Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய அணியின் பிரிவினைக்கு காரணம் 'சென்னை'! இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்து விட்டது. நாளை 3வது ஒருநாள் போட்டியில் இந்திய-வங்கதேச அணிகள் மீண்டும் மோதவுள்ளன. தோல்வியை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து இறங்கத் தயார் என்று கேப்டன் தோனி அறிவித்துள்ளார். இந்திய அணிக்குள் வீரர்கள் தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் இரு குழுவாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் மோதல் நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தோனிக்கு எதிராக வீரர்கள் பலர் அணி திரள்வதற்கு, இரு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக அவர் பேட்டிங் பார்மில் இல்லை என்பது முதல் காரணமாக இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக…

  2. 21ஆம் நுாற்றாண்டின் இணையற்ற கிரிக்கெட் வீரராக சச்சின் தேர்வு! மெல்பர்ன்: 21 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பிற்கு முன்னதாக, கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் சாதித்த, 100 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் சச்சினுக்கு 23 சதவீத வாக்கு கிடைத்தது. இரண்டாவது இடத்தை இலங்கை வீரர் சங்கக்காரா 14 சதவீத வாக்குகளுடன் பெற்றார். மூன்றாவது இடத்தை கி…

  3. கோலி பிரி ஹிட்டை அடிக்காதது ஏன்?...தோனி மீது வெளியில உருக்கம் உள்ளுக்குள் 'கா'! தோனி டிரெஸ்சிங் அறையில் இல்லாதது என்னை என்னவோ செய்தது என்றெல்லாம் துணை கேப்டன் விராட் கோலி உருகி வந்தாலும் அது சும்மா பேருக்குதானாம். உள்ளுக்குள் விராட் கோலி தோனியை சிக்க வைப்பதில்தான் குறியாக இருக்கிறாம். வங்கதேச தொடருக்கு முன்னமே இந்திய அணி இரண்டாக உடைந்து கிடக்கிறதாம். தோனிக்கு ஆதரவாக சென்னை அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், மோகித் மோகித் சர்மா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் உள்ளனராம். கோலிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் . ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கின்றனராம். அணி இரண்டாக உடைந்து கிடப்பதால்தான் வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெறவில்லை என்றும…

  4. என்ன நடந்ததென்று தெரியும் முன்பே இந்திய அணியை ஊதியது வங்கதேசம்: பிஷன் பேடி தோனி முன்பு போல் கேப்டன் கூல் இல்லை. அவர் அமைதியிழக்கிறார் என்று பிஷன் பேடி கூறியுள்ளார். | படம்: ஏ.பி. என்ன நடந்தது என்று தெரியும் முன்பே வங்கதேசம் இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஊதித் தள்ளியது என்று பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் பேடி கூறும்போது, கேப்டன் தோனி முதன்முறையாக அமைதி இழந்து காணப்படுவதாகக் கூறினார். “முதல் முறையாக அவரது பேச்சில் அர்த்தமின்மை தெரிகிறது. அவர் இனி ‘கேப்டன் கூல்’ இல்லை என்பது தெரியவருகிறது. அவர் அமைதி குலைந்துள்ளார். இதைக் கூறும்போதே, இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறைகூற விரும்பவில்லை. பவுலர் (முஸ்தபிசுர் ரஹ்மான்) இடித்துத் த…

  5. இயன் சாப்பலின் உலகளாவிய மனித நேயம்: தெரியாத இன்னொரு முகம் 2002-ம் ஆண்டு கிழக்கு தைமூரில் முகாம்களில் அகதிகளை சந்தித்த இயன் சாப்பல். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளரும், கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்ப, விஷயஜீவியுமான இயன் சாப்பலின் இன்னொரு உலகளாவிய மனிதநேயவாத முகம் பலரும் அறியாததே. அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பில் இவர் ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக இவர் 2001-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னியில் விருந்து ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த சனிக்கிழமை உலக அகதிகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இவர் இந்த பொறுப்பை ஏற்றவுடன், தெற்கு ஆஸ்திரேல…

  6. ஜிம்பாப்வேயிலும் போய் கேவலப்பட தயாராக இல்லை.. இந்திய அணியின் பயணம் திடீர் ரத்து! டெல்லி: வங்கதேசத்திடம் மிக கேவலமாக தோற்று தொடரை இழந்து அவமானப்பட்டது தொடராமல் இருப்பதற்காகவோ என்னவோ இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது. வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலே அத்திப்பூத்தாற் போல ஜெயிப்பதும் பெரும்பாலும் தோற்பதும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அந்த நாட்டின் சுண்டைக்காய் அணியிடம் படுகேவலமாக தோற்று தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாட இருந்தது…

