1 month 1 week ago
இதுவே திமுகவின் கூட்டத்தில் நடந்து இருந்தால் திமுகவின் தலைவர் பத்திரிகையாளர்களி; கேள்விகளுக்கு முகம் கொடுத்து இது அதிமுகவின் சதி என்று கூசாமல் பதிலளித்துவிட்டு கூலாகச் சென்றிருப்பார். இது தான் அரசியல். விஜை போல் பத்திரிகையாளர்களை பார்த்து பயந்து ஓடமாட்டார்.
1 month 1 week ago
திமுக இப்படித்தான் அரசியல் செய்யும். இதுதான் அரசியல்.காசை வாங்கிக்கொண்டு வாக்குப் போட்டு திமுக வை தெரிவு செய்து விட்டு இப்போது அழுது என்ன பலன். இலங்கையில்>வங்கதேசத்தில்>நேபாளத்தில்நடந்தது போல ஒரு பெரும் எழுச்சி பெற்று திமுக குடும்ப ஆட்சியை இன்றே வெளியேற்றும் புரட்சியைச் செய்யுங்கள் .
1 month 1 week ago
CM MK Stalin | விஜய் சென்னை வந்த நிலையில் கரூர் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் | சினிமா வில்லன்களை விட மோசமானவர்கள் திமுக வினர்
1 month 1 week ago
ஊடகங்களில் இது போருக்கான ஆயத்த நடவடிக்கை போலவே காட்ட முற்படுகிறார்கள் (விசேட பயிற்சிகளில் ஈடுபடும் இராணுவத்தினர்), இது ஒரு பிரச்சார உலகம் அதுவும் ட்ரம்ப் வேறு அதிபராக இருக்கிறார்.🤣 ஆனால் உலக அதிகார பீடங்கள் முட்டாள்தனமாக பின்விளைவுகளை பற்றி நினைக்காதவர்களின் கைகளில் இருப்பதால் எதுவும் நடக்கலாம்.
1 month 1 week ago
https://youtu.be/LXObvOXMvFs?si=pMEBNT7KhLKf6qMQ
1 month 1 week ago
41வது கேள்வி. 400 என்று கேக்க நினைத்தீர்களோ. 200 ஓட்டங்கள் எல்லாம் மிக இலகுவாக அடிக்கினம். சமீபத்தில அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ஓட்டங்களை துரத்தி அடிக்கப் பார்த்தவை. அவுஸ் 412 - இந்தியா 369
1 month 1 week ago
கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார் Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 2:36 [IST] கரூர்: விஜய் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்? மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.! கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
1 month 1 week ago
தனித்த நேர ஹாக்ஸ் செயல்முறைகளைப் பயன்படுத்தி அரசியல் வன்முறை மற்றும் மோதல் நிகழ்வுகளின் பேய்சியன் இடஞ்சார்ந்த மாதிரியாக்கம். ரைஹா பிரவுனிங் , ஹமிஷ் பாட்டன் , ஜூடித் ரூசோ , கெர்ரி மெங்கர்சன் https://arxiv.org/abs/2408.14940 இந்த காலகட்டம் ஒரு தகவல் துறை ஆதிக்க உலகம், இன்றைய மேற்கு பிரச்சார தகவல் தொடர்பு ஒரு உலக போரிற்கான முன்முயற்சியாக கருதுகிறேன். இந்த கோக்ஸ் முறையின் பயன்பாடு வர்த்தகம் (High Frequency Trading), சமூக ஊடகம், அரசியல், தீவிரவாத எதிர்ப்பு முறை என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
1 month 1 week ago
சீமானை நான் எதிர்க்க வேறு எவர் மீதான என அபிமானமும் காரணம் இல்லை. சீமான் எப்படிபட்டவர் என்ற புரிதல் மட்டுமே காரணம். 😭😭😭 ஒரு ஈழத்தமிழனாக…. அந்த மீண்டும், மீண்டும் என்ற வார்த்தையின் அர்த்தம் கடினமாது, கொடுமையானது… ஆனாலும் சம்மட்டியால் அடித்தது போல் உண்மையானது. இப்படித்தான் நமது மக்களும் மாட்டிகொண்டார்கள் இல்லையா?
1 month 1 week ago
தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான்
1 month 1 week ago
இது தவிர்க்க முடியாத விபத்துதான் ] என்ன ஒரு தலைவர்
1 month 1 week ago
இரான். இதில் முழுமையாக ஈரானை அக்கிரமிப்படத்திற்கு அமெரிக்கா இராணிவதுக்கு உள்ள அக்கறை பற்றி அறிவது. (அனால், இரானுக்கு உள்ளே இராணுவத்தை அனுபவது அமெரிகவ்வின் மேலாண்மை கேந்திர . அடிப்படையில் பின்னடைவு அல்லது பகுதியாக தேய்வு) தாய்வான், மற்றும் சீனாவின் விமந்தாங்கி போர்க்கப்பலில் இருந்து நவீன போர்விமானானங்களை நவீன தொழில் நுட்பத்தால் (EMAL) ஏற்றுவது, இறக்குவது முழுமை அடைந்து உள்ளது. அத்துடன் சீன விமானங்களும் மேற்கிற்கு சளத்தவை அல்ல என்பதை மேற்கு இப்போது அறிகிறது. இதுவே அமெரிக்கா தூது குழு (இதுவரையில் எந்த கவலையும் இன்றி இருந்த), சீனாவுட இராணுவ மட்டத்தில் நிலையான, திறந்த தொடர்பாடல் வேண்டும் என்று கேட்டு சென்று இருக்கிறது. இது அமெரிக்கா / மேற்கின் ஆழ்கடல் மேலாண்மை கணக்கை பாதிக்கிறது.
