Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. குமார் சங்கக்காரவின் ஓய்வு நெருங்குகிறது இந்­தி­யா­வுக்கு எதி­ராக காலியில் நடைபெ­ற­வுள்ள டெஸ்ட் போட்டி நட்சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்கக்­கார சர்­வ­தேச கிரிக்கெட் விளையாட்­டி­லி­ருந்து விடை­பெறும் கடைசி டெஸ்ட் போட்­டி­யாக அமையும் என கரு­தப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யினும் தேசிய தெரிவுக் குழுவினர் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன இடைக்­கால சபை உறுப்பினர்க­ளுடன் நாளை நடைபெறவுள்ள சந்­திப்­புக்குப் பின்­னரே குமார் சங்­கக்­கா­ரவின் ஓய்வு குறித்த திட்­ட­வட்­ட­மான முடிவு அறிவிக்கப்படவுள்­ளது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்டி ஆகி­ய­வற்றில் மாத்­தி­ரமே தான் விளையாடவுள்­ள­தாக ஏற்­க­னவே குமா…

  2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் : அக்ரத்தை முந்திய ஹர்பஜன் கபில்தேவை நோக்கி...! ஃபாதுல்லாவில் நடைபெற்ற இந்திய- வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆட்டத்தின் பெரும்பகுதியில் மழை விளையாடி விட்டதால் எந்த முடிவும் கிடைக்காத போட்டியாக இது அமைந்து விட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்கள் ஷிகர்தவான் 173 ரன்களும் முரளி விஜய் 150 ரன்களும் அடித்தனர். இந்திய அணியை சேர்ந்த தொடக்க வீரர்கள் இருவரும் 150 ரன்கள் அடிப்பது இது மூன்றாவது முறை ஆகும். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 35 ரன்கள்…

  3. ராஜினாமா முடிவை வாபஸ் பெறும் முடிவில் ஜோசப் பிளேட்டர்? -சுவிஸ் பத்திரிகை தகவல் ஃபிஃபாவில் ஏற்பட்ட ஊழல் புகார் காரணமாக 5வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோசப் பிளேட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அடுத்த தலைவர் பதவியில் அமரும் வரை அவர் தற்போது பதவியில் தொடருகிறார். வருகிற ஜுலை 20ஆம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. எப்படியும் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வரும் 'சுவிஸ் ஐயம் சான்டாக்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், '' ஜோசப் பிளேட்டருக்கு ஆசிய மற்றும் ஆ…

  4. மெஸ்சியதாம்பா இப்படி ஆக்கி வச்சிருக்காங்க பக்கத்து ஸ்டேட்காரங்க..! பிரிக்க முடியாதது எது... கால்பந்தும் கேரளாவும்.. அந்தளவுக்கு இந்த குட்டி மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் என்ற பெயரில் வெறியர்களே இருக்கிறார்கள். உலகக் கோப்பை கால்பந்து போட்டி, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் போது கேரளாவில் உள்ள அனைத்து நகரங்களும் இரவில் கூட விழித்துதான் இருக்கும். நள்ளிரவு நடைபெறும் போட்டிகளை பார்த்து விட்டு தங்களுக்கு பிடித்த அணிகள் வெற்றி பெற்று விட்டால் இரவிலேயே வெற்றி ஊளையிடுவது கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலமாக கேரள ரசிகர்களுடன் பிறந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலி நாட்டில் தொடங்கியது. உலகிலேயே 3வது மிகப் பெரிய கால்பந்து திருவிழா இத…

  5. ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு யு.ஏ.ஈ நாட்டில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இருந்தும் பல்வேறு காரணங்களினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் லாகூரில் நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷயார்கான் கூறுகையில், வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை யு.ஏ.ஈ நாட்டில் பாகிஸ்தான் சூ…

  6. இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி ஒரு கோடி வரை மோசடி: கிரிக்கெட் வீரருக்கு சிறை! இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்ப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்த இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த சோமர்செட்,லாங்ஷயர், டெர்பிஷயர் ஆகிய அணிகளுக்காக விளையாடி வந்தவர் ஆன்டி ஹேஹர்ஸ்ட். தற்போது 52 வயதான இவர் கிரிக்கெட்டில் பல்வேறு நிதிமோசடிகளில் சிக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் லாங்ஷயர் கிரிக்கெட் போர்டு இயக்குனராக இருந்த போது 77 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்களை வரை மோசடி செய்த புகாரில் சிக்கினார். அதுபோல் வோர்ஸ்லி கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதா…

  7. நானே ராஜா: கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்­கெட்­டுக்கு மட்­டு­மல்ல, டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா என மேற்கிந்­தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறி­யுள்ளார். இணை­யத்­தளம் ஒன்­றுக்கு அவர் அளித்த பேட்­டியில் கூறி­யுள்­ள­தா­வது, மக்கள், என்னை டி20 கிரிக்­கெட்டின் ராஜா என்று புகழ்­கி­றார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்­கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்­ச­தங்கள் அடித்­துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்­க­ளும்­கூட அடித்­துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா. டெஸ்ட் போட்டி என்­பது அற்­பு­த­மா­னது. உங்­க­ளு­டைய மன­நி­லையைப் பரி­சோ­திக்கும். டி20 கிரிக்­கெட்டால் பல புதிய ரசி­கர்கள் இந்த விளை­யாட்­டுக்குக் கிடைத்­தி­ருக்­கி­றார்கள். ஆகவே டி…

  8. உலக சாம்பியனுக்கு உதை: ஜெர்மனியை வீழ்த்தியது அமெரிக்கா கொலாக்னே: ‘நட்பு’ கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை, 2–1 என்ற கணக்கில் வீழ்த்தியது அமெரிக்க அணி. உலக கோப்பை சாம்பியன் ஜெர்மனி, அமெரிக்க அணிகள் மோதிய ‘நட்பு’ கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்தது. கடந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘நட்பு’ போட்டியில் நெதர்லாந்தை 4–3 என, வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கியது அமெரிக்கா. போட்டியின் 13வது நிமிடத்தில் மரியா கோட்சா, ஜெர்மனி அணிக்கு முதல் கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் அமெரிக்காவின் மிக்ஸ் டிஸ்கிரட் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1–1 என சமன் ஆனது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற எடுத்த முயற்சிகள் வீணாகின. போட்டி முடிய 3 நிமிடம் இருந்த …

  9. ஜோஸ் பட்லரை, தோனி, டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடும் இங்கிலாந்து ஊடகம் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று சமீபத்தில் அசத்தி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ஜோஸ் பட்லரை மற்ற அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்களான டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட், தோனி ஆகியோருடன் ஒப்பிட்டுள்ளது இங்கிலாந்து ஊடகம். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் முடிந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் 3 மணி நேரங்களில் 73 ரன்கள் எடுத்தார் ஜோஸ் பட்லர். டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசித் தள்ளினார். பிறகு அன்று நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 129 ரன்களை விளாசி அந்தத் தருணத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்தை மீட்டு நிய…

  10. சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி? பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல். ஏழ்மை நிலையில் இருந்து …

  11. வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஜூலை 23, 2007-ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனி விளாசுவதை பார்க்கிறார் தற்போது ஓய்வு அறிவித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர். | கோப்புப் படம். குதிகால் தசைநார் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இங்கிலாந்து மற்றும் சசெக்ஸ் அணி விக்கெட் கீப்பர் மேட் பிரையர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இஷாந்த் சர்மா அபாரமாக வீச் இந்தியாவை வெற்றி பெறச் செய்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பிரையர். இதனையடுத்து 2014 சீசன் முழுதும ஆட முடியாத நிலை ஏற்பட்டது. 2015-இல் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழையல…

  12. வரி ஏய்ப்பு விவகாரம் : தந்தையால் நீதிமன்ற படிகட்டு ஏறும் லயனல் மெஸ்சி! பார்சிலோனா :வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்சி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு காலத்தில் லயனல் மெஸ்சி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விளம்பர வருவாயை குறைத்துக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி) வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி அவரது தந்தை ஜார்ஜ் ஹார்சியோ ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அத…

  13. கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், 800 மீற்றர் தூர ஓட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி தேவதாஸ் டென்சிகா மற்றும் 20 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மாணவி யோகநாதன் சுகிர்தா ஆகியோரை, கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (10) கௌரவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், இருவருக்கும் மாவட்டச்செயலகத்தால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் ராஜா ரணசிங்க, மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்கள், வீராங்கனைகளின் பெற்றோர…

    • 0 replies
    • 266 views
  14. கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் முன்­னோடி கால் இறு­தி­களில் விளை­யா­டு­வ­தற்கு யாழ்ப்­பாணம் சிங்கிங் ஃபிஷ் கழ­கமும் மன்னார் புனித சூசை­யப்பர் கழ­கமும் தகு­தி­பெற்­றுள்­ளன. எவ். ஏ. கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் இந்த மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இரண்டு கழ­கங்கள் முன்­னோடி கால் இறு­திக்கு முன்­னே­றி­யி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். ப்றீமியர் லீக் முதலாம் பிரிவு போட்­டி­களில் விளை­யா­டி­வரும் நியூ ஸ்டார் கழ­கத்தை சிங்கிங் ஃபிஷ் கழ­கமும் பலம்­வாய்ந்­ததும் கடந்த வருடம் கால் இறு­தி­வரை முன்­னே­றிய இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை விளை­யாட்டுக் கழ­கத்தை பிர­பல்யம் குன்­றிய மன்னார் புனித சூசை­யப்பர் கழ­கமும் வெற்­றி­கொண்­டன. களனி மைதா­…

    • 0 replies
    • 271 views
  15. கோபா அமெரிக்கா கால்பந்து நாளை தொடக்கம் ;முதல் ஆட்டத்தில் சிலி- ஈகுவடார் மோதல்! தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நாளை சிலியில் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் சிலி அணி முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது. 44வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. 3 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'ஏ' பிரிவில் சிலி,மெக்சிகோ, ஈகுவடார், பொலிவியா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் உருகுவே, அர்ஜென்டினா,பாரகுவே, ஜமைக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா அணிகள் 'சி' பிரிவில் உள்ளன. இதில் மெக்சிகோவும் ஜமைக்காவும் வட மத்திய அ…

  16. ஃபோர்ப்ஸ் பட்டியலில் தோனி: பணக்கட்டுகள் மேல் உறங்கும் விளையாட்டு வீரர்! கடந்த 12மாதங்களில் விளையாட்டு முலம் அதிகம் சம்பாத்துள்ள 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் முதலிடம் பிடித்தார். அண்மையில் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மேனி பேக்கியோவை வீழ்த்தியதால் மட்டும் 1200 கோடி ரூபாயை மேவெதர் சம்பாதித்திருந்தது. குறிப்பிடத்தக்கது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மேவெதர் தற்போது படுக்கையில் பணக்கட்டுகளை போட்டு அதன் மேல் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஒரு விமானம் மற்றும் 8 விலை உயர்ந்த கார்களை மேவெதர் வைத்துள்ளார்.…

  17. ஆண்டுக்கு ரூ. 7 கோடி சம்பளம்: உலகின் பணக்கார பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி! வங்கதேச சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக ஆண்டுக்கு ரூ.7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதற்கு பின், இன்று வரை இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். வங்கதேசத் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள…

  18. வங்கதேசத்தைத் தொடர்ந்து ஜிம்பாவேவுக்கு அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி சுற்று பயணம் டெல்லி: வங்கதேச தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவில் அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று பதுலாவில் தொடங்கியுள்ளது. இந்த சுற்றுப் பயணம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ந் தேதி இந்திய அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் தற்போதைய இயக்…

  19.  2ஆவது தடவையாகவும் சம்பியனாகிய மகாஜன பெண்கள் கால்பந்தாட்ட அணி வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளின் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியின், 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது. பெண்கள் கால்பந்தாட்டப் போட்டிகள் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில், வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மாதகல் சென்.ஜோசப் றோமன் கத்தோலிக்க வித்தியாலயமும் மகாஜனக் கல்லூரியும் மோதின. முதற் பாதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை என்.சானு தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். இரண்டாவ…

