புதிய பதிவுகள்2

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

1 month 1 week ago
காத்தான்குடி மட்டுமில்ல ...முற்றுமுழுதான முசுலிம்கம்களும்...இப்ப ரணிலின் மடியில் ...அவர்தான் இவைக்கு கேட்டதைக்கொடுக்கும் ...பாவா.....காணிபிடிக்கவும் ...கழுத்தறுக்கவும் தடை போடாதவர் ....அறுகம்குடா இப்ப முசுலிம் வீடாயிருக்கும் ...இன்னமும் கூட ...அனுரவிற்கு சாமரம்...வீசினபடிதான் இருக்கினம் ...அனுர என்னவென்றால் ..இப்ப இசுரேலுக்கு பிளேன் விடுகிற ரேஞ்சுக்கு போய்விட்டார் ..முசுலிம் எம்பிமார் அடக்கி வாசிப்பதன் காரணம்..அவையி பொட்டுக்கட்டு வெளியில் வராமல் இருக்க..

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

1 month 1 week ago
வாவ் அருமையான செய்தி. உந்த பிரச்சினை முடிய, டெல் அவிவ், சீ செல்ஸ், இலங்கை என ஒரு self transfer டிக்கெட் போட்டு போக வேணும்.

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 month 1 week ago
முன்பே சொன்னேனே… ரன் திரைப்படத்தில் மைனர் குஞ்சை அட்வான்ஸ் புகிங்கில் ரேப் செய்ய விட்ட கதைதான். அங்கே நாட்டாமை சாத்தப்பன். இங்கே, பாபர் மசூதி தீர்ப்பு புகழ், இந்திய உச்ச நீதி மன்றம். ஒரு பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுகிறார், அதை மிரட்டி வாபாஸ் வாங்க வைத்தார்கள் என்கிறார். அதை ஒரு தடவை கூட பொலிசை விசாரிக்க விடாமல் தடுத்து, குற்றம் சாட்டபட்டவரும், குற்றம்சாட்டியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கை ஊதி நூக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வடு சீமானை விட்டு வாழ்வு நெடுக நீங்காது.

ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு

1 month 1 week ago
இந்த ராமாபோசா ....மகிந்த ..மைத்திரி , கோட்டா ,ரணிலுடன் பேச்சிவார்த்தை நடத்தி ...இப்ப அனுரவுடன் கதக்கிறார்....முடிவுதான் பூச்சியம்..

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
நல்லவேளை இந்த தம்பி 2008 இல் ஓபாமா அமெரிக்க அதிபாராக வர கேட்டார் என எழுதவில்லை. விஜை வருகையின் பின் சீமான் பித்து பிடித்தது (ஹிஸ்டீரியா) போல் கத்துகிறார். அவரின் தம்பிகளோ - ஹலூசினேசனில் அவதிபடுகிறார்கள். ஒரே ஆறுதலான விடயம் நாதக தம்பிகளுக்கே உரிய தூசண தொனி அப்படியே உள்ளது.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
இல்லை. ஆனால் கூட்டணி என்பது கட்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதல்ல. 2026 இல் அதிமுக வென்று, 91-96 போல் ஒரு ஆட்சியை தருமாயின் - அப்போ திமுகவிடன் சேர்ந்தாவது த வெ க அந்த ஆட்சியை அகற்றத்தான் வேண்டும். த வெ கவுக்கு ஒரே ஒரு தீண்ட தகாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே. அதனுடன் நேரடி மறைமுக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். நீ…பத்து, முப்பது வருடம் முன் பாஜகவுடன் கூட்டு வைத்தாய் எனவே உன்னுடன் சேரமாட்டேன் “தீட்டு” என்பதெல்லாம் பரிகாசிக்கதக்க சிறுபிள்ளைத்தனம். மிக தெளிவாக பெரியாரின் இறை மறுப்பில் தனக்கு உடன்பாடில்லை என சொல்லி உள்ளார். பெரியார் என்ன ஹார்லிக்சா “அப்படியே சாப்பிட”. நான் கூட கோவில் போவேன், சர்ச் போவேன், பள்ளிவாசல், விகாரை எங்கும் போவேன், கைகூப்புவேன். பிதிர்காரியம் செய்வேன். ஆனால் பெரியாரை அவரின் தாக்கத்ததை மதிக்கிறேன், அவரின் கொள்கைகள் பலதில் உடன்படுகிறேன். இதில் ஒரு தடுமாற்றமும் இல்லை.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 1 week ago
ஆட்சியைப் பிடிப்பதற்கு மிகவும் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட முறையே இது மட்டும் தான் அண்ணை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இது மட்டும் எப்போதும் தொடர்ந்திருக்கும். சமூக அரசியல் விஞ்ஞானத்தின் பால பாடம் ☠️.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
அப்போ அரசியல் எதிரிகள் யார்? இந்த கொள்கைகளை ஏற்று கொண்ட, ஆனால் இப்போ அந்த கட்சிகளின் தற்போதைய தலைமைகள் இந்த கொள்ககளில் இருந்து விலகி போய்விட்ட கட்சிகள். குறிப்பாக திமுக - தமிழ் நாட்டில் அன்றாட ஆட்சியை நாசம் செய்யும் கட்சி. ஆகவே அது அரசியல் எதிரி. திமுக, அதிமுக தோற்றுனர் அண்ணாவின், எம்ஜிஆரின் படத்தையிம் விஜை போடுகிறார். ஆகவே இந்த கட்சிகளோடு அவருக்கு கொள்கை முரண் ஏதும் இல்லை. அவற்றின் தற்போதைய ஊழல் தலைமைகளோடு அரசியல் முரண். பாஜக philosophical enemy. திமுக political enemy. முன்னையது strategical enemy (மூலோபாய எதிரி) பின்னையது tactical enemy (தந்திரோபாய எதிரி) இப்போ விளங்கி இருக்கும். உங்களுக்கு புரியும் படி சொல்வதானால்… புலிகளும், டெலோவும் அரசியல் எதிரிகள் (அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்), ஆனால் புலிகளும், பொதுபல சேனாவும் கொள்கை எதிரிகள். டெலோவின் தலைமை பிழைத்தது என்பாதால், புலிகளும், 1986 க்கு முந்திய டெலோவும் வேறு வேறு கொள்கை நிலைப்பாடு என்றில்லை.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
சீமான் அண்ணா, இவ்ளோ ஏமாளியா இருக்கியே அண்ணா. கால் % கூட இல்லாத communist கட்சிகள் கூட்டணிக்கு 25 கோடி single payment வாங்குறான். 1% இல்லாத தேமுதிக 100 கோடி வசூல் போடுறான். 2% இல்லாத விசிக சொளையா 400 கோடி ஒவ்வொரு தேர்தலுக்கு வாங்குறான். பெட்டி மணி சொல்லவே வேணாம். எடப்பாடியார் 2000 கோடி துணை முதல்வர் பதவி கொடுக்க ரெடி ஆ இருந்தும் solid ஆ 8.22% வாக்கு இருந்தும், பாஜக முதல்வர் வேட்பாளர் அளவுக்கு lobby செய்தும், இது எதுவுமே வேணாம்னு தனியாக நிக்குற. தொகுதிக்கு தொகுதி சில்லற வியாபாரம் பாக்குறார்னு வாடகை வாயனுங்க அளந்து விடுறானுக. டேய் கொஞ்சம் rate ஏத்தி சொல்லுங்க டா திராவிட எச்சைகளா! இது எக்ஸ் தளத்தில் வந்த ஒரு பதிவு

