நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
-
- 0 replies
- 589 views
-
-
தனது அரசு செய்த அனைத்துமே கொடுங்கோன்மையான நிகழ்வுகள் என்பதனை ஏற்கமறுப்பதுடன், உலக நாடுகளை கண்டித்து பேசிவரும் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது சண்டித்தனத்தையே காட்டி வருகிறார். பணச் செல்வாக்கினால் பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகளில் இயங்கும் சில பிரச்சார அமைப்புக்களை உள்வாங்கி தனது பிரச்சாரத்தை அந்நாடுகளில் பரப்பி வருகிறார் மகிந்தா. சண்டித்தனத்துடன் கூடிய தனது அதிகார மற்றும் பணச் செல்வாக்கை வைத்து தன் மீதும் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட தனது செல்வாக்கை மேற்குலகத்தில் அதிகரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை எடுத்துவருகிறார் மகிந்தா. ஒக்ஸ்போட்யூனியனில் உரையாற்ற 2010-இல் லண்டன் சென்ற மகிந்தா பாதுகாப்புக் காரணங…
-
- 0 replies
- 479 views
-
-
1990ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆனையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்ட் இன் ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த பெயர்: ஆகாய-கட…
-
- 0 replies
- 745 views
-
-
தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தி முடிக்கப்பட்ட யுத்தத்தை தலைமைதாங்கி நடாத்திய சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா முப்பது மாதங்கள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையாகியுள்ளமை சிறிலங்கா அரசியல் களத்தில் புதிய பாதையொன்றை திறந்துள்ளது. தமிழர்களை கொத்துக் கொத்தாக உயிர்ப்பறிப்புச் செய்த சிங்கள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா பறக்கும் முத்தங்களை வெளிப்படுத்தியவாறு வெண்புறாவொன்றையும் பறக்கவிட்டவாறு சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளமையும் அதன் பின்னர் வெளியிட்டுவரும் கருத்துக்களும் மற்றுமொரு சிங்கள இனவாதத் தலைமையாக அவரை வெளிச்சம் போட்டுக் காட்டிவருகின்றது. தமிழர்களிற்கு எதிரான இனவாதப் போரை தலைமையேற்று நடத்தியதற்காக சிங்கள தேசத்தால் உச்சபட்ச மதிப்புக் கொடுத்து சிறப்பிக்கப்பட வேண்டிய…
-
- 0 replies
- 579 views
-
-
யாழ்.அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், என்ற செய்தி குடாநாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. ஆனாலும் அது வெறுமனே ஒரு செய்தி என்ற வகையில் மட்டும்தான் குடாநாட்டு மக்களால் பார்க்கப்பட்டதே தவிரவும் அதற்கப்பால் எமது மாவட்டத்தின் அரசாங்க அதிபர், மாவட்டத்தின் முதல் பெண் அரசாங்க அதிபர் என்ற உணர்வு நிலைகளுடன் அடுத்த கட்டத்தைப் பற்றி எமது மக்கள் சிந்தித்திருக்கவில்லை. முதலில் குடாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கக்கூடாதென்ற கட்டளை ஆளுநர் மட்டத்திலிருந்து விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் அரசாங்க அதிபரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த இட மாற்றத்தின் பின்னால் ந…
-
- 1 reply
- 755 views
-
-
தமிழர்களைச் சீண்டும் மஹிந்த அரசு. போர் வெற்றியை வருடா வருடம் கொண்டாடி அதனூடாகத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்புகளைஎச்சரிக்கையை மஹிந்த அரசு விடுக்கின்றது. அதாவது, தமிழினம் நந்திக் கடல் முனையில் மண்டியிட்டுவிட்டது. எனவே, தமிழர்களுக்கு அதிகாரங்கள் அவசிய மில்லை. இது சிங்கள தேசம். எமக்கு கட்டுப்பட்டே தமிழர்கள் வாழவேண்டும் போன்ற குரோதத்தனமான இனவாதம் கொண்ட விடயங்களையே அது வருடா வருடம் மே மாதத்தில் தமிழர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி வருகின்றது. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் தான் என்ற யதார்த்தத்தை மறந்து ஆணவப் போக்கில் மஹிந்த அரசு செயற்படுவதாலேயே நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுகின்றது. இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் முள…
-
- 0 replies
- 661 views
-
-