1 month 1 week ago
முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீண்ட மாலைகள் போடப்பட்டு காத்துக் கொண்டிருக்கின்றன வந்து கொண்டிருக்கும் முதல்வரின் அஞ்சலிக்காக. ஏலவே அங்கே வந்தவர்கள் அங்கேயே நின்று அழலாம். நேரே வர முடியாதவர்கள் ட்வீட்டரில் கலங்கலாம் துன்பத்தில் உழலாம் வெடித்துச் சிதறி நொருங்கிப் போகலாம். இது தவிர்க்க முடியாத விபத்து என்றும் ஒருவர் சொல்லலாம். மோட்டுத் தமிழினமே என் சனமே எலிகள் கூட பொறிக்குள் இப்படி போய் மீண்டும் மீண்டும் மாட்டுவதில்லையே...................😭.
1 month 1 week ago
கரூர்: ``இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான் மு.பூபாலன் 1 Min Read கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரையில் நடந்த விபத்துக் குறித்து ஆறுதல் தெரிவித்துப் பேசியிருக்கிறார் நாதக சீமான். Published:Today at 7 PMUpdated:Today at 7 PM சீமான் Join Our Channel 0Comments Share கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் சோகம் - விஜய் வேதனை இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரிக்க வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "இது தவிர்க்க முடியாத விபத்துதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இறந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தம்பி விஜய்யும், அவரது கட்சியினரும் மனவேதனையில்தான் இருப்பார்கள்" என்று பேசியிருக்கிறார்.
1 month 1 week ago
ஒரு பெரும் தலைவரை பார்ப்பதற்கு குழந்தைகளையும் தூக்கி கொண்டு தாய்மார்களும், கர்பிணிகள் , வயோதிபர்கள், இயலாதவர்கள், இயலுமைகொண்டவர்கள் எல்லோரும் வந்திருக்கின்றார்கள். நடுப் பகல் 12 மணி தொடங்கி இரவு 7.15 வரை அவருக்காக காத்திருந்தார்களாம்.
1 month 1 week ago
இப்படியே சொல்லிக் கொண்டிருங்கள்.விஜையின் அரசியல் வருகையை ஆதரித்தவர் சீமான். அதேபோல் கமலின் அரசியல்வருகையைும் ஆதரித்தவர் சீமான். விஜை முதல்மாநாடு கொள்கை விளக்கக் கூட்டத்தில் திராவிடத்தேசியத் தமிழ்த்தேசியம் என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்த அன்று இரவே அதை விமர்சனம் செய்தவர் சீமான்.கொள்கை முரண்பாட்டைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது. முதல்மாநாட்டிலேயே ஆஊ என்று கத்தி அரசியல்பேசுகிறார். சீமானை மறைமுகமாக சீண்டியிருப்பார் விஜை.
1 month 1 week ago
ஏற்றுகொள்கிறேன் - இந்த விடயத்தில் சீமான் மிகவும் நியாயமாகவே நடந்து கொள்கிறார். எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என எனக்கு புரியவில்லை. இன்னும். இதை நீங்கள் பலதடவை எழுதியும் உள்ளீர்கள். நான் அப்போ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணினேன். ஆனால் இப்போது கூட ஒரு டிவீட்டின் பின் ஒளிந்து கொள்ள நினைப்பது மிக மோசமானது. உண்மையில் இதை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லை என்றால் மன்னிப்பு கோரி விலகிவிட வேண்டும். பிகு இது ஜோக் அடிக்கும் விசயம் அல்ல ஆனால் அன்பில் மகேஷ் அழுத அழுகை ஆஸ்கார் ரகம்.
1 month 1 week ago
விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இந்த மூவரும் கூட பதில் சொல்லவேண்டும்.
1 month 1 week ago
நாதகவினர் இரத்ததானம் செய்யுங்கள்.சீமான் சீமானின் அறிக்கைக்காக காத்திருந்தேன். சீமான் இதில் அரசியல் செய்யவில்லை. ஆனால் செய்தியைப் போட்டு விட்டு டஸ்கி செய்தியாக போட்டிருந்தது. உங்களது எதிர்வுகூறல் பிழையாகி இருக்கிறது.
1 month 1 week ago
Checked
Wed, 11/05/2025 - 05:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed