ரொம்ப நாளைக்கப்புறம் உருப்படியா என் மனம் குளிரும் படி பின்னி எடுத்திருக்கார் . உருப்படியான கட்டுரை . உங்களைபோல ஆட்கள் கூட யாழ் இணையத்தில் இருப்பதை நினைக்கும் போது என் நெஞ்சம் பெருமை கொள்கிறது ( உண்மையாகவே வஞ்ச புகழ்ச்சி வார்த்தைகள் இல்லை )
எனக்கும் அதே கதிதான் . என்ன செய்ய வேண்டும் ? ஏன் இப்படி ஆச்சு? ஏற்கனவே எழுதிக்கொண்டு தானே இருந்தேன் . இது புதிய வரைமுறை ஏதும் அறிமுகப்படுத்த பட்டுள்ளதா? தகவல் அறிய விரும்புகிறேன்