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
இதை விஜை தனது வி சாலை மாநாட்டிலுல் அதற்கு முன்பும், தெளிவாக சொல்லி விட்டாரே. விஜையின் கொள்கை, ஒன்றிய இந்தியாவுள், தேசிய இனங்கள் குறிப்பாக, திராவிட தேசிய இனங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய இனம் - உச்ச பட்ச மாநில சுயாட்சியுடன் வாழ்வதை தொடர்ந்தும் உறுதி செய்தல். இதனால்தான் அவரின் கொள்கை தலைவராக வேலுநாச்சியாரும், அஞ்சலை அம்மாளும் அமைகிறனர். பிறப்பால் ஏற்றத்தாழ்வை ஏற்க மறுத்தல் இன்னொரு கொள்கை (வர்ணாசிரமம்) - இதனால்தான் அம்பேத்கரும், பெரியாரும் கொள்கை தலைவர்கள். பொதுவாழ்வில் ஊழல் இன்மை. இதனால் காமராஜர் கொள்கை தலைவர். இந்த மூன்றுந்தான் தவெகவின் அடிப்படை கொள்கைகள். இவை பாஜகவுக்கு அதன் கொள்கைக்கு நேரெதினாவை. எனவே பாஜக கொள்கை எதிரி.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago
அப்படியானால் இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் எந்த தலைவர் நினைவு கூரப்படுகிறார் அல்லது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்படுகிறார் என்றும் சொல்லலாமே.

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

1 month 1 week ago
ஆடு நனையுதென்று ஓநாய் அழுகுது.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 1 week ago
இப்போது ரம்பை முழு மூச்சாக எதிர்த்துப் பேசுபவர்களைப் பார்த்தா இவர்கள் தான் ரம் வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றவர்கள். ஆனாலும் அதிசயமாக எம்மவர்கள் சிலர் இன்மும் ரம்பை ஆதரித்தே பேசுகிறார்கள். நிதர்சனம்.

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 month 1 week ago
சீமான் விஜயலச்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் யார் யாருக்கு என்ன லாபம்? யாருக்கெல்லாம் நட்டம்? 😎

நோர்வேயில் குண்டு வெடிப்பு

1 month 1 week ago
இந்த உலகின் முக்கிய பிரச்சனையான/பழைய பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனையை சர்வதேச முக்கிய நாடுகள் முடித்து வைக்க வேண்டும்.இல்லையேல் அமைதி பூங்கா போன்ற நாடுகளிலும் குண்டுகளை வைத்து சீரழிப்பார்கள். ஆகாயத்திலிருந்து குண்டுகளை போட்டு அடக்க அவர்கள் ஜேர்மனியர்களும் அல்ல ஜப்பானியர்களும் அல்ல.எதுவுமே இல்லாதவர்கள்.எதையும் செய்வார்கள்.
Checked
Tue, 11/04/2025 - 20:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed