Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வீரர்களுக்குள் நிற வேற்றுமை? சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிப் புகைப்படம்! ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் நிற வேற்றுமை நிலவுகிறதா என்ற கேள்விகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வெற்றிப் புகைப்படம் ஒன்று எழுப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியானது ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற போதும், டெஸ்ட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த வெற்றிற்குப் பின்னர் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப…

  2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷாகித் அப்ரிடி ஓய்வு அஃப்ரிடி | கோப்புப் படம் பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் அவரின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 36 வயதான அப்ரிடி, முன்னதாக 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் 20-20 கிரிக்கெட்டில் விளையாடிய அப்ரிடி, 2016 உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தார். அதைத் தொடர்ந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அப்ரிடி தன்னுடைய கேப்…

  3. இந்தியாவிடம் ஏன் கெஞ்ச வேண்டும்...? -சாகித் அப்ரிடி கோபம் இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக வேறு நாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். எல்லையோரத்தில் தாக்குதலை நிறுத்தினால் மட்டும்தான் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி யோசிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளித்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் வாரியம், டிசம்பரில் அமீரகத்தில் வைத்து இந்திய அணியுடன் போட்டித் தொடரை நடத்த யோசித்து வருகிறது. 2015-2023 ஆம் ஆண்டுகளுக்கிடையே 6 தொடர்கள் வரை விளையாட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல பிரச்னைகள் காரணமாக இதற்கு இந்திய அர…

  4. மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்! இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படு கேவலத்தை சந்தித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால் 331 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் ரோஜர்சும் டேவிட் வார்னரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இரண்டாவது இன்னிங்சில் ரோஜர்ஸ் 52 ரன்னிலும் வார்னர் 64 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.ஆனால் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித் வெறும் 5 ரன்னில் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் தோல்வியை நோக்கி அழைத்து செல்ல காரணமாக அமைந்து விட்டது. உலகின் நம்பர் …

  5. ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருது விழா 2016; தனஞ்­செய, ஷஷி­கலா அதி சிறந்த சக­ல­துறை வீர, வீரா­ங்­கனை 2016-12-21 10:56:26 இலங்­கையில் நடத்­தப்­படும் ப்றீமியர் லீக் பிர­தான கிரிக்கெட் போட்­டி­களில் வரு­டத்தின் அதி சிறந்த சக­ல­துறை வீர­ருக்­கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருதை தமிழ் யூனியன் கழக வீரர் தனஞ்­செய டி சில்வா வென்­றெ­டுத்தார். ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் 65 வரு­டங்­களின் பின்னர் சம்­பி­ய­னான தமிழ் யூனியன் கழகம் சார்­பாக கித்­ருவன் வித்­தா­னகே, டயலொக் வெற்றி விருதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பா­ல­வி­ட­மி­ருந்து பெறு­கின்றார். …

  6. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை- முன்னாள் வீரர் அ-அ+ குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு காயம் ஏற்படும்வரை, அஸ்வின் அல்லது ஜடேஜாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா. இருவரும் தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இருவருக்கும் வாய்ப்பு…

  7. பாகிஸ்தான் சூப்பர் லீக்: அடுத்த தொடரில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அடுத்த சீசனில் (2018) எட்டு போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அணி சுமார் 10 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாட விரும்ப…

  8. இந்தியாவிலும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி கோரல் கொல்கத்தாவில் கழக அணிகள் பங்கேற்கும் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதி தர வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவரும்இ முன்னாள் இந்திய அணித்தலைவருமான சௌரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மண்ணில் முதன் முறையாக பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) ஏற்பாடு செய்கிறது. இதில் நியூசிலாந்து அணி பங்கேற்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் வரும் துலீப் சுற்றுத் தொடரை பகல் – இரவு போட்டிகளாக நடத்தவுள்ளனர். இதுகுறித்து கங்குலி கருத்து வெளியிடும்…

  9. கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் முன்­னோடி கால் இறு­தி­களில் விளை­யா­டு­வ­தற்கு யாழ்ப்­பாணம் சிங்கிங் ஃபிஷ் கழ­கமும் மன்னார் புனித சூசை­யப்பர் கழ­கமும் தகு­தி­பெற்­றுள்­ளன. எவ். ஏ. கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் இந்த மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இரண்டு கழ­கங்கள் முன்­னோடி கால் இறு­திக்கு முன்­னே­றி­யி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். ப்றீமியர் லீக் முதலாம் பிரிவு போட்­டி­களில் விளை­யா­டி­வரும் நியூ ஸ்டார் கழ­கத்தை சிங்கிங் ஃபிஷ் கழ­கமும் பலம்­வாய்ந்­ததும் கடந்த வருடம் கால் இறு­தி­வரை முன்­னே­றிய இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை விளை­யாட்டுக் கழ­கத்தை பிர­பல்யம் குன்­றிய மன்னார் புனித சூசை­யப்பர் கழ­கமும் வெற்­றி­கொண்­டன. களனி மைதா­…

    • 0 replies
    • 270 views
  10. நியுசிலாந்தை வீழ்த்தி இலகுவாக வெற்றியினை சுவைத்தது இந்தியா! நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கட்டுக்களையும், சஹால் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். துடுப்பாட்டத்தில் நியுசிலாந்து அணி சார்பில் அணி…

  11. பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் டெர்பி என அழைக்கப்படும் மான்செஸ்டர் பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. காற்பந்து அரங்கில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த மான்செஸ்டர் டெர்பி நேற்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. டெர்பி போட்டி என்பதைவிட இரு அணி முகாமையாளர்களினதும் நேரடி மோதல் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. முன…

  12. 2016 ரியோ டி ஜெனெய்ரோ ஒலிம்பிக் விளையாட்டு விழா; 8 மணி நேரத்தில் 2 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்­ரோவில் நடை­பெ­ற­வுள்ள 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­கான டிக்கெட் விற்­பனை விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கி­றது. டிக்கெட் விற்­பனை தொடங்­கிய 8 மணி நேரத்­திற்குள் 2 இலட்­சத்து 40 ஆயிரம் டிக்­கெட்­டுகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கால்­பந்­தாட்டம், கூடைப்­பந்­தாட்டம், கரப்­பந்­தாட்டம் உள்­ளிட்ட போட்­டி­க­ளுக்­கான டிக்­கெட்­களைக் கொள்­வ­னவு செய்­வதில் இர­சி­கர்கள் பெரும் ஆர்வம் காட்­டி­யதால் முதல் ஒரு மணி நேரத்தில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 20 ஆயிரம் டிக்­கெட்­டுகள் விற்­பனை செய்­யப்­பட்­…

  13. சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார்.சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிகளில் சுவிஸ் அணிக்காக விளையாடி சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். - See more at: h…

  14. லா லிகா: டெபோர்டிவோ அணியை 7-1 என துவம்சம் செய்தது ரியல் மாட்ரிட் ரொனால்டோ, கரேத் பேலேயின் சிறப்பான ஆட்டத்தால் டெபோர்டிவோ அணியை 7-1 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட். #Laliga #garethBele #Ronaldo #realMadrid லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் புகழ்வாய்ந்த ரியல் மாட்ரிட், டெபோர்டிவோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சொந்த மைதானத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண…

  15. வசதிகளற்ற நிலையிலும் கடற்கரைக் கரப்பந்தில் அசத்திய வடக்கு பாடசாலைகள் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் வட மாகாண அணிகள் தமது அபார ஆட்டங்களை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளன. நீர்கொழும்பு உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று அணிகளான புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் ஆகியன, ஒரேயொரு மேல் மாகாண அணியான நீர்கொழும்பு சீதுவ தவிசமீர மகா வித்தியாலய அணியுடன் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தன. …

  16. அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக இலங்­கையின் சம­ர­வீர அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர்கள் சில­ருக்கு இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சம­ர­வீர துடுப்­பாட்ட பயிற்சி அளித்து வரு­கின்றார். அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி விரைவில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் திலான் அங்கு பயிற்சி அளித்து வரு­கின்றார். அவர் உண்­மையில் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா செல்­ல­வில்லை. மாறாக அவுஸ்­தி­ரே­லிய தேசிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக குறு­கிய கால அடிப்­ப­டையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்த …

  17. செல்சி, மன்செஸ்டர் சிற்றிக்கு தண்டம் இம்மாத ஆரம்பத்தில், மன்செஸ்டர் சிற்றி அணியின் மைதானமான எதிகாட் அரங்கில் இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சிற்றியின் வீரர்களும் செல்சியின் வீரர்களும் மோதிக் கொண்டனர். இந்நிலையிலேயே, செல்சி அணிக்கு 100,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும், மன்செஸ்டர் சிற்றிக்கு 35,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செல்சியின் டேவிட் லூயிஸை வீழ்த்தியமைக்காக மன்செஸ்டர் சிற்றியின் சேர்ஜியோ அகுவேரோ வெளியேற்றப்பட்டத்தைத் தொடர்ந்தே, குறித்த போட்டியின் முடிவில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இரண்டு அணிகளும் மோதிக் கொண்டதில், செல்சியின் சீஸ்க் பப்ரிகாஸைப் பிடித்தத்துக்காக மன…

