்ப்பாணம் பல் கலைக்கழக சுற்றாடல் கடந்த மூன்ற நாட்களாக பதட்டமான நிலையில் காணப்படுகின்றது பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாளுக்க நாள் பல் கலைக்கழக சுற்றாடலில் அதிக எண்ணிக்கையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமையால் பதட்டமான நிலமை காணப்படுகின்றது இத்துடன் குமாரசாமி வீதியில் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள வீதியில் படைத்தரப்பினர் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்படடவாகள் நிறுத்தப்பட்டு பல் கலைக்கழகத்தினுற் செல்பவர்கள் கண்கானிக்க்பட்டு வருகின்றார்கள் இத்துடன் பிறவுன் வீதி ஆத்திசூடி வீதி பலாலி விதி வளாக விதிகளிலும் நிற்க்கும் படையினர் …

  9. எகிறும் தென்னிலங்கையும் குமுறும் தமிழர் தாயகமும் தெற்கின் பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்குடைய இனவாதிகள் மட்டுமல்லாமல் அவர் களுடன் கைகோர்த்து நிற்கும் ஆட்சியாளர்களும் அதி காரத்தில் இருப்போரும் கூட , இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முற்றாக எதிர்க்கின்றார்கள். அதைக் கிழித்தெறிய வேண்டும் என்ற இனவாதிகளின் கூச்சலுக்கு தலைசாய்க்கின் றார்கள். ஆனால் அப்படிக்கிழித்தெறியும் அதிகாரமும் முழு விருப்பமும் இருந்தும்கூட அதைச் செய்யாமலும், செய்ய முடியாமலும் அவர்கள் விழிபிதுங்கி நிற்கும் விநோதத்தை விபரீதத்தை இப்பத்தியில் நேற் றுப் பார்த்தோம். அதற்கு சில காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றைப் பார்ப்போம். ஆட்…

  10. தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுத படகு அழிப்பு கடந்த வாரம் தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்தியக் கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதப்படகு இன்று செவ்வாய்க்கிழமை சென்னையை ஒட்டிய நடுக்கடலில் வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் படகு பிடிபட்டபோது இது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமான படகு என்று தமிழக காவல்துறை அறிவித்திருந்தது. இந்தப் படகின் பக்கவாட்டிலும் முன்பக்கத்திலும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததால், இந்தப் படகு சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் செவ்வாய்கிழமை காலை வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறைய…

    • 30 replies
    • 5.5k views
  11. நோர்வே தொடாந்து அனுசரணை - முரண்பட்டுள்ள இரு தரப்பும் தீர்மானிக்க வேண்டும் இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் நோர்வே தொடாந்து அனுசரணை பணியை வழங்குவதா இல்லையா என்பதை முரண்பட்டுள்ள இரு தரப்பும் தீர்மானிக்க வேண்டும் என நோர்வே தெரிவித்துள்ளது யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள் 5 ஆண்டுகள் பூர்தியடையவுள்ள நிலையில் இலங்கைக்கான நோர்வே தூதுரகம் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளது அமைதி முயற்ச்சிகள் மீது ஸ்ரீலஙகா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் தமது பற்றுதியை வெளிப்படுத்தினால் தொடர்ந்தும் அமைதி முயற்ச்சிகளில் நோர்வே ஈடுபடும் என தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

  12. தென்மராச்சி முன்னரங்க நிலைகளைநோக்கி ஆயுததளபாடங்கள் முன்னகர்வு புதன் 21-02-2007 13:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா இராணுவத்தினர் தமது இராணுவ ரி-54 ரக தாங்கிகள், எம்பி.ரி தாங்கிகள் மற்றும் கனரக ஆயுததளபாடங்களை பருத்தித்துறை கொடிகாமம் வீதியூடாக முன்னரங்க நிலைகளுக்கு நகர்த்தியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யாழ்குடாநாட்டில் சிறீலங்கா இராணுவத்தினரை கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் மற்றும் வெடிக்காத நிலையில் 512 பிரிகேட்டின் தலமையகம் அருகில் கண்டெடுக்கப்பட்ட கிளைமோரையடுத்து அதியுயர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முதல் இராணுவத்தினர் புதிய பாதுகாப்பு ஒழ…

    • 6 replies
    • 1.8k views
  13. புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஐந்து வருடப் பூர்த்தியும் -நவா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கிடைக்கப் பெற்றவைகள் கொலைகளும் கொள்ளைகளும் ஆள் கடத்தல்களும் காணாமல் போதல்கள் எனப் பல துன்ப துயரங்களே தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டது. இதே நேரம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியினராகிய தமிமீழ விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களில் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை ஸ்ரீலங்காப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு உயிர் கொடுத்து தியாயம் செய்துள்ளார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து வழங்கப்பட்ட கால அவகாசத்தில் ஸ்ரீலங்காப் படையினர் …

    • 0 replies
    • 957 views
  14. ஈழத்திற்கு நீளும் தமிழர் உதவிக்கரங்கள் பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வாரி வழங்கும் தமிழக மக்கள் சிங்கள அரசின் வஞ்சனையின் விளைவாக பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உதவ முன்வருமாறு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உணவு-மருந்துப் பொருட்களை வாரி வாரி வழங்கி வருகின்றனர். தமிழகமெங்கும் ஈழத் தமிழர் துயர் துடைக்க பொருட்கள் அளிக்கும் விழாக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், ஈரோடு, வேலூர், நெல்லை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்ற விழாக்களில் ரூபாய் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனிப்பட்டவர்களும் வழங்கியுள்ளனர். மேலும் திரு…

    • 5 replies
    • 2.2k views
  15. வன்னிப் பகுதியில் சிறிலங்கா வான்படையினரின் கிபீர் மற்றும் மிக் விமானங்கள் இன்றும் கண்மூடித்தனமான வான்குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. [Wednesday February 21 2007 02:31:14 PM GMT] [யாழ் வாணன்] இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வன்னி வான்பரப்பிற்குள் நுழைந்த இத்தாக்குதல் விமானங்கள் குண்டுகளை வீசிச் சென்றன. கிளிநொச்சி நகர்ப்பகுதிக்கு அருகில் வட்டமிட்டு பறப்பை மேற்கொண்ட போது பாடசாலைகளில் இருந்த மாணவர்கள் சிதறி ஓடி அவலப்பட்டனர். வீதிகள், சந்தைகளில் குழுமியிருந்த மக்களும் சிதறி ஓடி அவலப்பட்டனர். கிளிநொச்சி பொது மருத்துவமனையிலும் நோயாளிகள் அவலப்பட்டனர். பாடசாலைகள், அலுவலகங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பணிகளுக்காக மக்கள் ஒன்றுக…

  16. யாழ் குடாநாட்டில் இராணுவ பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு புதன் 21-02-2007 17:11 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே செய்யப்பட்ட பரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஜந்தாம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன முக்கிய வீதிகளான பலாலி வீதி காங்கேசன்துறை வீதி மானிப்பாய் வீதி பருத்தித்துறை வீதி தீவகத்திற்கான வீதி கண்டி வீதி பொன்னாலை வீதி காரைநகர் வீதியென அனைத்து பிரதான வீதிகளிலும் அதிகளவிலான படையினர் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்ட வாகனங்களும் பொது மக்களும் கூட மறித்து சோதனை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன யாழ் நகருக்குள் இராணு…

  17. அண்மைக்காலங்களில் பொலிஸ் துறையினர் இரகசியப் புலனாய்வுத் துறையினர், இராணுவத்தரப்பினருக்கு மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்திருக்கும் தகவல்களைத் தொடர்ந்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பினரைச் சேர்ந்த தமிழ் உறுப்பினர்கள் மட்டுமன்றி இயக்கத்தில் இணைந்துள்ள சிங்கள இளைஞர்களும் அடங்கிய குழுவினர் தற்போது மத்திய மாகாணப் பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், இவர்கள் புலிகள் இயக்க முகாம்களில் தீவிர ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடனும் பாரிய வெடி தயாரிப்பதற்கான வெடி மருத்துப் பொருட்களுடனும் தாக்கு…

  18. நெடுங்கேணியில் இருவேரு கிளைமோர் தாக்குதல்கள். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 20 குநடிசரயசல 2007 14:52 வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இருவேரு கிளைமோர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்கள் இன்று காலை 7.45 மணிக்கும் 8.20 மணிக்கும் இடையில் நடத்தப்பட்டுள்ளன.பயணிகள் பேரூந்தினையும் மருத்துவ வாகனத்தினையும் இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்களில் இருந்து இரு வாகனங்களும் தப்பியுள்ளன. எவருக்கும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள், தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். http://sankathi.org/news/index.php?opti…

  19. 5 போராளிகள்- 1 போர் உதவிப் படை வீரர் ஆகியோரின் வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 21 பெப்ரவரி 2007, 18:18 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 5 போராளிகளினதும் போர் உதவிப் படை வீரர் ஒருவரினது வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: வவுனியா புளியங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவரும் போர் உதவிப் படை வீரர் ஒருவரும் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் இசையரசன் அல்லது காவியன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு கள்ளப்பாட்டை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஜேசுநாயகம் அன்ரனி திலக் என்ற போராளியே வீரச்…

