எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
Al Jazeera Interview with Mr John Holmes
-
- 0 replies
- 734 views
-
-
-
SL Army Multi-Barrel attack at night 27.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3923/sl-army-multi...ight-27.04.2009
-
- 1 reply
- 2.5k views
-
-
முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்: இன்று மட்டும் 272 பேர் படுகொலை முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர்களே! நல்லவன் என்று பேரெடுப்பதை விட, நல்லவனுக்கு நல்லவன் என்று மட்டும் பேரெடுங்கள். அது போதும். சீக்கியர்களைக் கண்டு இந்தியாவும், காங்கிரஸும் அஞ்சுகிறது. ஆனால், நல்ல உள்ளம் கொண்ட தமிழர்களை அதே இந்தியா, பேடிகளாகவும், பெட்டைகளாகவும் கருதுகிறது. நமது அரசியல்வாதிகளுக்கே நம்மிடம் அச்சமில்லை! நாடாளுமன்றத்தில் ஐந்து வருடமாக, ஒரு வார்த்தை கூட பேசாத தங்கபாலு, இங்கு தமிழனுக்கு எதிராக _ _ _ _ அடைத்துக்கொண்டு கத்துகிறார். மேலும் அறிய:கீற்று
-
- 0 replies
- 2.8k views
-
-
Get Flash to see this player.
-
- 1 reply
- 3.1k views
-
-
மீண்டும் கைது வேதாளம் முருங்கை..மரம் ஏறியது! என்று தணியும் சுதந்திர தாகம்? நன்றி:தினமலர் வாசகர் கருத்துக்களையும் பாருங்கள்.
-
- 2 replies
- 2.4k views
-
-
SLA opens fire on all fronts of safe-zone [TamilNet, Sunday, 26 April 2009, 22:59 GMT] Sri Lanka Army (SLA) began firing from all points along the north, west and south of safe-zone in the early hours of Monday around 3:45 a.m., according to initial reports. Heavy gunfire was reported in the north and south of Mu'l'li-vaaykkaal. The aggression by the SLA comes a few hours after Sri Lanka rejected LTTE announced unilateral ceasefire. Mu'l'li-vaaykkaal area is densely populated with tens of thousands of civilians, who are already starving due to the denial of World Food Programme (WFP) of the United Nations. The LTTE has estimated the number of civilia…
-
- 0 replies
- 1.7k views
-
-
சுவிஸில் வானோலி கேட்போருக்கு இலங்கை பிரச்சனை குறித்து பலரது எண்ணங்களை பிரதிபலிப்பதற்கான முயற்சியே இது...... உங்களுக்கும் ஏதாவது கிடைக்கலாம். இந்தியாவிலும் லண்டனிலும் இடம்பெற்ற இரு விவாதங்கள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. சுவிஸ் அரச வானோலி வழங்கும் World - Tamils - India - Sri lanka - Tamilnadu - Tamileelam உலகம் - தமிழர் - இந்தியா - சிறீலங்கா - தமிழ்நாடு - தமிழீழம் கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/5923314012e2fecd/
-
- 0 replies
- 1.5k views
-
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும், கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதல்களை இலங்கை ராணுவத்தினர் இன்று அதிகாலை 3.45 மணி முதல் தொடங்கியிருப்பதாகவும், இதில் 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளும் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி: நக்கீரன் காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான…
-
- 0 replies
- 2.9k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3914/peoples-waiti...r-food-27042009
-
- 1 reply
- 1.8k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3913/sl-navy-attac...area-26.04.2009
-
- 1 reply
- 1.8k views
-
-
[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:46 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடங்கியிருப்பதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதி பெரும் போர்க் களமாகியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்தை சுற்றிவளைத்து முழு அளவிலான பாரிய தாக்குதல் ஒன்றுக்கான நகர்வுகளை சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையே மேற்கொண்டிருந்தனர். பெருமளவு படையினரும் ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் முன்னணி நிலைகளுக்கு நேற்றே நகர்த்தப்பட்டதால் பாரிய தாக்குதல…
-
- 5 replies
- 2.6k views
-
-
இன சுத்திகரிப்பை இலங்கை இன்று விடியலில் துவங்கி இதுவரை 1000க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டொரோண்டோ 360 யூனிவர்சிட்டி அவன்யூ தற்சமயம் அங்கு போராட்டத்தை நடத்தும் மக்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை பார்க்கும் இந்நகர தமிழ் மக்கள் அனைவரும் தயவு செய்து அங்கு குழுமவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். google map TTC Map with Google Please use Osgoode and St.Patric subways நிதர்சன் கூறும் விடயங்கள் முக்கியமானவை: இப் போராட்டம் நேற்று மாலை 7 மணி முதல் மாற்றம் பெற்று சாலை மறியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பெருந்திரலான மக்கள் இங்கு அணிதிரண்ட வண்ணமிருக்கின்றனர். உணர்வின் விளிம்பில் இளைஞர்களின் கோபக்கணல்கள் வீசிக்கொண்டிருக்கின்றது…
-
- 15 replies
- 5.1k views
-
-
முல்லைத்தீவின் வடகிழக்கு கரையோரத்தில் சிறீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசத்தின் மீதான இறுதித் தாக்குதலை சிறீலங்கா இராணுவம் இன்று (27) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்கிரமான எறிகணை வீச்சுக்களுடன் இராணுவத்தின் முன்னனி படையணிகள் நகர்வை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக கடற்படை கப்பல்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. படையினரின் நகர்வுகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அதே சமயம் இராணுவத்தின் தாக்குதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் …
-
- 2 replies
- 2.5k views
-
-
26/04/2009, 18:25 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] ஐந்து முனை படை நடவடிக்கைக்கு படையினர் தயார்! ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படலாம்? சிறீலங்காப் படையினர் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் ஐந்து முனைகளில் சிறீலங்காப் படையினரின் முழுமையான படை பலத்துடன் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நந்திக்கடல், வட்டுவாகல், புதுக்குடியிருப்பு, வலைஞர்மடம், மாத்தளன் ஆகிய பகுதிகள் ஊடாக முள்ளிவாய்க்கால் பகுதியை மீட்கும் பாரிய நடவடிக்கை ஒன்று திட்டமிட்டுளளது. சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படவுள்ள பேரழிவு யுத்தம் தமிழினத்தை அடியோடு அழிக்கும் இறுதி யுத்தமாக இது கருதப்ப…
-
- 5 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ்நாட்டு தேர்தலுக்கான இறுதியுத்தம் http://www.tamilsforobama.com/Final_War.html
-
- 0 replies
- 744 views
-
-
வவுனியா வைத்திய சவச்சாலையில் இடப்பற்றாக்குறை சடலங்களைப் பாதுகாத்து வைப்பதில் திண்டாட்டம். வீரகேசரி இணையம் 4/26/2009 11:24:45 AM - வவுனியா வைத்தியசாலைக்குத் தொடர்ச்சியாக இறந்தவர்களின் சடலங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக சடலங்களை உறவினர்கள் அடையாளம் கண்டு, அவற்றைப் பொறுப்பேற்பதற்காக வரும் வரையில் வைத்துப் பராமரிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்து வருபவர்களுடன் கொண்டு வரப்படுகின்ற சடலங்கள், இவ்வாறு வரும்போது காயமடைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்போர், ஓமந்தை பகுதிக்கு வந்துள்ள மக்கள் மத்தியில் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பவர்கள், இடைத்தங்கல் நிவாரண முகாம்களில் வயோதிப…
-
- 0 replies
- 843 views
-
-
இலங்கை : மருத்துவமனைகளில் அனைவருமே மனநோயாளிகளாக மாறும் அவலம் on 25-04-2009 19:58 செய்திகள், இலங்கை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் பலர் பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர்; மருத்துவர்கள் தெரிவிப்பு : மோதல் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் பெருந்தொகையானோர் மோசமான படுகாயங்களுடனும் நோயுடனும் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும்போது சிலர் வாகனங்களில் இறந்துவிடுகின்றனர். அத்துடன், தமது அன்புக்குரியவர்கள் தமது கண்முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் அற்றவர்களாக பித்துப்பிடித்தவர்களாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காயமடைந்து முக்கால்வாசிப் பேர் குண்டுவெடிப்பினால் காய…
-
- 0 replies
- 1.2k views
-
-
26/04/2009, 08:27 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] வன்னியில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 15 தடவைகள் வான் தாக்குதல்! சிறீலங்கா வான்படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது அகோர வான்வழித் தாக்குதலைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:55 மணிக்கும் 8:25 மணிக்கும் இடையில் நான்கு பறப்புகளை மேற்கொண்ட சிறீலங்கா மிகையொலி யுத்த வானூர்த்திகள் 12 தடவைகள் குண்டுகளை குண்டு வீச்சுக்களை நடத்தின. இதேபோன்று முற்பகல் 9.55 மணிக்கும் 10.05 மணிக்கும் இடையில் மூன்று தடவைகளை குண்டுத் தாக்குதல்கைள நடத்தியுள்ளன. பதிவு
-
- 0 replies
- 930 views
-
-
வன்னியில் இருந்து திரு மரியநாயகம் அவர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.5k views
-
-
புதுமாத்தளன் பகுதியில் சில நிமிடங்கள் காணொளி Get Flash to see this player. http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=411
-
- 0 replies
- 2.9k views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையான நீண்டபிரதேசத்தில் கடும்போர் இடம்பெற்றமைக்கான அடையாளங்களே காணப்படுகின்றன. கட்டடங்கள் எவையும்இன்றி மனித நடமாட்டமே இல்லாத வெளியாக, வனாந்தரப் பிரதேசமாக அது காட்சியளிக்கிறது. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வன்னி நிலைமையை மேற்கண்டவாறு வர்ணித்தார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் செய்தியாளர்கள் அடங்கிய 40பேர் நேற்று களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இடம்பெற்ற சண்டை தொடர்பாக படைஅதிகாரிகள் செய்தியாளர்களிடம் விவரித்து விளக்கங்களையும் கூறினர். மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வ…
-
- 0 replies
- 1.5k views
-