- Open Club
- 57 members
- Rules
தமிழ்

11 topics in this forum
-
மருத்துவ படிப்பிற்கு வஞ்சகமாய் நுழைத்துள்ள கிந்திய அரசின் 'நீட்(NEET)' தேர்வு துரோகத்தால் தற்கொலையான மாணவி அனிதாவின் மரணத்தால் கொந்தளித்துகொண்டிருக்கும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாய் இத்தமிழனின் காணொளியை பார்க்கிறேன்.. நன்றி ஐயா..!
-
- 0 replies
- 696 views
-
-
நான் இதுவரை அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் சென்றது இல்லை..! இங்குள்ள ராசேந்திர சோழன் கட்டியுள்ள கோயில், சரித்திரப் புகழ் வாய்ந்தது. கோயிலின் உட்புறத்தை ஈழத் தமிழில் வர்ணித்து சுற்றிக் கட்டுவது இன்னும் சிறப்புடன் இருப்பதாக உணர்கிறேன். இந்தப் பொடியர் யாழ்ப்பாணத்திலிருந்து மினக்கெட்டு தமிழ்நாடு வந்து, நாட்டின் பல பகுதிகளை சுற்றிகாட்டியுள்ளார் போலும். வாழ்த்துகள்..! 💐
-
- 1 reply
- 378 views
- 1 follower
-
-
தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் ஐக்கிய அமீரகத்திற்கு வருகையின்போது அவரின் முன்னிலையில் உலகின் உயரமான கட்டிடமான துபாய் நகரத்தின் 'புர்ஜ் கலீஃபா'வில் நேற்றிரவு "செம்மொழியான தமிழ்" பாடல் ஓளிர்ந்தபோது..! 😍 👇 👇👇🌹
-
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை..! தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாகவெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், 1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழிய…
-
- 0 replies
- 541 views
-
-
இன்று யூடுயூபில் வலம் வந்தபோது, இந்த சுவாரசியமான காணொளியை பார்க்க நேர்ந்தது.. பாவம், அவருக்கு மலரத் துடிக்கும் சில நாடுகளை சேர்க்க மறந்துவிட்டார் போலும்..! உங்களுக்கு என்ன தோன்றுகிறது..?
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
வரலாற்று ஆய்வாளர் திரு.தெய்வநாயகம் அவர்களின் பேச்சு, அவசியம் காண வேண்டிய காணொளி..!
-
- 10 replies
- 2.8k views
- 1 follower
-
-
தமிழர்களின் எழுத்தறிவு இந்தியாவின் முதன்மையான எழுத்துக்களாக வட இந்தியாவில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் மௌரியப் பேரரசன் அசோகனுடைய காலத்தில் வழக்கிலிருந்த பிராமி என்னும் எழுத்து வகை தான் அறிஞர்களால் இதுவரை பேசப்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த எழுத்து வகை அசோகனுடைய பிராமியிலிருந்து மாறுபட்ட எழுத்தாகவும் தமிழ் மொழிக்கே உரிய எழுத்தாகவும் விளங்கியமையால் அதனை ”தமிழி” அல்லது ”தமிழ் பிராமி” என அறிஞர்கள் அழைத்தனர். தமிழகத்தில் மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள இயற்கையாக உள்ள குகைகளின் விளிம்புகளில் அதிகமாகவும் பிற மாவட்டங்களில் பரவலாகவும் இதுவரை 35 ஊர்களில் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழி எழுத்து வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இ…
-
- 0 replies
- 833 views
- 1 follower
-
-
'தமிழ் தொன்மையானது' என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம் தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், 'பிரதமர் கூறுவதை …
-
- 0 replies
- 562 views
-
-
அனைவரின் முயற்சிக்கும், பங்களிப்பிற்கும் நன்றி..!
-
-
- 1 reply
- 510 views
-
-
-
- 0 replies
- 510 views
-
-
தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு? தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அன…
-
-
- 9 replies
- 790 views
-