Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    அலையே துணை . Monday, 17 March, 2008 03:36 PM . டோக்கியோ, மார்ச். 17: துணிவே துணை என்று சொல்வது போல, அலையே துணை என்று சொல்லிக் கொண்டு ஜப்பானை சேர்ந்த மனிதர் ஒருவர் கடல் பயணத்தை மேற்கொண்டிருக் கிறாராம். . இவர் ஹானலூலு பகுதியிலிருந்து தனது பயணத்தை தொடங்கி இருக்கிறாராம். பசிபிக் பெருங் கடலில் பயணத்தை தொடர்ந்து ஜப்பானில் அதனை நிறைவு செய்ய இருக்கிறாராம். இந்த பயணத்திற்கு சுமார் 2 மாத காலம் ஆகலாம். இந்த பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பயணத் திற்காக பயன்படுத்தப்படும் படகு அலைகளாலே இயக்கப்படும் படகாக இருப்பதுதான். வேறெந்த எரிபொருளும் இல்லாமல் அலை களின் ஆற்றலை மட்டுமே கொண்டு இயங்கும் படகாக இது இருக்கிறது. உலகிலேயே முதல் அலை படகு இது என்ப…

    • 0 replies
    • 853 views
  2. ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் பரபரப்பு [17 - March - 2008] ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு 3200 பெண் வெள்ளைச் சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு இவ்வாறு சுண்டெலிகள் தேவை என்றும் அவை ஒவ்வொன்றும் 18 கிராமிற்கு கூடுதலாக இருக்கக்கூடாதென்றும் விலைமனுக் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு ஜனாதிபதி மாளிகையின் அறிவித்தலால் ஜனாதிபதி மாளிகைக்கு எதற்கு சுண்டெலிகள், எதற்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; எமது இவ் அறிவிப்புபற்றி ஒவ்வொருவரும் வியப்பாகக் கேட்கின்ற…

    • 0 replies
    • 865 views
  3. உலகின் மிகவும் வயதான பெண் மரணம் உலகின் மிகவும் வயதான பெண்மணியாகக் கருதப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த வர்வரா செமென்னிக்கோவா மரணமடைந்தார். அவருக்கு வயது 117. ரஷ்யாவின் வடமேற்கு பகுதியான யகுடியாவில், கடந்த 9ம் தேதி அவர் மரணமடைந்ததாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தனது கடைசி பிறந்த நாளை, பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் அவர் கொண்டாடினார். கடந்த 1890-ம் ஆண்டு பிறந்த செமென்னிக்கோவா, ஈவென்க் (Evenk) வம்சாவளியை சேர்ந்தவர். தனது இளம் வயதில் மான் வளர்ப்பு பண்ணை நடத்திய இவர், வேட்டையாடுவதிலும் வல்லவர் என்றும், இருமுறை மணம் செய்து கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசைவ உணவுகள், பால் கலந்த தேநீர், வ…

    • 5 replies
    • 1.3k views
  4. http://timesofindia.indiatimes.com/LTTE_re...how/2870955.cms Lanka have expressed readiness to hold talks with the government in Colombo if it halted the military operations against them, but warned that the offer should not be seen as "any desperation" on their part to stop the war. "The LTTE is prepared to commence negotiations with the Sri Lankan government if the government security forces are ordered to halt their military operations. It was the government which started the war," the LTTE political head P Nadesan told a group of Parliamentarians from the pro-rebel Tamil National Alliance (TNA) in Wanni recently. "The offer of the LTTE for a ceasefire an…

  5. பாட்டியின் வீரம் . Sunday, 16 March, 2008 12:18 PM . நியூயார்க், மார்ச். 16: அமெரிக்காவில் 83 வயது மூதாட்டியிடம் வாலாட்ட நினைத்த வாலிபர்கள் வசமாக வாங்கி கட்டி சென்றிருக்கின்றனராம். . அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டி அருகே வாலிபர் ஒருவர் வந்து நின்று பணத்தை எடுக்குமாறு மிரட்டினாராம். பாட்டி தன்னிடம் பணமில்லை என்று கூறி விடவே, அந்த வாலிபர் பாட்டியின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓட பார்த்தாராம். ஆனால் பாட்டி கைப்பையை விடாமல் பிடித்துக் கொண்டபடி எரிபொருள் குழாயை வாலிபர் மீது திருப்பி விட்டாராம். இதற்குள் மற்றொரு வாலிபர் ஓடி வந்து பாட்டியின் பையை பறிக்க முற்பட்டாராம். பாட்ட…

    • 0 replies
    • 812 views
  6. Started by nunavilan,

    நகை அலங்காரம் . Saturday, 15 March, 2008 12:37 PM . டோக்கியோ, மார்ச். 15: சிகை அலங்காரத்தில் புதுமை படைப்பது போல, டோக்கியோவில் உள்ள அழகிகள் நகை அலங்காரத்தில் புதுமை படைத்துள்ளனராம். . சர்வதேச நகரங்களில் நடைபெறு“ பேஷன் ஷோக்களையொட்டி புதுமை யான சிகை அலங்கார போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்த போட்டிகளில் மாடல் அழகிகள் தங்கள் கூந்தலை விதவித மான முறையில் அலங்கரித்து வந் வியக்க வைப்பது வழக்கம். அந்தவகையில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடை பெறும் பேஷன்ஷோவில் பங்கேற்கும் மாடல் அழகிகள் புதுமை யான நகை அலங்காரங் களை செய்து வந்தனராம். கழுத்திலும், கையிலும், காதிலும் நகைகளை அணிந்து வந்ததோடு அல்லாமல் முகத்திலும் கூட தங்கநகைகளை அவர்கள் அணிந்து வந்தனரா…

    • 0 replies
    • 1.1k views
  7. ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த: நடிகருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி புதுடில்லி: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, பொது இடத்தில் முத்தம் கொடுத்ததாக, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் மீது தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அவர் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வந்து செல்லலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர். எய்ட்ஸ் தொடர்பான பிரசாரத்திற்காக கடந்த ஆண்டு டில்லி வந்தார். அங்கு நடந்த விழாவில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார். விழா நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்தார் ரிச்சர்ட். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரிச்சர்ட்டுக்கு எதிராக …

  8. கணிதத்தில் அனைவரும் நினைவு வைத்திருக்கும் ஒரு பொது எண் பை (pi or π) . அதனுடைய உண்மையான பெறுமானம் 3.1415926535 8979323846 2643383279 5028841971 ... சுருக்கமாக 3.14 ஆக வழங்கப்படுவது. வரைவிலக்கணப்படி ஒரு 1 cm விட்டமுடைய வட்டத்தின் சுற்றளவு பை ஆகும். பை ஆனது கிரேக்க அரிசுவடியில் 16 வது எழுத்தாகும். இன்றைய நாளை அமெரிக்கன் முறையில் எழுதினால் அது 3 - 14 என்று வருவதால் இன்றைய நாள் பை நாள் என்று வழங்கப்படுகின்றது . அது மட்டுமல்லாம் இன்றைய தினம் தான் Albert Einstein பிறந்த நாள் கூட. இன்று வரை பை யின் உண்மையான பெறுமதி தசம தானத்தில் அறியப்படவில்லை. அது எல்லையில்லா ஒரு பெறுமதியகவே உள்ளது. அது மட்டும் அல்லாது எகிப்திய பிரமிட்டுகளின் வடிவமைப்பிலும் உபயோகிக்கபட்டுள்ளது.

