Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இறுதி சுற்றில் இந்தியா . Tuesday, 26 February, 2008 11:13 AM . ஹோபர்ட், பிப்.26: ஹோபர்ட்டில் இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. . இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸதிரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா மற்றும் இலங்கை மோதிய கடைசி லீக் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா மற்றும் பிரவீன் குமார் ஆகியோரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 47.1 ஓவரில் இலங்கை அணி 179 ர…

  2. Started by nunavilan,

    டோனி பாய்ச்சல் . Monday, 25 February, 2008 10:59 AM . சிட்னி, பிப்.25: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு முன்னணி ஆட்டக்காரர்கள் சரியாக ஆடாததே காரணம் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். . சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அந்த அணி முதலில் ஆடி 317 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 299 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காம்பீர் அதிரடியாக ஆடி 113 ரன்களை குவித்தார். உத்தப்பா அரை சதம் அடித்தார். இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட் எனும் நிலையில் தடுமாறிய நிலையில் இந்த வீரர்கள் அபாரமாக ஆடி வெற்றிக்காக போராடினர். …

  3. இந்தியா போராடித் தோல்வி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 24, 2008 சிட்னி: சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடுமையாக போராடி இந்திய தோல்வியைத் தழுவியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்புத் தொடரில் இன்று சிட்னியில் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். ஆனால் தோற்றால் இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் திரும்பி விடும் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எடுத்தது முதல் அதிரடியாக ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா. தொட…

  4. நியூஸி. வெற்றி!ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது! சனி, 23 பிப்ரவரி 2008( 14:44 IST ) கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசீலாந்து அணி வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3- 1 என்று கைப்பற்றியது. பூவா தலையா வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பந்துகள் மெதுவாக பேட்டிற்கு வரும் ஆட்டக் களத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். பின் கள வீரர்களான லூக் ரைட் மற்றும் மஸ்கேரந்காஸ் கடைசியில் அடித்து ஆடியதால் மரியாதைக்குறிய 242 ரன்கள் என்ற ரன் எண்ணிக்கையை இங்கிலாந்து எட்டியது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்…

  5. ஏலம் போன வீரர்களுக்கான தொகையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளும் [22 - February - 2008] [Font Size - A - A - A] இந்திய பிரிமியர் லீக் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். ஒரு அணி 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாம். அதில் 4 பேர் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறமுடியும். அணியின் சொந்த இடங்களைச் சேர்ந்த 4 பேரும், 22 வயதுக்குட்பட்ட 4 பேரும் அணியில் இடம்பிடிப்பார்கள். பிரிமியர் லீக் போட்டிக்கான 75 வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். அவர்கள் மொத்தம் 144 கோடி ரூபாவுக்கு ஏலம் போனார்கள். அணி வீரர்கள் ஏலம் போன தொகையையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளின் விபரமும் வருமாறு: சென்னை அணி: …

  6. டோனிக்கு ரூ.6 கோடி Wednesday, 20 February, 2008 02:24 PM . மும்பை, பிப்.20: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் சென்னை அணியின் சார்பில் விளையாட மகேந்திர சிங் டோனி ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். இலங்கை வீரர் முத்தையா முரளீதரனும் சென்னை அணி சார்பில் வாங்கப்பட்டுள்ளார். . கொல்கத்தா அணி சார்பில் ஷோயிப் அக்தர், ஜெய்ப்பூர் அணி சார்பில் ஷேன்வார்னே, மொகாலி அணி சார்பில் ஜெயவர்த்தனே ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ள இந்தியன் பிரிமியர் லீக்கில் இடம் பெற்றுள்ள அணி களில் விளையாட உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஏலத்திற்கு பிறகு இந்திய வீரர் மற்றும் ஒருநாள் அணியின…

    • 3 replies
    • 1.6k views
  7. முப்பது முறை டக் அவுட்டாகி சனத் புதிய சாதனை படைத்தார் [21 - February - 2008] [Font Size - A - A - A] இலங்கை - இந்திய அணிகளிடையே அடிலெய்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் சில முக்கிய அம்சங்கள். நேற்று முன்தினம் தனது 200 ஆவது போட்டியில் விளையாடிய யுவராஜ் அதிரடியாக 76 ஓட்டங்களை எடுத்து, இழந்த போர்மை மீட்டார். ஒருநாள் போட்டிகளில் 35 ஆவது அரைச்சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவர் இதுவரை 200 போட்டிகளில் பங்கேற்று 8 சதம், 35 அரைச்சதம் உட்பட 5686 ஓட்டங்களை எடுத்துள்ளார். சச்சின் வேதனை: இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த சச்சின் நேற்று முன்தினம் ஒருநாள் போட்டிகளில் 20 ஆவது முறையாக `டக்' அவுட்டானார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அத…

    • 1 reply
    • 1.4k views
  8. கில்கிறிஸ்ட்டை வளைக்க கடும் போட்டி Tuesday, 19 February, 2008 12:12 PM . மெல்பர்ன், பிப்.19: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் கில்கிறிஸ்ட்டை அதிக விலை கொடுத்து தங்கள் அணிக்கு கொண்டு வர இந்திய பிரிமியர் லீக்கின் கொல்கத்தா மற்றும் மொகாலி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. . இதனால் கில்கிறிஸ்ட்டுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய பிரிமியர் லீக்கின் 8 அணிகளுக்கு வீரர்களை சேர்ப்பதற்கான போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்ட்டுக்கு 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு தலை…

  9. இலங்கையை வீழ்த்தியது இந்தியா Tuesday, 19 February, 2008 09:36 AM . அடிலெய்டு, பிப்.19: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி வரிசையில் இந்தியாஇலங்கை மோதும் ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். . இதனையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்கள் தில்சன் மற்றும் ஜெயசூர்யா களமிறங்கினர். முதல் ஓவரியிலேயே தில்சன் முனாப் பட்டேல் பந்துவீச்சில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஜெயசூர்யா ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார். அவர் ரன் அவுட் முறையில் …

  10. கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் பொண்டிங்கின் துடுப்பாட்டத்தில் பாதிப்பு [18 - February - 2008] [Font Size - A - A - A] கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் ரிக்கி பொண்டிங்கின் துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். முக்கோண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. அவரது சராசரி 10 ஆகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சோபிக்கவில்லை. பல்வேறு சர்ச்சைகளில் தான் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைக் கப்டன் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ரிக்கி பொண்டிங்குக்கு எல்லா வீரர்களைப் போல் பல பிரச்சினைகள் என்றாலும…

  11. இ‌ந்‌‌தியா மோசமான தோ‌ல்‌வி! ஞாயிறு, 17 பிப்ரவரி 2008( 17:13 IST ) இ‌ன்று நட‌ந்த 7வது ‌‌‌லீ‌க் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌‌திய அ‌ணியை 50 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ‌வீ‌ழ்‌த்‌தியது. அடிலெ‌ட்டி‌ல் இ‌ன்று இ‌ந்‌தியா- ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணிகளு‌க்கு இடையே 7வது ‌லீ‌க் போ‌ட்டி நட‌ந்தது. பூவா தலையா வெ‌ன்று முத‌லி‌ல் பே‌ட்டி‌‌ங் செ‌ய்தது ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா. தொட‌க்க ‌வீர‌ர்க‌ள் ‌கி‌ல்‌கி‌றி‌ஸ்‌ட் (15), ஹைடெ‌ன் (13) ஆ‌கியோ‌ர் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்‌ட‌ம் இழ‌ந்தன‌ர். ‌‌பி‌ன்ன‌ர் வ‌ந்த பா‌ண்டி‌ங் 10 ர‌ன்‌னி‌ல் பெ‌வி‌‌லிய‌ன் ‌திரு‌ம்‌பினா‌ர். மை‌க்கே‌ல் ‌கிளா‌ர்‌க் ம‌ட்டு‌ம் ந‌ன்றாக ‌விளையாடி 79 ர‌ன் கு‌வி‌த்தா‌ர். இதேபோ‌ல் ஹா‌க் 32 ர‌ன் எடு‌த்தா‌‌ர். ம…

    • 1 reply
    • 1.3k views
  12. 66 வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஜப்பானிய வீரர் [15 - February - 2008] [Font Size - A - A - A] உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டி சீனத்தலைநகர் பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதில் குதிரையேற்ற போட்டியில் ஜப்பானின் ஹரோஷி ஹோகட்சு பங்கேற்கிறார். இதில் என்ன விசேடம் என்கிறீர்கள்? அவருக்கு இப்போது 66 வயதாகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஜப்பானின் அதிக வயது வீரர் இவர் தான். ஒலிம்பிக் போட்டிக்காக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜப்பான் குதிரையேற்ற அணியில் அவரது பெயர் இடம்பெற்றிருக்கிறது. சமீப காலமாக அவரது செயல்பாடு சிறப்பாக இருப்பதை தொடர்ந்து அவருக்க…