  18. சிஎஸ்கே- வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு 'தடை' விதிக்க நீதிமன்றம் மறுப்பு! ஐபிஎல் தொடரில் 2 வருடங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கில், தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் , சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் வழக்கு தொ…

  19. 2016 உலக இருபது 20 போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம் என்கிறார் மியண்டாட் 2016 உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிக்கு பாகிஸ்தான் அணியை இந்­தி­யா­வுக்கு அனுப்ப வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையை முன்னாள் வீரர் ஜாவேட் மியண்டாட் கோரியுள்ளார். பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு தொடர் எதிர்­வரும் டிசம்பர் மாதம் நடை­பெ­றா­விட்டால் அடுத்த வருட உலக இரு­பது 20 போட்­டி­க­ளுக்கு பாகிஸ்தான் அணியை அனுப்­பக்­கூ­டாது என அவர் கேட்­டுக்­கொண்­டுள்ளார். ‘‘பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா விளை­யா­டு­வ­தற்­கான அனு­ம­தியை இந்­திய அரசு வழங்­க­வில்லை என இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை கூறு­கின்­றது. அத…

  20. பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் ஓய்வு குறித்து அறிவிப்பு! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 9,000 ரன்களுக்கு மேல் எடுத்தவருமான யூனிஸ் கான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். யூனிஸ் கான் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி சார்பில் களம் இறங்கினார். அவர் கடந்த நவம்பர் 2015-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடப் போகும் டெஸ்ட் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் அ…

  21. இலங்கை அணியை கட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பயிற்றுநர் கிறஹம் ஃபோர்ட் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால சர்­வ­தேச கிரிக்கெட் பயிற்­று­நர்கள் பன்­னி­ரு­வ­ருடன் நடத்­திய கலந்­தா­லோ­ச­னை­களின் பின்னர் அதி­சி­றந்­த­வரை தெரிவு செய்­த­தாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்று­ந­ராக கிறஹம் போர்ட் ஃபோர்ட் நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து கருத்து வெளி­யிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் கேட்­போர்­ கூ­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டான சந்­திப்பில் பேசி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். …

  22. 3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும், டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் 3-வது போட்டி கடந்த 27-ந்தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ்…

  23. Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/BCCI WOMEN இன்று நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது. பூஜா வஸ்த்ரகர் 58 பந்…

  24. வீரர்களின் தவறான நடவடிக்கைக்காக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 25 ஆயிரம் டாலர் அபராதம் செல்சியாவிற்கு எதிரான போட்டியில் நடுவரிடம் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதால், அந்த அணிக்கு 25 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எஃப்.ஏ. கோப்பைக்கான காலிறுதி போட்டி ஒன்றில் கடந்த திங்கட்கிழமையன்று மான்செஸ்டர் யுனைடெட், செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் செல்சியா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆண்டர் ஹெராராவை நடுவர் மைக்கேல் ஆலிவர் வெளியேற்றினார். இதன…

  25. பலோடெலிக்கு ‘கிடுக்கிப்பிடி’ மிலன் கால்பந்து அணியில் இணைந்துள்ள மரியோ பலோடெலிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி அணியின் நட்சத்திர வீரர் மரியோ பலோடெலி, 25. லிவர்பூல் கிளப் அணி சார்பில் விளையாடிய இவர், தற்போது மிலன் அணியில் பங்கேற்கிறார். இரு கிளப் அணிகளுக்கு இடையில் வீரர்களை சில காலம் மட்டும் மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இதன்படி, பலோடெலி மிலன் அணியில் இணைந்தார். இதில்தான் ஒரு பிரச்னை. அதாவது, பலோடெலி எப்போதுமே சர்ச்சைக்கு பெயர் போனவர். கடந்த 2013ல் ரயில் பயணத்தின் போது, கழிப்பறையில் ‘சிகரெட்’ குடித்து சிக்கினார். கடந்த ஆண்டு ‘டிவி’ பேட்டி ஒன்றில், கோபமடைந்த இவர் ‘மைக்ரோபோனை’ பத்திரிகையாளரை பார்த்து எறிந்தார். அளவு மீறக்கூடாது: இப்படிப்பட்ட பல ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.