பொயட் அவர்களை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் குலைப்பவர் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
அவர் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்களே யாழில் அவரக்கு பல எதிர்ப்பாளர்களை உருவாக்கியது. அப்படியிருக்க அவர் எப்படி இன முரண்பாட்டை வளர்ப்பவரானார் என்று தெரியவில்லை.