  20. இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய யோசனை மஹிந்தவிடம் இல்லை - ரணில - பண்டார வன்னியன் Wednesday, 21 February 2007 11:44 இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்பதாக முன்வைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க காலக்கெடு விதித்துள்ளார். இக்காலப்பகுதிக்குள் சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே ஐக்கிய தேசியக்கட்சி சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தூரநோக்கம் கொண்ட அரசியல் தீர்வே இன்றைய நிலையில் இலங்கைக்கு தேவையாகவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி சமாதானத்தின் ஒரு பங்காக விளங்குகின்றது. தூர நோ…

  21. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சுற்றாடலில் வழமைக்கு மாறாக இன்று அதிக எண்ணிக்கையான இராணுவத்தினரும் பொலிசாரும் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக வீதிகளான பலாலி வீதி, பிறவுன் வீதி ஆகிய இடங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் நின்று சோதனைகளை மேற்கொண்டதுடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தாம் பாதுகாப்பு வழங்குவதகத் தெரிவித்து துண்டப் பிரசுரங்களையும் வழங்கினார்கள்.[ :P ] இதன் காரணமாக பலத்த பதட்டமான நிலமை காணப்பட்டது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  22. யாழ். மக்களை மனித கேடயமாக்கி துருப்புகள், ஆயுதங்களை கப்பல் மூலம் அரசு நகர்த்தி வருகின்றது: கூட்டமைப்பு. யாழ். குடாநாட்டுக்கான ஒரேயொரு தரைவழிப்பாதையை அரசு நீண்டகாலமாக மூடிவைத்துக்கொண்டு, அங்குள்ள மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தித் துருப்புகளையும், ஆயுதத் தளபாடங்களையும் கடல்வழியாக நகர்த்தி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையொப்பம் இட்டு விடுத்திருக்கும் ஓர் அறிக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கின்றனர். திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பலில் அரசுப் படைகளும், ஆயுத உபகரணங்களும் நகர்த்தப்படுவதை சர்வதேச சமூகம் தலையிட்டுத் தடுக்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கோரியிருக்கின…

  23. விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்பாடு எதுவுமில்லை: சிறிலங்கா அரசு. பதவி விலக்கப்பட்ட அமைச்சரான சிறீபதி சூரியாராச்சி கூறியது போல தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்துக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள அரசாங்கம், எனினும் இத்தொடர்புகள் குறித்த ஆதாரங்களை தாம் கொண்டுள்ளதாக கூறிய சிறீபதி சூரியாராச்சி, அரசாங்கம் இக்கூற்றை தெரிவித்த போது நாடாளுமன்றத்தில் அமைதியாக இருந்ததார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இப்படியான உடன்பாடுகள் உள்ளதாக சிறீபதி, நாடாளுமன்றத்தில் அறிக்கைகள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார். விடுதலைப் …

  24. யாழ். குடாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மனித உரிமைகள் குழு அச்சம். சீர்குலைந்து வரும் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அச்சம் கொண்டுள்ளதாக அதன் பிராந்திய இணைப்பாளர் ரீ.சுவேந்திரராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது: யாழில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், காணாமல் போதல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு தனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்ய முடியாத அளவிற்கு யாழ். குடாநாட்டின் நிலைமைகள் சீர்கெட்டுள்ளது. தற்போது அங்கு பாதுகாப்பு ஓழுங்குகள் மிக மோசமாகியுள்ளன. நாங்கள் மிக அதிகளவிலான முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். மக்கள் இரவில் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர…

  25. உருக்கு உருளைகளும் குண்டடிபடும் உண்மைகளும்! -இமயவரம்பன் கொழும்பில் மருதாணையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகிலும் உந்து உதிரிப்பாகக் கடைகள், தூத்துக்குடியில் பிறந்து கொழும்பு சென்று, பழைய இரும்பு வாங்கி விற்று, ஈர்வளைய உருளை வணிகத்தில் கொடிகட்டிப் பறந்து, உலக வங்கியிடம் நேரடிக் கடன் பெற்ற முதல் தமிழர் எனப் புகழ் பெற்றவரான ஏ. ஞானம், பஞ்சிகாவத்தையில் தன் வாழ்வைத் தொடங்கியவர். அவரைப் போன்ற புகழ்பெற்ற பல்லின (சிங்கள, தமிழ் முசுலிம்) வணிகர் பஞ்சிகாவத்தையில் உளர். இலங்கையிலேயே ஈர்வளைய உருக்கு உள் உருளை மொத்த வணிகத்தின் தாயகம் பஞ்சிகாவத்தை. நாளொன்றுக்குப் பல டன் எடையில் அவை அங்கு விற்பனையாகின்றன. பல நாடுகளில் இருந்து இறக்குமதியாகியே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.