ஏற்கனவே மதுரையில் ஒரு கருத்துக் கணிப்பு நடாத்தியதில் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்கு ஏற்பட்ட கதி தினமணிக்குத் தெரியாதா? கருத்துக் கணிப்பை தினமணி நடாத்தியதா இல்லையா என்பதெல்லாம் மதுரைப் பக்கத்தில் பிரச்சினையில்லை... தினமணி பிரசுரித்திருக்கிறதல்லவா? மவனே... அருவாவை எடு!!