அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’ வீரகத்தி தனபாலசிங்கம் உள்ளூராட்சி தேர்தல்கள் வரும்போது இலங்கைத் தமிழர் அரசியலில் புதியதொரு கூட்டணி உருவாகும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நீண்டகாலமாக அங்கத்துவம் வகித்துவருகின்றபோதிலும், அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துடன் அண்மைக்காலமாக பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது சமகால நேச அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சி…
-
- 0 replies
- 629 views
-
-
வறுமையில் சிக்கித் தவிக்கும் வடக்கு, கிழக்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களே, ஒக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின் பிரகாரம், நாட்டின் வறுமை நிலையில் “முன்னிலை” வகிக்கின்றன. இந்நிலை தொடர்பாக, வடக்கு, கிழக்குக்கு அண்டையில் விஜயம் செய்த, இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். சிறிபத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் ஐந்து மாவட்டங்கள் முன்னிலை பெற்று கொடிய வறுமை மாவட்டங்களாக இனங்காணப்பட்டிருக்கும் விடயம், அனைவரதும் கரிசனைக்கு உள்வாங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். …
-
- 0 replies
- 494 views
-
-
தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (2010, பொதுத் தேர்தல்), டொக்டர் சி.சிவமோகன் (2015, பொதுத் தேர்தல்) ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் தமிழரசுக் கட்சியில…
-
- 0 replies
- 386 views
-
-
கூட்டமைப்பு வலுப்பெறுமா? http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 411 views
-
-
அரசியல் சூழ்நிலை மாறுகிறதா? மனமாற்றம் ஏற்படுகிறதா? : சிந்தியுங்கள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சூழ்நிலை மாற்றத்தையும் சிங்கள மக்களிடையே ஏற்பட்டுவரும் மனமாற்றத்தையும் நாம் மிகவும் கவனமாக கருத்தில் கொள்ளவேண்டும். அதேவேளை, தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வை முன்னெடுத்துவரும் த.தே.கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்கு ஆட்சியாளரும் சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பளிப்பதும் மற்றுமோர் சாதகமான சூழ்நிலையாகும். தலைவர் சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை, அரசியல் அனுபவம், இராஜதந்திரம் அவரை தமிழ் மக்களின் பெரும் தலைவராக மதிக…
-
- 0 replies
- 543 views
-
-
கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா? பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது. கடந்த 12 ஆம் திகதி, யாழ்ப்பாண பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட்டாக ந…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா? ‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள். இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர்…
-
- 0 replies
- 339 views
-
-
தேர்தல் மணியோசை மீண்டும் ஒரு தேர்தலுக்கான மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த மணியோசையில், அரசியல் கட்சிகள் எல்லாம் துடித்துப் பதைத்து எழுந்திருக்கின்றன. எழுந்த கட்சிகள் சும்மா இருக்க முடியுமா? அதுவும் தேர்தல் என்ற பிறகு? ஆகவே, எல்லாம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. இரவு பகலாக, ஓய்வு ஒழிச்சலின்றி, தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளன. கூட்டணி அமைப்பது, இட ஒதுக்கீடுகளைப் பற்றிப் பேசுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டுவது, அவர்களை உஷார்ப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது, மக்களைக் கவரக்கூடிய (ஏமாற்றக்கூடிய) தந்திரங்களை எப்படிச் செய்வது என்று திட்டமிடுவது, அதற்கான வார்த்தைகளைத் …
-
- 0 replies
- 765 views
-
-
புதிய அரசியல் கூட்டிற்கான முயற்சிகள் யதீந்திரா புதிய அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்ளுராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறலாம் என்னும் எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறானதொரு கூட்டில் அவசரம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த பத்தியாளர் அறிந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக கொள்கை நிலையில் ஒன்றுபடக் கூடிய புதிய அரசியல் கூட்டு தொடர்பில் பல மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல கூட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவருமான சிவகரனின் ஏற்பாட்டில் பல்வேறு சந்திப்…
-
- 0 replies