    • 2 replies
    • 451 views
  20. தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் சிங்கர் வெற்றிக்கிண்ணத்துக்காக பாடசாலைகளில் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மகாஜனக் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (08) நடைபெற்ற போட்டியில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி என்.சர்மிலன் பெற்ற 105 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் என்.சர்மிளன் 105, எஸ்.ரிசாந்த் 56 ஓட்டங…

  21. கடனில் இயங்கிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை சேமிக்கும் நிறுவனமாக இடைக்கால சபை மாற்றியுள்ளது - சிதத் வெத்தமுனி 285 மில்­லியன் ரூபா மேல­திகப் பற்­றுடன் இருந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை இடைக்­கால நிரு­வாக சபை பொறுப்­பேற்ற இரண்டு மாதகாலத்தில் நிதியை சேமிக்கும் உறு­தி­யான நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்­ள­தாக இடைக்­கால நிரு­வாக சபைத் தலைவர் சிதத் வெத்­த­முனி கூறினார். இடைக்­கால நிரு­வாக சபையின் மாதாந்த முன்­னேற்­ற­கர நட­வ­டிக்­கைகள் குறித்து செய்தி­யா­ளர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்தும் வகையில் செய்தியாளர்களு­ட ­னான சந்­திப்பு நேற்­று­முன்­தினம் ஏற்­பாடு செய்யப்பட்டிருந்­தது. அநா­வ­சிய செல­வி­னங்­களைக் குறைத்து அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு மாத்­திரம் நிதி ஒதுக்­கப…

  22. டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கினார் நடிகர் ஷாருக்கான்! பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்கள் மார்க் வால்பெக், ஜெரார்ட் பட்லர் ஆகியோருடன் இணைந்து கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினாட் டொபாக்கோ அணியை வாங்கினார். ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானது. பிரபல நடிகை ஜுகி சாவ்லா அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் கொல்கத்தா அணியில் பங்குதாரர்களாக உள்ளனர். 86 மில்லியன் யு.எஸ். டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.500 கோடி ) மதிப்புடன் உள்ள கொல்கத்தா அணிதான் அதிக விலை மதிப்பு வாய்ந்த ஐ.பி.எல். அணி ஆகும்.இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கவும் ஷாருக்கான் ம…

  23. ''தேவையற்ற கட்டுப்பாடுகள்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி மாணவர்களா?''- வாசிம் அக்ரம் ஒழுக்கம் என்ற பெயரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை பள்ளி மாணவர்களைப் போல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றச்சாட்டியுள்ளார். வாசிம் அக்ரம் உருவாக்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை தொடக்க விழா நேற்று கராச்சி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாசிம் அக்ரம்'' கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் வீரர்களில் சிலர் 'மேட்ச் பிக்சிங்' ஈடுபட்டதாக சிறைத்தண்டனை விதிக்கப்ப்ட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதற்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சுதந்திரத்தை பாதிக்கும்…

  24. ஜோ ரூட், பட்லர் சதம் * இங்கிலாந்து 408 ரன் குவிப்பு பர்மிங்ஹாம்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பட்லர் சதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காஹாமில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ரூட் சதம்: இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ராய் முதல் பந்திலேயே ‘டக்’ அவுட்டானார். ஹேல்ஸ் (20) நீடிக்கவில்லை. பின் இணைந்த ஜோ ரூட், கேப்டன் மார்கன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் கடந்த ம…

  25. உலக கோப்பை கிரிக்கெட் 'நாயகன்' 6 வருடத்துக்கு பிறகு சிறையில் இருந்து ரிலீஸ்! லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலக கோப்பை நாயகன் கிறிஸ் லீவிஸ், 6 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலையடைந்தார். 1992ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த உலக கோப்பையின் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின. 13 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை பெய்தது. எனவே டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அமலுக்கு வந்து ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டது. பெரும் சர்ச்சைக்குறிய இந்த விதிமுறையால், தென் ஆப்பிரிக்கா தோற்றது. ஆனால், இங்கிலாந்துக்கோ அது கொண்டாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.