    • 3 replies
    • 1.5k views
  9. வேகத்திற்கு தண்டனை . . வியன்னா, மார்ச்.13: வேகமாக கார் ஓட்டிச் சென்று, அபராதம் செலுத்தியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரியா வில் டாக்டர் ஒருவர் மிகவும் மெதுவாக கார் ஓட்டி சென்று பிட்சாவால் அடி வாங்கியிருக் கிறாராம். . பொறுப்புணர்ச்சி மிக்க அந்த டாக்டர், தனது இயல்புபடி மெதுவாக காரோட்டி சென்று கொண்டிருந்தா ராம். அவருக்கு பின்னே வந்து கொண்டிருந்த லாரி டிரைவர் ஒருவர் இப்படி டாக்டரின் கார் மந்தமாக சென்றதால் வெறுத்துப் போய் அவரை முந்தி சென்றாராம். முந்தி கொண்டு செல்லும் போது தன்னிடம் இருந்த பிட்சாவை எடுத்து காரிலிருந்த டாக்டர் மீது வீசி விட்டு சென்றாராம். இதனால் திகைத்துப் போன டாக்டர் போலீசில் புகார் செய்தாராம். ஆனால் காவலர்களோ கல்லை வீசினால்…

  10. அதிர்ஷ்ட மீன்கள் . Friday, 14 March, 2008 04:17 PM . ஜகார்த்தா, மார்ச்.14: இந்தோனேஷியாவில் அதிக அளவில் காணப்படும் அரோவானா என்ற மீன் வகைக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறதாம். . ஒன்றரை அடி நீளம் கொண்ட இந்த வகை மீன்கள் இனம் அழிந்து வரும் நிலையில் இவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். இதனால் இந்த வகை மீன்கள் அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறதாம். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் சமீபத்தில் இந்த மீன் 20 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனையாகி இருக்கிறதாம். இந்த மீன்களை வீட்டில் வளர்ப்ப தால் நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம், குடும்பத்தில் இனக்கம் மற்றும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்க…

    • 0 replies
    • 1.2k views
  11. என்ன இத்தனை மூக்குத்தி போட்டிருக்கீங்க, காதுல இத்தனை ஓட்டை போட்டிருக்கீங்க, நாக்குல வேற ஏதோ ஒட்டிகிட்டிருக்கு என்று கமெண்ட் அடிக்கும் முன் இதை ஒரு முறை பாருங்கள். இனிமே யாரையும் கிண்டலே பண்ன மாட்டீங்க ஆமா.. சுவாசிக்கவாச்சும் கொஞ்சம் gap இருக்கா ?? என்ன பெண்கள் மட்டும் தான் முகத்துல ஏதாச்சும் குத்திக்கணுமா ? எங்களுக்கு உதடு, மூக்கு ஏதும் இல்லையா என்று குத்துக் களத்தில் குதித்திருக்கிறான் நம்ம இந்தியன் Pratesh Baruah . sirippu.com

  12. ‘மகளிர் தின விழா வெறும் கொண்டாட் டத்துடன் நிற்காமல், பெண்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என கல்லுõரியில் படித்துக் கொண்டே சுயதொழில் செய்து சாதிக்கத் துடிக்கும் மாணவிகள் தெரிவித்தனர். வருங்கால இந்தியா, இளைஞர்கள் கையில் என்பதை விட, இளைஞிகள் கையில் என்றால் அது மிகை ஆகாது! அடுப்பூதும் பெண்களுக்கு என்ற காலம் போய், தற்போது நிறைய குடும்பங்களின் பொருளாதாரத்தை தாங்கி நிற்பதே பெண்களாகத் தான் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லுரரியில் படிக்கும் பல பெண்கள், படிக்கும் போதே சுயதொழில் செய்து அசத்தி வருகின்றனர். தங்களுடைய சம்பாத்தியத்தை படிப்புக்கு மட்டுமின்றி குடும்ப செலவுக்கும் கொடுத்து உதவி வருகின்றனர். கல்லுரரியில் இ…

    • 7 replies
    • 1.6k views
  13. இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா! வியாழக்கிழமை, மார்ச் 13, 2008 லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா! தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம்…

  14. மனைவியிடம் கஞ்சத்தனம் ஒரு லட்சம் ரோஜா வழங்க தண்டனை டெக்ரான் :கஞ்சத்தனத்தை மனைவியிடம் காட்டிய கணவருக்கு ஈரான் நீதிமன்றம் ஒன்றே கால் லட்சம் ரோஜா பூக்களை வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. ஈரான், தலைநகர் டெக்ரான் நகரைச் சேர்ந்தவர் ஹெங்காமேஹ். இவரது மனைவி சாஹீன். 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஹெங்காமேஹ் கஞ்சத்தனம் மிக்கவர். திருமணமான சில நாட்களிலே அவரது மனைவி இதை கண்டுபிடித்தார். ஓட்டலில் காபி சாப்பிட மனைவியுடன் சென்றாலும், தான் சாப்பிடுவதற்கு மட்டும் பில் தொகையைக் கொடுத்து விட்டு வெளியேறிவிடுவார். மனைவி சாப்பிடுவதற்கு பணம் கொடுக்க பிடிவாதமாக மறுத்துவிடுவார். பல ஆண்டுகளாக பொறுத்துப்போன சாஹீன், வெறுத்துப்போய், திருமணத்தின் போது கொடுத்த வரதட்சணையை …

    • 29 replies
    • 4.8k views
  15. இளவரசரின் ஓட்டம் . Wednesday, 12 March, 2008 04:05 PM . டோக்கியோ, மார்ச்.12: பாதுகாப்பு கவலை அதிகரித் தாலும் பயிற்சி செய்வதை விட மாட்டேன் என்று ஜப்பான் இளவரசர் உறுதி பூண்டிருக்கிறாராம். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசான நரூஹிடோ உடற்பயிற்சி யில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். . தினந்தோறும் காலையில் ஜாகிங் செய்வது இவரது வழக்கம். ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மற்றவர்களை போல இவரால் சாலையில் சுதந்திரமாக ஓட முடியாது அல்லவா? இவர் செல்லுமிடமெல்லாம் பாதுகாவலர் உடன் வருவது வழக்கம். இப்படி தன்னை சுற்றி பாதுகாப்பு வளையம் எப்போதும் இருந்தாலும் கூட இளவரசர் காலை நேர ஓட்டத்தை தவற விடுவ தில்லையாம். பாதுகாவலர்கள் படைச்சூழ அவர் தினமும் ஓட்டப் பயிற்சி மேற…

    • 1 reply
    • 807 views
  16. Started by nunavilan,

    அழகிய மரமே... . Tuesday, 11 March, 2008 04:02 PM . நியூயார்க், மார்ச்.11: வண்ண வண்ண பூக்களை போல அமெரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் வண்ண வண்ண மரங்கள் காண்போரை வியக்க வைத்து வருகிறதாம். அந்த கிராமத்தில் பல வண்ணங் களில் வினோதமான மரங்கள் இருப்பதாக நினைக்க வேண்டாம். மாமூலாக எல்லா இடங்களிலும் பார்க்கக் கூடிய மரங்கள்தான் அங்கேயும் இருக்கின்றனவாம். . ஆனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்கள் கையால் பின்னிய பல வண்ண ஸ்வெட்டர்களை அங்குள்ள மரங்களுக்கு அணிவித் திருக்கின்றனராம். இதன் காரணமாக மரங்கள் பல நிறங்களில் காட்சி அளிக்கின்றனவாம். புதுமையான கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு அந்த ஊர் வாலிபர் ஒருவர் இப்படி ஸ்வெட்டர் அணிவிக்கும் பழக்கத்தை துவக்கி வை…

    • 0 replies
    • 706 views
  17. Started by nunavilan,

    ஆந்தையின் ஆசை . Monday, 10 March, 2008 03:50 PM . லண்டன், மார்ச்.10: பிரிட்டனில் விலங்கியல் பூங்கா ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் ஆந்தைக்கு சைக்கிள் சவாரி மீது ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அந்த பூங்காவில் பணியாற்றும் ஜென்னி ஸ்மித் என்பவர் எப்போது வெளியே சென்றாலும் அவரது சைக்கிள் மீது அங்கே இருக்கும் ஆந்தை வந்து அமர்ந்து கொள்கிறதாம். . இப்படி ஆந்தையோடு அவர் சைக்கிள் சவாரி செய்வதை பலரும் வியப்போடு பார்க்கின்றனராம். முதல் முறையாக சைக்கிள் சவாரி செய்ய தொடங்கியதிலிருந்து அந்த ஆந்தை அவரை தனியே சைக்கிளில் செல்ல அனுமதிப்ப தில்லையாம். தப்பி தவறி விட்டுச் சென்றாலும் கத்தி தீர்த்து ரகளை செய்து விடுகிறதாம். இப்போது ஆந்தையின் ஆசை காரணமாக அவர் பலமுறை சைக்கிள் பய…

    • 2 replies
    • 1.1k views
  18. Started by nunavilan,

    பறக்கும் ஆடை . Sunday, 09 March, 2008 03:40 PM . நியூயார்க், மார்ச்.9: ஆடையில் புதுமை என்று சொல்லக் கூடிய வகையில் அமெரிக்க வடிவமைப்பாளர்கள் முழுக்க முழுக்க பலூன்களை கொண்டே ஆடைகளை உருவாக்கி உள்ளனராம். . நீச்சல் உடையில் தொடங்கி உள்ளாடைகள் என பல வகை ஆடைகளை இப்படி பலூன்களை கொண்டே தயாரித்துள்ளனராம். ஒரு முழு ஆடை தயாரிக்க 300க்கும் மேற்பட்ட பலூன்கள் தேவைப்படுகிறதாம். இந்த ஆடையில் என்ன விசேஷம் என்றால் இவற்றை ஒரேயொரு முறை மட்டும்தான் அணிய முடியுமாம். இந்த கட்டுப்பாட்டையும் மீறி பேஷன் விரும்பிகள் இந்த பறக்கும் ஆடையை விரும்பி வாங்கி அணிந்து வருகின்றனராம். இந்த பலூன் ஆடைகளை பிரபலமாக்குவதற்காக என்று நியூயார்க் நகரில் அண்மையில் பேஷன் ஷோ ஒன்றும் நடத்த…

  19. `மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது [08 - March - 2008] * `கடல்கோளின் பின் இலங்கைக்கு வந்து சென்றவர்' `மரணத்தின் வியாபாரி'யெனவும் `யுத்தப் பிரபு' என்றும் வர்ணிக்கப்பட்டவரும் உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவருமான விக்ரர் போட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்டான விக்ரர் போட் பழைய சோவியத் ஒன்றியத்தின் விமானங்களில் லைபீரியா தொடக்கம் ஆப்கானிஸ்தான் வரையில் யுத்த களங்களுக்கு சென்று வந்தவராவார். தலிபன்கள், அமெரிக்க அரசாங்கம், ஆபிரிக்க யுத்தப் பிரபுக்கள், ஐ.நா. என்பன விக்ரர் போட்டின் வாடிக்…

  20. விமானத்தில் நிர்வாண பயணம் அலைமோதுகிறது கூட்டம் நிர்வாணத்தை விரும்புவோருக்காக, பிரத்யேகமாக இயக்கப்படும் விமானத்தில் டிக்கெட் எடுக்க, உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒஸ்ஸிஉர்லாப் என்ற சுற்றுலா நிறுவனம், இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஜெர்மன் நாட்டவர்கள், இயற்கையான பகுதிகளில் நிர்வாணமாக இருப்பதை விரும்புபவர்கள். இதற்கென்றே உள்ள நிர்வாண கடற்கரையில் இவர்கள் அவ்வப்போது திரள்வது வழக்கம். இவர்களுக்காக பிரத்யேகமான இடத்தை தேர்வு செய்துள்ளது ஒஸ்ஸிஉர்லாப் நிறுவனம். இந்த விமானங்களில், பயணிப்பவர்கள், நிர்வாணமாக செல்லலாம். ஆனால், விமான இருக்கைகளில் உட்கார்ந்து செல்லும் போது, அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற…