- 473 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும் நிலாந்தன் உள்ளூராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும். கூட்டரசாங்கம் என்பது சுதந்திரக்கட்சியின் பிளவில் இருந்து உருவானதுதான். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கவே உதவும். இது சில சமயங்களில் ஐக்கியதேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிடும். தேர்தலில்; மகிந்த அணி வென்றாலும், மைத்தரி அணி வென்றாலும் இழப்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குத்தான். அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மேலும் ஆழமாக்கப்ப…
-
- 0 replies
- 302 views
-
-
இனவாத நிலைப்பாடு நாட்டுக்கு நன்மை தரப் போவதில்லை இனவாத நிலைப்பாடு நாட்டுக்கு நன்மை தரப் போவதில்லை “அரச தலைவர் அவர்களே! மிகச் சிரமமானதொரு வேலையை நாம் மேற்கொண் டோம். ரொட்டி சுடும் கல்லைச் சூடாக்க நாங்கள் வருடக் கணக்கான நாள்களை புகையில் கழித்தோம். அவ்விதம் அந்தக் கல்லை, ரொட்டி சுடுவதற்காகவே நாம் சூடாக்கிக் கொடுத்தோம். ஆனால் தற்போது பார்க்கும்போது அது தீப்பற்றி மூண்டெரிகிறது. நாங்கள் அதனை ரொட்டி சுடுவதற்காகத்தான் தயார் செய்தோம். ஆனால் அந்த ரொட்டி தற்போது கருகிச் சாம்பராகிப் போயுள்ளது.’’ 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழ் மக்கள் பேரவை : பாதை மாறிய பயணம் அரசியல் கட்சியாக ஒருபோதும் மாறாது என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தெளிவான வாக்குறுதியுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையை, எப்படியாவது தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில், அதன் அரசியல் பங்காளிகள் தீவிரமாக இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அது கடுமையான சவாலாக இருக்கும் என்றே கருதப்பட்டது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவ்வாறே கருதியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்கும் நோக்கில் தான் இ…
-
- 0 replies
- 572 views
-
-
மேற்காசிய புவிசார் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக லெபனான் லெபனான் பிரதமர் சாட் ஹரிரியின் திடீர்ப் பதவிவிலகல் இன்னொரு தடவை நாட்டை அரசியல் உறுதிப்பாடற்ற நிலைக்குள் தள்ளிவிட்டிருப்பது மாத்திரமல்ல, சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிராந்திய பதற்ற நிலையை மீளவும் மூளவைத்திருக்கிறது. லெபனான் பல வருடங்களாக பிராந்திய நாடுகளின் மறைமுக யுத்தங்களுக்கான (Proxy wars) களமாக இருந்துவந்திருக்கிறது. சவூதி அரேபியாவுடன் நெருக்கமான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்ட சுன்னி முஸ்லிமான ஹரிரி ஈரானின் ஆதரவைக் கொண்ட ஹிஸ்புல்லா இயக்கத்துடன் கூட்டரசாங்கமொன்றை 11 மாதங்களுக்கு முன்னர் ஏ…
-
- 0 replies
- 377 views
-
-
மைத்திரி - மகிந்த இணைவு சாத்தியமா? சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர். அதாவது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்பது முதலாவது நிபந்தனையாகும். அத்துடன் சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் மஹிந்த தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தலைமையில் மிகவும் பரபரப்பாக அந்தக் கூட்டம் கொழும்பில் நடந்து கொண்டிருந்தது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்வரும் உ…
-
- 1 reply
- 418 views
-
-
சவூதி இளவரசர் முஹமட் பின் சல்மான் எங்கே போகிறார் ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) மத்திய கிழக்கு அல்லது மேற்கு ஆசியா எனப் பேசும் போது அர-பு–இஸ்ரேல் பிரச்சினையும், பலஸ்தீன மக்களின் துன்பங்களும் ஞாபகத்திற்கு வரும். 2011 இல் மத்திய கிழக்கு நாடுகளில் அரபு வசந்தம் எனும் பொதுமக்களின் போராட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அரபு வசந்தத்தின் தாக்கம் பல நாடுகளுக்கும் பரவியது. இதற்கிடையில் ஈராக்கின் முன்னைய இரும்புத் தலைவர் சதாம் ஹுசைனின் ஆட்சியில் நாசகார ஆயுதங்கள் இருப்பதாகவும் அதன் இருப்பு மானிடத்திற்கு பெரும் தீங்கானது என்றும் அமெரிக்காவும் நேச நாடுகளும் ஐ.நாவின் பாதுக…
-
- 0 replies
- 473 views
-
-
இருவேறு கோணங்கள் இரண்டு வகையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாளாந்த வாழ்க்கையில் எழுந்துள்ள பிரச்சினைகள், புரையோடிய நிலையில் நீண்ட நாட்களாகத் தீர்வு காணப்படாமல் உள்ள இனப்பிரச்சினை ஆகிய இரண்டு பிரச்சினைகளுமே அவர்களை வாட்டிக்கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவான காரியமல்ல. அது உடனடியாகச் செய்யக்கூடிய காரியமும் அல்ல என்பதை அவர்கள் நன்கறிவார்கள். ஆயினும் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அவர்களுடைய ஆர்வமும் அக்கறையும் தவிப்பாக மாறியிருப்பதையே காண முடிகின்றது.…
-
- 1 reply
- 533 views
-
-
என்ன செய்யப் போகிறது தமிழ் மக்கள் பேரவை? ஒரு நாடு ஜனநாயகத்தன்மையுடன் அதன் விழுமியங்களை மதித்து நடைபோடுகிறது என்பதை நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகவே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிடுகின்றது. அதற்கேற்பவே உள்ளூராட்சி முதல் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வரை குறிப்பிட்ட கால எல்லை நிர்ணயிக்கப்பட்டு அதன் ஆட்சிக்காலம் நிறைவடைந்தவுடன் அல்லது அதற்கு சற்று முன்னதாகவே தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். இலங்கையைப் பொறுத்த வரையில் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரம் கைமாறியதன் பின்னர் இந்த நாட்டின் பாராளுமன்றத் தேர்தல்…
-
- 0 replies
- 422 views
-
-
இறுதி எல்லை! சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் வடக்கில் புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்து காணப்படுகிறதென்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் களமிறங்குவதற்காக இக்கூட்டணி உருவாக்கப்படவுள்ளது. இதை உருவாக்குவதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நேரொத்த கூட்டணியாக இது இருக்கப்போவது மாத்திரமல்ல சவாலாகவும் மாறப்போகிறது எ…
-
- 2 replies
- 515 views
-
-
பேரின ஒற்றையாட்சி பல்லின நாட்டுக்கு உரியதல்ல முதலில் 15 ஆம் நூற்றாண்டில் வடக்குத் தமிழர்கள் போர்த்துக்கேயரிடம் தான் தமது சுய நிர்ணயத்தையும் அரசுரிமையையும் இறைமையையும் இழந்தார்கள். பின்னர் அவை ஒல்லாந்தருக்குக் கைமாறி இறுதியாக ஆங்கிலேயரிடம் வந்தன. 1833 ஆம் ஆண்டு தமது நிர்வாக வசதிக்காகவே ஆங்கிலேயர் வடக்கை ஏனைய பகுதிகளோடு சேர்த்து ஒற்றையாட்சிக்கு உட்படுத்தினர். எல்லாப் பிரதேசங்களையும் ஒரே நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வரவே இந்த ஒற்றையாட்சி முறை வழி கோலியது. இது விதேசிய காலணித்துவவாதிகள் சுதேசிய இன மக்களை ஒட்டுமொத்தமாக ஆளுவதற்குக் கொண்டு வந்த ஒற்றையாட்சியாகும். 1815 ஆம் ஆண…
-
- 0 replies
- 431 views
-
-
‘நீயுமா புரூட்டஸ்?’ புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் இருந்தும், பௌத்த மத பீடங்களில் இருந்தும், முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும், சாதாரண சிங்கள மக்களின் மனோநிலை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவரவில்லை. சாதாரண சிங்கள மக்கள், ஓர் அரசமைப்பு மாற்றத்தின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட்டு, நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்…
-
- 0 replies
- 378 views
-
-
தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா? நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு. அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. இப்போது, நமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொகுதி நிர்ணயத்துக்கும், சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியிருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட …
-
- 0 replies
- 376 views
-
-
வரப்போகும் அரசியலமைப்பு பற்றி கூறப்படும் கருத்துக்களும் உண்மைகளும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-15#page-21
-
- 0 replies
- 487 views
-
-
த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும் தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிதாக வரப்போகும் கடை தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னமும் வெளிவராத போதிலும், புதிய கடைக்கான இணை உரிமையாளர்கள் இருவரும், மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
-
- 0 replies
- 432 views
-
-
அணுகுமுறையில் மாற்றம் அவசியம்! http://www.virakesari.lk/
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கையின் அரசியல் விவாதங்களில் 9 தசாப்தங்களாக நீடிக்கும் சமஷ்டி சிந்தனை வீரகத்தி தனபாலசிங்கம் -எஸ்பிரெஸ் செய்திப்பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் அரசியலமைப்பு உருவாக்கச் செயன் முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜெயதிஸ்ஸ டி கொஸ்தா. மற்றவர் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் அரசியலமைப்பு சட்ட நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜெயம்பத…
-
- 0 replies
- 502 views
-