Everything posted by வெண்ணிலா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாத்தாவின் பேர்டே க்கு லேடி பேர்ட் வந்திருக்குதா மலர்களும் வந்திச்சுதா எங்கேயோ இடிக்குதே தாத்தா எங்கே கேக் வெட்டினீங்க? மாந்தோப்பிலா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாத்தா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 96 வயதா? 96/3=32
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ்கவி அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேபிக்கு சந்தோசம் என்றால் நிலாக்காவுக்கும் சந்தோசம் தானே. என்ன நினைக்கவில்லை பேபி? ஓகே ஓகே ஓகே கூல் பேபி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்முபேபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விகடகவி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த்நாள் வாழ்த்துக்கள் மதன் அண்ணா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஓ. அபப்டின்னா சரியுங்கோ.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நல்லா இருக்கு உங்களது பாடல்கள். நுணாவிளான் அதேன் தலைப்பு இபப்டி வைத்தீர்கள்?
-
அதிசயக்குதிரை
அட பாவமே இப்படியுமா? ரொம்பத்தான் கியூ நீண்டுகொண்டு போகுது போல.
-
நகைச்சுவைக் காட்சிகள்
நாகேசின் பொடிலாங்குவேஜ் சூப்பருங்க. சிவாஜின் தொனி அருமை. நல்லதொரு வீடியோ கிளிப் நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநஆள் கொண்டாடிய அனைத்துறவுகளுக்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
அதிசயக்குதிரை
அறிவாளிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளைக் கொண்டாடும் இலக்கியனுக்கும் சகிக்கு பிறந்தநால் நல்வாழ்த்துக்கள்
-
அதிசயக்குதிரை
வசம்பண்ணாக்கு என்னமோ ஆச்சு போல அதை நினைச்சு தான் அழுகிறேன் ஜம்மு
-
அதிசயக்குதிரை
நல்லாக கதைச்ச வசம்பண்ணாவுக்கு என்னமோ என் மேலை கோவம் வந்து என்னமோ போல கதைக்கிறார் அதுதான் அழுறேன் ஜம்மு
-
அதிசயக்குதிரை
இல்லை பரவாயில்லை. No Thanks Nunaa
-
அதிசயக்குதிரை
என்னமோ என்னை நக்கலடிக்கிற போல இருக்குது. நான் என்ன ஐடியா சொல்லிட்டா இருக்கிறேன் எல்லோருக்கும்?
-
அதிசயக்குதிரை
இப்ப என்ன சொல்ல வாறியள் வெண்ணிலா நுனிப்புல் மேயுறா னு சொல்ல வாறியளா? நான் சொன்னது நாசா விஞ்ஞானிகள் உவ்வளவு செலவு செய்து கண்டுபிடித்த பேனா போல் ரஸ்யர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையெனிலும் பென்சிலைப் பாவித்தார்கள் ரஸ்ய விஞ்ஞானிகள். சோ நாசா விஞ்ஞானிகளை விட ரஸ்யர்கள் மேலானவர்கள் புத்திசாலிகள். நாசா விஞ்ஞானிகள் உவ்வளாவு செலவு செய்தும் அவர்கள் பாவம் என சொன்னேன். நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததைக் கூட பொருட்படுத்தாமல் ரஸ்யர் பென்சிலைப் பாவித்தனர் என சொன்னேன். இப்ப என்ன உங்களுக்கு புரியலை. நிலா மீது ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையா? எனக்கு எதுவுமே ஆகல்லை. நல்லாக தான் இருக்கிறேன்
-
அதிசயக்குதிரை
நல்லாக இருக்கு.
-
அதிசயக்குதிரை
12 பில்லியன் செலவு செய்து பேனாவை கண்டுபிடிச்சும் பென்சிலை பாவித்தார்களா? நல்ல விஞ்ஞானிகள்.
-
அதிசயக்குதிரை
நுணாவிளான் நான் தான் உந்த காளிமகா தேவி கதையை ஏற்கனவே பதிஞ்சுட்டேனே
-
அதிசயக்குதிரை
தென்மராட்சியில் தான் "நுணாவில்" என்ற ஊர் இருப்பின் நான் சொல்லும் லுனாவில் என்ற பெயரில் ஊர் இல்லை ம்ம் அதே ஊரில் தான் 95 ம் ஆண்டு "வேரும் விழுதுகளும்" என்ற மாபெரும் கண்காட்சி நடாத்தினார்கள். இன்றும் என் மனதில் அக்கண்காட்சி நினைவிருக்கு.
-
அதிசயக்குதிரை
காளிமகாதேவியின் அருள் கிடைத்தல் அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. தண்ணீர்ப்பஞ்சமும் உணவுப்பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்தது. ஆறு, ஏரி, குளம் குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்தது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை புகழ்ந்து வணங்கி ஆசிப்பெற்றனர். இதைப்பார்த்துக் கொண்டிருந்த தெனாலிராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து "தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்?" வினவினார். அதற்கு தெனாலி ராமன் "மழை பெய்வதும், பெய்யாமல் போவதும், இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன், தங்கள் மகிமையால் தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது, ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். அப்போது பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதைப்பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததால்தான் பனம்பழம் கீழே விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலதான் இந்த ஊர் மக்கள் செயல் இருந்ததால் சிரித்தேன்" என்றாராம் தெனாலிராமன். இதைக்கேட்ட கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து "தம்பி, உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப்பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய்" என்று நல்லாசி கூறினார். இதைக்கேட்ட தெனாலிராமன், காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தார். காளியின் திருஉருவத்தைக்காண பலவாறு வேண்டி தவம் இருந்தார். கடைசியில் தெனாலிராமன் முன் காளி தோன்றினாள். அவளது உருவத்தைப் பார்த்து பயப்படுவதற்கு பதிலாக பலமாக சிரித்தார். அவர் சிரிப்பதை பார்த்த காளி "என் உருவத்தை பார்த்து எல்லாரும் அஞ்சுவார்கள். நீயோ ஏன் சிரிக்கிறாய்?" என்று வினவினாள். அதற்கு தெனாலிராமன் "எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. உனக்கோ ஆயிரம் தலை உள்ளது, ஆனால் இரண்டு கைகளே உள்ளது. உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன், அதனால் எனக்கு சிரிப்பு வந்தது" என்றார். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்துவிட்டாள். பின்னர் "மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுதிகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும்போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தாள் நன்றி கதைச் சங்கம்
-
அதிசயக்குதிரை
நுணாவிளான் இணைத்த தெனாலிராமனின் பரிசுக்கதையும் மஜிக் போட்டிக்கதையும் நன்று. தமிழீனீ தெனாலிராமன் வளர்த்த குதிரை சாப்பாடு இல்லாமல் வளர்ந்தும் உப்படி ஓடுது எனில் அங்கை தான் தெனாலிராமனின் வளர்ப்பின் சாமர்த்தியம் பிரதிபலிக்குதுங்கோ. ஹீஹீ