    • 5 replies
    • 1.6k views
  21. மர்ம ஓவியர் புது முயற்சி . Friday, 07 March, 2008 11:07 AM . லண்டன், மார்ச். 7: லண்டனில் யாருக்கும் தெரியாமல் ஓவியங்களை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் மர்ம ஓவியர் ஒருவர் பிளாஸ்டிக் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறாராம். . லண்டனில் உள்ள கட்டிடம் ஒன்றின் சுவரில் கொடிக் கம்பத்தில் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கேரி பேக் பறப்பது போலவும், அதற்கு முன் இரண்டு சிறுவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்பது போலவும் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இந்த ஓவியம் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவது மட்டுமின்றி சிந்திக்க வைப்பதாகவும் அமைந் துள்ளதாம். malaisudar.com

    • 0 replies
    • 772 views
  22. "Daily Mirror"இணையப் பதிப்பில் அவதானித்தவை

  23. மணக்கும் தண்டனை . Tuesday, 04 March, 2008 04:24 PM . டெஹரான், மார்ச்.4: ஈரான் நாட்டில் மனைவிக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரோஜா மலர்களை வாங்கி தர வேண்டும் என்று கணவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாம். . ஈரான் நாட்டில் மனைவிகளுக்கு கணவன்மார்கள் வரதட்சணை அளிக்கும் பழக்கம் இருக்கிறதாம். திருமணத்தின் போது கணவன்கள் வரதட்சணை பற்றி உறுதி அளிப்பார்களாம். இதே போல பெண்மணியின் கணவன் ஒருவர் அவருக்கு ரோஜா மலர்களை வாங்கி தருவதாக கூறியிருக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு மிகவும் கஞ்சனாகி விட்டாராம். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்த கணவனால் வெறுத்துப் போன அந்த பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறாராம். நீதிபதி ஒரு லட்சத்து 24 ஆயிரம் …

    • 1 reply
    • 959 views
  24. இலங்கையில் நடந்த கொடுமை . Monday, 03 March, 2008 03:28 PM . கொழும்பு,மார்ச்.3: இலங்கையில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணி மற்றும் அவரது இரண்டு வயது மகன் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வடுல்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. . பஸ்சில் பயணம் செய்த 28 வயது பெண் மற்றும் அவரது 2 வயது மகன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அந்த இருவரும் பிடித்து தள்ளப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. malaisudar.com

    • 0 replies
    • 937 views
  25. பாதியில் நின்ற பாதயாத்திரை . Monday, 03 March, 2008 12:50 PM . லண்டன், மார்ச்.3: லண்டனிலிருந்து காந்தி பிறந்த மண்ணிற்கு பாதயாத்திரை தொடங்கிய இளைஞர் ஒருவர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்தி கொண்டு விட்டார். . கையில் காசு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கால்நடையாக புறப்பட்ட முன்னாள் தொழிலதி பரான மார்க் பாய்ல் என்ற அவர் பிரான்சில் உள்ள கலாய்ஸ் என்ற இடம் வரை நடந்து வந்தாராம். பிரெஞ்சு மொழி தெரியாத அவர் தங்கள் நாட்டிற்கு அடைக்கலம் நாடி வந்ததாக சிலர் நினைத்து கொண்டு விட்டார்களாம். தனது நோக்கம் குறித்து அவர்களிடம் எடுத்து கூற இயலாத நிலையில் தனது பயணத்தையே ரத்து செய்து பிரிட்டனுக்கே திரும்பி கொண்டிருக்கிறாராம் பாய்ல். malais…

    • 0 replies
    • 727 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.