  13. Started by nunavilan,

    இலங்கை திணறல் Friday, 15 February, 2008 04:12 PM . பெர்த், பிப். 15: பெர்த்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் திணறி வருகிறது. . பெர்த்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேத்யூ ஹைடன் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில்கிறிஸ்ட் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்துகளை அடித்து நொறுக்கி விளையாடி சதமடித்தார். 107 பந்துகளில் அவர் தனது சதத்தை நிறை…

    • 0 replies
    • 1.1k views
  14. கடந்த 24 வருடங்களில் முதன்முறையாக ஆர்ஜென்ரீனா ஒலிம்பிக் ஹொக்கிப் போட்டிக்கான தகுதியை இழந்தது [13 - February - 2008] [Font Size - A - A - A] ஆக்லாந்தில் 6 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் தகுதி ஹொக்கி போட்டியில் ஆர்ஜென்ரீனாவைத் தோற்கடித்து ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது நியூஸிலாந்து. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் `கோல்டன் கோல்' அடித்து வாய்ப்பைப் பெற்றுள்ளது நியூஸிலாந்து. நியூஸிலாந்தை விட உலக தரவரிசையிலும் 3 இடங்கள் முன்னிலை பெற்றுள்ள ஆர்ஜென்ரீனா கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறமுடியாமல் போயுள்ளது. மு…

  15. அவுஸ்திரேலிய அணியே உலகின் `நம்பர் வன்' அதில் எவ்வித மாற்றமும் இல்லை;கிளார்க் கூறுகிறார் [13 - February - 2008] [Font Size - A - A - A] அவுஸ்திரேலிய அணியே இன்னமும் உலகின் `நம்பர் வன்' அணியாக விளங்குவதாகவும், இதனை நிரூபிக்க அவுஸ்திரேலிய வீரர்கள் உறுதியோடு இருப்பதாகவும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ருவர்ட் கிளார்க் கூறியுள்ளார், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி சவால் விடும் வகையில் விளையாடியது. மேலும் பெர்த் டெஸ்டில் இந்தியா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஒருநாள் தொடரிலும் அவுஸ்திரேலிய அணி இந்தியாவிடமிருந்து கடும் சவாலை சந்தித்து வருகிறது. இதனையடுத்து உலகின் `நம்பர் வன்' அணியான அவுஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சவால் விடுவதாக பரபரப்பாக பேசப…

  16. ஹர்பஜன் எச்சரிக்கை Tuesday, 12 February, 2008 11:58 AM . மெல்பர்ன், பிப்.12: ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்வது தனது மன உறுதியை மேலும் அதிகரிக்கிறது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். . ஆஸ்திரேலிய வீரர் சைமன்சை திட்டியதாக ஹர்பஜன் சிங் மீது புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் மேல் முறையீட்டு விசாரணையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சர்ச்சையை அடுத்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் மைதானத்தில் ஹர்பஜன் சிங்கை கேலி செய்து வருகின்றனர். ஆனால் ஹர்பஜன் சிங் ரசிகர்கள் கேலி செய்வது பற்றி தமக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். ரசிகர்கள் தன்னை கேலி செய்யும் போது தனது மன உறுதி அதிகரித்து மேலும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படுவ…

  17. தரவரிசை: இந்தியா 4-வது இடம் துபாய், பிப்.8: சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா 110 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. . நேற்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 130 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டோனி 11-வது இடத்திலும், யுவராஜ் சிங் 15-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆன்ட்ரூ சைமன்ஸ் 2-வது இடத்திலும், தென்னாப்பிரிக்க கேப்டன் கிரீன் ஸ்மித் 3-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் ஷேன் பாண்…

  18. சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் ! கின்னஸ் சாதனைக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். சிலருக்கு கின்னஸ் சாதனை செய்து கொண்டே இருப்பது ஒரு பொழுது போக்கு. நூற்றுக்கணக்கான கின்னஸ் சாதனைகள் செய்தவர்கள் இருக்கிறார்கள். 1. உலகிலேயே அதிக நீச்சல் உடை அழகிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதற்காக கின்னஸ் நூலில் இடம் பிடித்த படம். 2. ஹங்கேரியில் 6400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம் அளித்தது கின்னஸ் நூலில். 3. குழந்தைகளைப் போல ஸ்கிப்பிங் செய்து கொண்டே 5 கி.மீ தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தார் ஃபர்மன். சுவாரஸ்யம் என்னவெனில் முதல் மற்றும் கடைசி நூறு மீட்டர்களை ஒரு சிறுத்தையைக் கூட்டிக் கொண்டு ஸ்கிப்பினார் 4. உலகிலேயே மிக …

    • 0 replies
    • 1.1k views
  19. கிரிக்கெட் போட்டி துளிகள் [08 - February - 2008] [Font Size - A - A - A] *`இந்த சீசனில் நடக்கும் முதல் தரப் போட்டிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் சபை போன்று பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்பது குறித்து ஆராயப்படும்' என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தப் பணியை நடுவர் குழுவின் இயக்குநர் எஸ்.வெங்கட்ராகவன் கவனிப்பார். ரஞ்சிப் போட்டியில் ஆடிய 13 பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் சந்தேகம் கிளம்பியதைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. *இந்திய பிரிமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) இன்னும் 2 மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் சாம்பியன் ஷிப் போட்ட…

    • 0 replies
    • 1.3k views
  20. உலக சாதனை படைத்த தடகளவீரர் மாரிஸ் கிரீன் ஓய்வுபெற்றார் [06 - February - 2008] [Font Size - A - A - A] உலகசாதனை படைத்த அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் மாரிஸ் கிரீன் தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாரின் கிரீன். 33 வயதான கிரீன் சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான வசதிகளை நேரில் பார்வையிடச் சென்றுள்ள கிரீன், தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அங்கு அறிவித்துள்ளார். இது குறித்து மாரிஸ் கிரீன் கூறுகையில்; `கடந்த சில வருடங்களாக எனக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் எனது பயிற்சியை தடுத்தது. எனவே ஓய்வு பெற இது சரியான நேரம் என்று ஓய்வு முடிவை எடுத்தேன். ஓய்வு முட…

  21. முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம் ஹோபர்ட்: முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் முட்டையை வீசியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில

  22. அவுஸ்திரேலியாவின் முதலிடத்திற்கு ஆபத்து தென்னாபிரிக்க அணி நெருங்கிவிட்டது [04 - February - 2008] ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இடத்தை இழக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. டெஸ்ட் போட்டியில் மற்ற அணிகளை விட அவுஸ்திரேலியா கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஓரு நாள் போட்டித் தரவரிசையைப் பொறுத்தவரை தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அவுஸ்திரேலியா 130 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. ஆனால், தென்னாபிரிக்க அணி தற்போது நடைபெற்று வரும…

  23. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் சீனாவுக்கு `காற்று' பெரும் தடையாக இருக்குமா? [04 - February - 2008] [Font Size - A - A - A] ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ள சீனாவுக்கு `காற்று' பெரும் பிரச்சினையாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடத்தும் பொறுப்பு அந்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க ஒலிம்பிக்கை எடுத்து நடத்துவதை ஒவ்வொரு நாடும் மிகப் பெரிய பெருமையாக கருதுகின்றன. இவ்வகையில் வாய்ப்புப் பெற்றுள்ள சீன அரசுக்கு பிரச்சினை காற்று வடிவில் உருவெடுத்து சிக்கல் கொடுத்துள்ளது. சீனாவில் காற்று மாசுபாடு அதிகளவில் உணரப்படுவதால் உலகத் தரத்தில் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை முடுக்கிவிட்ட…

  24. அப்ரிடியின் அதிக சிக்சர் சாதனைக்கு தடை போடுகிறாரா கப்டன் மாலிக் [02 - February - 2008] [Font Size - A - A - A] சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரரென்ற சாதனையைப் படைக்கவிருந்த பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ள சிம்பாப்வே அணி 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பைசலாபாத்தில் நடந்த நான்காவது போட்டியில் வென்று பாகிஸ்தான் தொடரில் 4-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி 245 சிக்சர்களுடன் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ப…

  25. அவுச்திரெலியாவிடம் படு தோல்வி அடைந்த இந்தியா. இன்று நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் இந்தியா சகல ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்து 74 ஒட்டங்களை மட்டுமே பெற்றது. அவுச்திரெலியா 11.2 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ஒட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

    • 6 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.