  7. கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் இவங்க என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க? சாதாரண குடும்பத்தில் பிறந்து உலகையே வென்ற கிரிக்கெட் வீரர்களாக பலர் உருவெடுத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்போம்... இந்திய அணியின் கேப்டன் தோனி, ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். மேற்கு வங்கத்தில் கராக்பூர் ரயில் நிலையத்தில்தான் தோனிக்கு பணி. கடந்த 2001 முதல் 2003 ஆம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய தோனி, அதற்கு பின் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கால் வைக்காத விளையாட்டே கிடையாது. கால்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ், ரக்பி என அனைத்து விளையாட்டுகளையும் ஒரு கை பார்த்து விட்டு கடைசியில் கிரிக்கெட்டில…

  8. பாகிஸ்தானுக்கு வேட்டு வைக்கும் வங்கதேசம்! வரும் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளதால், பாகிஸ்தான் அல்லது மேற்கிந்திய தீவுகள் அணி அந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மினி உலகக் கோப்பை போட்டியாக கருதப்படும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் நாட்டினைத் தவிர தரவரிசையில் முதல் 7 இடங்களுக்குள் இடம் பெறும் அணி கலந்து கொள்ள முடியும். போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. தற்போது வங்கதேச அணி 93 புள்ளிகளுடன் தர வரிசையில் 7வது இடத்தை பெற்று சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்னேறி விட்டது. இதன் காரணமாக தரவரிசையில் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் அல்லது மேற்கிந்திய…

  9. செய்தித் துளிகள் கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, சீனா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனையும், ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும் தோற்கடித்தன. --------------------------------------------------------------------------------------------------------------------- சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்கா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தனது 100-வது போட்டியில் விளையாடிய அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு இந்த வெற்றி மறக்க முடியாததாக அமைந்துள்ளது. இதேபோல் நடப்பு சாம்பியன் உருகுவே அண…

  10. யோகாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் முரளிதரன் கொழும்பு நகரில் நடந்த யோகா பயிற்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பங்கேற்றார். உலகம் முழுக்க யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகா தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இலங்கைத் தலைநகர் கொழும்புவிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும் இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். கொழும்புவில் வசித்து வரும் அவர், இன்று அதிகாலையிலேயே யோகா நிகழ்ச்சி நடைபெறும் காலே ஃபேஸ்…

  11. பந்துவீச்சு பயிற்சிக்காக தினமும் 40 கி.மீ பயணம் செய்த முஸ்தாபீகுர் ரக்மான்! வங்கதேச அணியின் இடது கை பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான் விசுவரூபம் எடுத்துள்ளார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற இவர் தனது இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு பிறந்த ரக்மானுக்கு தற்போது வயது 19. அதாவது வங்கதேச அணி முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது இவருக்கு மூன்றரை வயதுதான். பேட்ஸ்மேனாக வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தினார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் சட்கீரா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாபீகுர் ரக்மான் தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து கிர…

  12. ஜோ ரூட், பட்லர் சதம் * இங்கிலாந்து 408 ரன் குவிப்பு பர்மிங்ஹாம்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பட்லர் சதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காஹாமில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ரூட் சதம்: இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ராய் முதல் பந்திலேயே ‘டக்’ அவுட்டானார். ஹேல்ஸ் (20) நீடிக்கவில்லை. பின் இணைந்த ஜோ ரூட், கேப்டன் மார்கன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் கடந்த ம…

  13. 20 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பம் 24 நாடுகள் பங்குபற்றும் 20 வயதுக்குட்பட்ட 19ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளன. நியூஸிலாந்து, யுக்ரைன், ஐக்கிய அமெரிக்கா, மியன்மார் (குழு ஏ), ஆர்ஜென்டீனா, பனாமா, கானா, ஆஸ்திரியா (குழு பி), கத்தார், கொலம்பியா, போர்த்துகல், செனகல் (குழு சி), மெக்ஸிகோ, மாலி, உருகுவே, சேர்பியா (குழு டி), நைஜீரியா, பிறேஸில், வட கொரியா, ஹங்கேரி (குழு ஈ), ஜேர்மனி, ஃபிஜி, உஸ்பெகிஸ்தான், ஹொண்டுராஸ் (குழு எவ்.) ஆகிய 24 நாடுகள் ஆறு குழுக்களில் மோதவுள்ளன. நடப்பு சம்பியன் பிரான்ஸ் இப்போட்டிக ளுக்கு தகுதிபெறாதமை விசேட அம்சமாகும். லீக் சுற்றில் 36 போட் டிகள் நடைபெறவுள்ளன. லீக் சுற…

  14. கடிக்க பல் இருக்கும் போது இடிக்கலாமா தோனி?- ட்விட் கலக்கல் வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை இந்திய கேப்டன் தோனி இடித்து தள்ளி ய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தோனியின் இந்த செய்கை குறித்து ட்விட்டரில் பலவிதமான காமெடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஷ்முல் ஹசன் கூறுகையில், தோனி செய்ததை நாங்கள் விரும்பவில்லை. இதே போன்ற செய்கையை நாங்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தோனியின் இடித்து தள்ளிய விவகாரத்தை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் பலரும் காமெடியாக சித்தரித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மிஸ்டர் தோனி... கடித்து வைக்க பல் இருக்க இடிக்கலாமா?-லூயீஸ் சவுரஸ்…

  15. தோனி இடித்த வங்கதேச பந்துவீச்சாளரை உருவாக்கியதே இந்தியர்தான்...! இந்திய கேப்டன் தோனியால் இடித்து தள்ளப்பட்ட வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இந்தியர் ஒருவர்தான் உருவாக்கியுள்ளார். மிர்பூரில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில், வங்கதேசத்தின் 19 வயது பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான், முதன் முதலாக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அதே வேளையில் ரோகித் சர்மா, தோனி ஆகியோர் ரன் எடுக்க ஓடும் போது பிட்சின் குறுக்கே அடிக்கடி ஓடினார். ஒரு கட்டத்தில் இந்திய கேப்டன் தோனியால் இடித்தும் தள்ளப்பட்டார். இந்த சம்பவத்தில் ரக்மானுக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீ…

  16. விளையாட்டுத் துளிகள் நார்வே செஸ்: 3-வது சுற்றிலும் ஆனந்த் டிரா கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வரும் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் தனது 3-வது சுற்றிலும் டிரா செய்துள்ளார். ஏற்கெனவே முதல் இரு சுற்றுகளிலும் டிரா செய்திருந்த ஆனந்த், இப்போது 3-வது சுற்றில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிசுக்குடன் டிரா செய்துள்ளார். 3 சுற்றுகளின் முடிவில் 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆனந்த், இத்தாலியின் பேபியானோ கருணா, பிரான்ஸின் வச்சியர் ஆகியோருடன் 4-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, பல்கேரியாவின் வெசலின் டோபலோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்தின் அனீஷ் கிரி 2 புள்ளிகளுடன் 3-…

  17. உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுக்கான குழாம்கள் அறிவிப்பு இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் 16 இணை உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் ஜூலை 9 முதல் 26வரை நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள 16 நாடுகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ளன. இந்த தகுதிகாண் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆறு இணை உறுப்பு நாடுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அங்கத்துவம் வகிக்கும் பத்து நாடுகளுடன் இணைந்து உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். தகு…

  18. கராத்தே போட்டியில் வேலணை மத்தி மாணவன் 2 ஆம் இடம் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதற்காக கல்வித்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கராத்தே சுற்றுப்போட்டியில் 2015 ஆண்டுக்கான வடமாகாண போட்டிகள் வவுனியா சி.சி.ரி.என்.எஸ். பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது. யாழ்மாவட்டம் சார்பாக வேலணை மத்திய கல்லூரி மாணவனும் கராத்தே பயிற்றுவிப்பாளர் “சென்சேய்” முருகானந்தனின் சீடனுமான முருகானந்தன் முரளி 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான “குமித்தே” கராத்தே போட்டியில் பங்குகொண்டு 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார். தீவக கல்வி வலய மாணவன் ஒருவர் முதற்தடவையாக பதக்கம் ஒன்றை வட மாகாண போட்டியில் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.virak…

  19. ஒவ்வொருவர் கேப்டன்சியும் வித்தியாசமானதே: தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 பவுலர்களுடன் கோலி களமிறங்கியது குறித்து தோனி கூறும்போது, ஒவ்வொரு தனிநபரும் தலைமைத்துவ அணுகுமுறையும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இது ஒரு நல்ல கேள்வி. நாம் ஒருநாள் போட்டிகள் பற்றி பேசுவோம். ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமனவரே. நீங்கள் அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் உங்கள் கேள்வி வித்தியாசமாக இல்லையா அது போல்தான் இதுவும். அணி தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை நாம் இயல்பான நிலையில் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதே சமயத்தில் தனிநபர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம். அனைவரும் ஒ…

  20. தோனி ஒரு நேர்மையான வீரர்: டிவைன் ஸ்மித் புகழாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் மே.இ.தீவுகளின் டிவைன் ஸ்மித், கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தான் விளையாடும் தேசிய அணியை புகழ்ந்து பேசுவது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் டிவைன் ஸ்மித் ஒரு தனி உரிமையாளர் அணிக்கு விளையாடியதை பெருமை பொங்கும் குதூகலத்துடன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, “நான் விளையாடும் அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சிறந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வறையில் நாம் நிம்மதியாக இருக்கலாம். அனைத்து விதங்களிலும் நம்மீது அக்கறை இருக்கும். ஸ்டீபன் பிளெமிங் போன்ற ஒரு பயிற்சியாளர், சுரேஷ் ரெய்…

    • 1 reply
    • 463 views
  21. பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 'பிங்க்' வர்ண பந்து! ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தவும் ரசிகர்களை மைதானத்திற்கு இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி. நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டியில் முதன் முதலாக ரோஜா நிறத்திலான கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. விளக்குகளின் வெளிச்சத்தில் 'பிங்க்' வர்ணத்திலான பந்து தெள்ளத் தெளிவா தெரியும் என்பதால் பகலிரவு டெஸ்ட் போட்டிளில் இந்த ரக பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.அதுபோல் மங்கலான வெளிச்சத்திலும் இந்த ரக பந்துகளை எளிதாக காண முடியும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்…

  22. ஐந்து வருடங்களின் பின்னர் புற்றரை டென்னிஸில் நடால் சம்பியனானார் ஸ்டுட்கார்ட் டென்னிஸ் அரங்கில் வார இறு­தியில் நடை­பெற்ற மேர்­சிடெஸ் கிண்ண டென்னிஸ் இறுதி ஆட்­டத்தில் சேர்­பிய வீரர் விக்டர் ட்ரொய்க்கியிடம் கடும் சவாலை எதிர் ­கொண்ட ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் 2 நேர் செட்­களில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னானார். புற்­தரை டென்னிஸ் போட்டி ஒன்றில் 2010 இல் சம்­பி­ய­னான பின்னர் புற்றரையில் நடால் சம்­பி­ய­னா­கி­யி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். இரு­வ­ருக்கும் இடை­யி­லான இறுதி ஆட்­டத்தின் முத­லா­வது செட் யார் வெற்றி­பெ­றுவார் எனக் கூற முடி­யாத அள­வுக்கு கடு­மை­யாக மோதிக்கொள்ளப்­பட்­டது. சம­நிலை முறிப்­பு­வரை நீடித்த முத­லா­வது செட்டில் கடும் முயற்­சிக்குப் பின…

  23. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்: அப்ரிடி வரவிருக்கும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்ததில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அப்ரிடி கூறும்போது, “உள்நாட்டில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு சாதகங்கள் அதிகம். இங்கிலாந்தில் எப்படி வீச வேண்டும் என்பதை அந்த அணியின் பவுலர்கள் நன்கு அறிவார்கள். இங்கிலாந்தில் அவர்கள் சிறப்பாக வீசுவதை நாம் பார்த்து வருகிறோம், மற்ற நாடுகளில் அவர்கள் சோபிக்க முடிவதில்லை. ஒருநாள் போட்டிகளில் அவர்கள…

  24. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: இந்தியாவிடம் ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டும்- இயன் சாப்பல் திறமைகளை வளர்த்தெடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பழக்கத்தை இந்தியாவிடமிருந்து ஆஸ்திரேலியா கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். மிட் டே பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியில் இது குறித்து கூறியிருப்பதாவது: முன்பு ஆஸ்திரேலியாவில் இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்து அவர்கள் சிறப்பாக விளையாடி ஜொலிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தக் கொள்கையை தற்போது ஆஸ்திரேலிய அணி தேர்வுக்குழு கடைபிடிப்பதில்லை. மார்கஸ் நார்த், எட் கோவன், ராப் குயினி, ஜார்ஜ் பெய்லி, கிறிஸ் ராஜர்ஸ், அலெக்ஸ் தூலன், தற்போது ஆடம் வோஜஸ் என்று பழைய வீர…

  25. நாட்வெஸ்ட் ஆட்டம் ரத்து : பீல்டிங் செய்யும் போது மோதல்; ஆபத்தான நிலையில் இரு வீரர்கள்! இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த இரு வீரர்கள் கேட்ச் பிடிக்கு முயற்சியின்போது மோதிக்கொண்டனர். இருவருமே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்வெஸ்ட் தொடரில் சஸ்சக்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில், சஸ்சக்ஸ் அணியுடன் சர்ரே அணி மோதியது. 19வது ஓவரில் சஸ்சக்ஸ் அணி 141 ரன்கள் எடுத்திருந்தபோது, கேட்ச்சாக வந்த பந்தை பிடிக்க சர்ரே அணி வீரர்கள் ராரி பர்ன்சும், மொய்சஸ் ஹென்ரிக்சும் முயன்று மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் இருவரும் பலத்த காயமடைந்து மைதானத்தில் விழுந்தனர். இருவருக்குமே பலத்த அடிபட்டிருந்தது. அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.