தனது அரசு செய்த அனைத்துமே கொடுங்கோன்மையான நிகழ்வுகள் என்பதனை ஏற்க மறுப்பதுடன், உலக நாடுகளை கண்டித்து பேசிவரும் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது சண்டித்தனத்தையே காட்டி வருகிறார். பணச் செல்வாக்கினால் பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகளில் இயங்கும் சில பிரச்சார அமைப்புக்களை உள்வாங்கி தனது பிரச்சாரத்தை அந்நாடுகளில் பரப்பி வருகிறார் மகிந்தா. சண்டித்தனத்துடன் கூடிய தனது அதிகார மற்றும் பணச் செல்வாக்கை வைத்து தன் மீதும் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட தனது செல்வாக்கை மேற்குலகத்தில் அதிகரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை எடுத்துவருகிறார் மகிந்தா. ஒக்ஸ்போட்யூனியனில் உரையாற்ற 2010-இல் லண்டன் சென்ற மகிந்தா பாதுகாப்புக…
-
- 0 replies
- 457 views
-
-
1987ம் ஆண்டு கொக்கட்டிச் சோலை படுகொலைகள் பலற்றி பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால் அது எவ்வாறு நடந்தது ஏன் நடந்தது என்பது தொடர்பாக பலருக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை . சமீபத்தில் லண்டன் வந்து புரொன் லைன் கிளப் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட அருன் தம்பிமுத்து என்பவர் யார் ? என்று மக்கள் அறிந்திருக்கவேண்டும். விடுதலைப் புலிகள் தமது தாய் தகப்பனை சுட்டுக்கொன்றதாக இவர் வேற்றின மக்கள் மத்தியில் கடும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். துடிக்கத் துடிக்க தமது தாய் தந்தையர் இறந்ததாக 70MM பயாஸ்கோப் படம் போட்டுக் காட்டும் இந்த அருன் தம்பிமுத்து யார் ? இவர் குடும்ப வண்டவாளம் என்ன… உங்களுக்கும் தெரியவேண்டாமா …. சரி 1987ம் ஆண்டு நடந்தது என்ன ? விடையத்துக்குச் செல்வோம்: ஹாங்காங் …
-
- 0 replies
- 799 views
-
-
‘பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைய வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார்’ என்று இதுவரை வெளிவராத ‘இரகசியம்’ ஒன்றை அண்மையில் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ‘போட்டுடைத்திருந்தார்’. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு. நாளை தமிழீழம் மலராது போனாலும், நாளை மறுதினமாவது அது மலர்ந்தே தீரும்’ என்றெல்லாம் அண்மைக் காலமாக கருணாநிதி வெளியிட்டு வரும் ‘பிதற்றல்களின்’ தொடர்ச்சியாகவே ராஜீவ் காந்தி பற்றிய புதிய ‘இரகசியத்தை’ அவர் வெளியிட்டிருப்பதாக நாம் புறந்தள்ளிவிட முடியாது. கருணாநிதி ‘போட்டுடைத்திருக்கும்’ இந்த ‘இரகசியத்தில்’ மிகப்பெரும் அரசியல் சூட்சுமம் ஒன்று அடங்கிக் கிடக்கின்றது: ஒரு வகையில் இதில் கருணாநிதி குடும்பத்தின் அதிகார அரசியலின் எதிர்காலமும் பொதிந்துள்ளது. அமைதிப் படையின் போர்வை…
-
- 0 replies
- 2.4k views
-
-
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முடிவு உருவாகி உள்ளது. பொதுவாக மேற்கில் அப்படி ஒரு கருத்துருவாக்கம் உருவாகி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிலையில் அப்படியான ஒரு எண்ணம் இருக்கக்கூடிதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மாறிவரும் நிலைமை அதனைத்தான் எண்ணவைக்கிறது. பலம் ஏதுமற்ற ஒரு இனமாக நாம் மாறிய 2009 மே மாதத்துக்கு பின்னர் எங்களுடைய நோக்கம், எங்களுடைய பாதை என்று எதை வரித்து இறங்கினாலும் அதனை மாற்றி எம்மை அதனிலும் வலுக்குறைந்த ஒரு போராட்ட முறைக்குள் தள்ளுவதாகவே குறிப்பாக மேற்குலகின் நகர்வாகவும் இந்தியாவின் பார்வையாகவும் இருந…
-
- 0 replies
- 590 views
-
-
இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழிமுறையானது ஈழத்தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிரந்தரமாகவே நலிவடையச் செய்கின்ற ஒரு வழி…
-
- 0 replies
- 412 views
-
-
‘இலங்கைத் தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு, கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன்’ என நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே எரிக் சொல்ஹெய்ம் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்…
-
- 0 replies
- 508 views
-
-
சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப்பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறுகாணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்;லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்;டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந…
-
- 2 replies
- 683 views
-
-
பெருவாரியான சர்வதேச ஆதரவுடன் தொடுக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு எதிரான போரின் இறுதியில் சிங்கள தேசம் வெற்றியின் விளிம்பிற்கே சென்றது. பயங்கரவாதத்தை அழித்து விட்டதாகவும், சிறிலங்காவில் இனப் பாகுபாட்டுக்கு இடம் அளிக்கப் போவதில்லை என்கிற வகையில் பிரச்சாரங்களை சிங்கள அரச தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை அழித்தார்கள் என்று சிங்கள அரசு தொடர்ந்தும் தெரிவித்து வந்தது. அப்படியாயின்,1956, 1958, 1977, 1979, 1981 மற்றும் 1983 ஆண்டுக் காலப் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக ஏவப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்களை யார் செய்தார்கள் என்கிற வினா எழுகிறது. இவற்றினை தாம் செய்யவில்லை என்று சிங்கள அரசுகளினால் தெரிவிக்கவோ அல்லது மூடி மறை…
-
- 0 replies
- 518 views
-
-
பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை ‘பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், ‘மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்! பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி… தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப்…
-
- 0 replies
- 757 views
-
-
தமிழர்கள் நாம் மிக விழிப்பாக இருந்து நடப்பதை உற்று கவனித்து செயல்படவேண்டிய நேரம். முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை முடித்து விட சிறி லங்கா அரசும் அதனுடன் சேர்ந்து ஏகாபத்திய நாடுகள் சிலவும், இந்திய அரசும் முனைந்து கொண்டிருக்கும் போது தமிழீழத்தாயகம் தொடக்கம் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடெங்கும் தமிழீழ மக்களின் இன அழிப்பிற்கு நீதி கிடைக்கும் வரை நாம் நிறுத்த மாட்டோம் என்ற குரலுடன் மக்கள் கூடி நின்றார்கள். அதே நேரத்தில் தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழீழ கொடியை முன்னிறுத்தி தமிழீழ மக்களுக்கும் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாக்கும் செயல் திட்டங்களை சில ஆங்கில ஏகாபத்திய நாடுகளில் உருவான அமைப்புகள் அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல் வலை பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ…
-
- 1 reply
- 820 views
-
-
பாதுகாப்பு படையினாரால் வீடு இடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஜம்லா சோகி கேரளாவில் நக்சல் பயங்கரவாதிகள் ஊடுறுவி விட்டதாக மன்மோகன் சிங் பத்திரிக்கையாளர்களைக் கூட்டி அண்மையில் அறிவித்திருக்கிறார். குற்றால மலையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. உள்நாட்டு அச்சுறுத்தல் எல்லைமீறி போய்விட்டதாக ப.சிதம்பரம் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளுகிறார். சல்வாஜுடும் போன்ற ஆயுதக் குழுக்களை மாநில அரசுகள் கட்டியமைத்திருக்கின்றன. பல்லாயிரம் கோடி செலவில் ‘ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்’ எனும் படையெடுப்பை சொந்த மக்களின் மீது ஏவி விட்டிருக்கிறது மைய அரசு. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டில்? எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? …
-
- 0 replies
- 646 views
-
-
மூன்று வருடமாக ஒழுங்கு அமைக்கப்பட்ட வழித்தடங்களில் பிரெஞ்சு மக்களிடமும் பிரெஞ்சு அரசிடமும் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டபடி சென்றது. செம்மணிப் புதைகுழியும் இராணுவ அட்டகாசங்களும் மகிந்தவினதும் இனவாத பௌத்த பிக்குகளின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியும் கலைஞர்களின் நடிப்புடன் ஊர்திகள் முன் செல்ல மக்கள் பேரணியாகத் தொடர்ந்து சென்றனர். முள்ளிவாய்க்கால் முடிவல்ல! முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தமிழர் போராட்டத்தை உலகமயப்படுத்தி புலம்பெயர் மக்களின் கையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது, போராட்டத்தை தம் கையில் எடுத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை, உலகத்திற்கு நினைவுபடுத்துவது போல் இன்று பிரான்ஸ், பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப…
-
- 0 replies
- 647 views
-
-
லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் நேற்று சனிக்கிழமை மாலை பிரமாண்டமான அளவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 3 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட அதேவளை, பிரித்தானியாவின் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமைகள் மீறல்களுக்கு இனியும் இடமளியாமல் முற்றுப்புள்ளி இட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி குரல் கொடுத்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை துரிதமாக ஆரம்பித்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கொடுமையான முறையில் நடத்தப்பட்ட போர் ஏற்படுத்திய ஆறாதவடு நம்முடைய சமூகத்தை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் நடந்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் பரவலாக தொடர்ந்து நடக்கின்றன. போரால் ஏற்பட்ட வறுமை மாத்திரம்தான் இந்தக் கொலைகளுக்கு காரணமா? என்பது முக்கிய கேள்வியாக இங்கு எழுகிறது. அதனைத் தாண்டியும் போர் ஏற்படுத்திய வடுக்கள் பல்வேறு நிலையில் தற்கொலை செய்யத் தூண்டுவதை கண்கூடாக காண முடிகின்றது. அண்மையில் வடமராட்சி கிழக்கில் சுகந்தி சிவலிங்கம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனைப்போலவே அண்மையில் யாழ் பல்லைக்கழக மாணவி பவுசியா என்பவர் தற்…
-
- 8 replies
- 1.6k views
-
-
“அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரமடைந்ததால் அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்த போது தான் வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது” இது 2008ம் ஆண்டு கார்த்திகை 27, மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரையில் மீண்டும் ஒருமுறை உலகுக்குத் தெரியப்படுத்தி இருந்தார். ஏனென்றால் எம்மவர்களில் சிலர் “உந்தப்பெடியள் தேவையில்லாத வேலை பார்த்துத் தான் ஆமி தமிழனை கலைச்சுக் கலைச்சு அடிக்கிறான்” என்று தம்மைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் கூட கதைத்ததுண்டு.அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஏன் இந்த விடுதலை அமைப்பு உருவானது என்று தனது 20 நிமிட உரையில் இதற்கு முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளாரோ…
-
- 0 replies
- 631 views
-
-
மே-18 ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நாள் தமிழனின் நெஞ்சில் இனப்படுகொலை என்றமுள் தைக்கப்பட்டு ஆறாத வடுவை ஏற்படுத்திய நாள். முள்ளிவாய்க்காலில் தமிழன் முடிக்கப்பட்டு விட்டானென்று அறிவிக்கப்ட்ட நாள். இதிலிருந்து ஒவ்வொரு தமிழனும் கற்றுக் கொண்ட பாடங்களை முள்ளி வாய்க்காலில் ஏற்படுத்திய ஆறாத வடுவைக் கொண்டு இன்று நாம் எதை எப்படி எதிர் கொள்வோம் என்பதுதான். இலங்கை அரசு 2007ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் வலுவில் இருக்கும்போது வலிந்து போரை தமிழ் மக்கள் மீது திணித்தது. இதற்கு அடிப்படையாக ஆரம்பத்தில் போர்ப்பகுதியில் பணியாற்றிய தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியமையே! அதாவது மனித நேயத் தொண்டர்களை வெளியேற்றியதன் காரணம் அதியுச்சப் பயங்கரவாத…
-
- 0 replies
- 608 views
-
-
கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா? ஜெயித்தாலும் அது நீடித்து பார்த்து இருக்கிறீர்களா? நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா? வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும். உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது. இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது. இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொருந்தும். ஆடம்பர மணவிழா முடிந்து விட்டது. உலக ஊடகம் முன் எப்போது சிரிக்காத மூஞ்சி ஜெயவர்த்னேவும், வாழ்க்கை முழுக்க எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் மலர்ச்சியான முகத்தைப் பெற்ற ராஜீவ் காந்தியும் மனம் கொண்ட மகிழ்ச்சியை புகைப்பட ஆவணமாக்கி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் (29 ஜுலை 1987) போட்டாகி விட்டது. வந்த விருந்தினரை சும்மா அனு…
-
- 0 replies
- 851 views
-
-
தமிழர்களது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிவிட்டதாக எதிரிகள் வெற்றிக் கூச்சலிட்டுநிற்க துரோகிகள் கொக்கரித்து எதிரிகளுடன் கைகோர்த்து ஆட்டம் பாட்டம் போட்டுநிற்க தமிழீழ விடுதலையினை நெஞ்சார நேசித்த தமிழ் உள்ளங்கள் எல்லாம் மூச்சடங்கி நின்ற நாட்கள் நேற்றுப்போல் இருந்தாலும் காலச்சுழற்சியில் கரைந்து போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எமது இனத்தின் அழிவுகளும் பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லும்தான் எம்மை வழிநடத்துகின்றன. “போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு ஏற்ப முள்ளிவாய்கால் பெருந்துயரத்தை எமது மனங்களில் புதைத்து அந்த ரணத்தில் நின்று எமது விடுதலைப் போராட்டம்…
-
- 0 replies
- 732 views
-