About This Club
- What's new in this club
-
kumarji joined the club
-
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
ஏராளன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
யாழ் கள உறவுகள் எல்லோருக்கும் 2023 புத்தாண்டு வாழ்த்துகள். -
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
தமிழ் சிறி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
🎇 யாழ்.உறவுகளுக்கு... உளம் கனிந்த, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🎆 -
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
ஈழப்பிரியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள். -
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
குமாரசாமி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். -
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
nunavilan replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். -
பெண்ணின் கருப்பைக்கு மாற்றாக செயற்கை கருப்பை கருவி; விஞ்ஞானிகள் சொல்வது என்ன? | Artificial Womb பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன... அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில், மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
-
செயற்கை கருப்பை மூலம் 'ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம்' என்று சொல்லும் நிறுவனம்! பெர்லின்: 'பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும்' என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை பெட்டிகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கை கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, ரத்த அழுத்தம், சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்களை கொண்டுள்ளன. இது தொடர்பான வீடியோவையும் எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், புற்றுநோய் மற்றும் பிற உடல் சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு செயற்கை முறையில் குழந்தை உருவாக்கும் முறை ஒரு தீர்வாக அமையும் என்றும் எக்டோ லைப் தெரிவிக்கிறது. வாடகைத் தாய், செயற்கை கருவூட்டல் தற்போது வியாபார மயமாகியுள்ள சூழலில் எக்டோ லைப்பின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் இந்து
-
இரயில் ஓடுது.. யாழ் இரயில் ஓடுது..
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
இலங்கையில் போர்த்துக்கேயரின் இசை பாரம்பரியத்தில் வந்த பொப் இசைப்பாடலில் சிங்கள இசையியலில் முன்னிலை வகித்த நிலையில், தமிழக திரை இசையில் நனைந்து கொண்டிருந்த தமிழர்கள் இடையே, சிங்களவர் மத்தியில் வாழ்ந்த தமிழர்களினால், பொப் இசையில் தமிழ் பாடல்கள் புகுந்தன. இவை பெரும் வரவேற்பினை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெற்றன. முதல்வர் எம்ஜிஆர் அழைப்பில் தமிழகம் போய், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே' பாடலை தமிழக அரசு சார்பில் பாடி வெளியிட்டார் மறைந்த ஏ ஈ மனோகரன். சிலோன் மனோகரன் என்ற பெயரில் படங்களிலும் நடித்தார். தமிழ் பாடல்கள் புகழ் பெற, அவை அனைத்துமே, மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடியதாக, ஒரு மேடையில் சொன்னார் மனோகரன். சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே.... இன்றும் தமிழகம் எங்கும் ஒலிக்கும் பாடல். -
இரயில் ஓடுது.. யாழ் இரயில் ஓடுது..
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
தவறை சுட்டியமைக்கு மிக்க நன்றி, பிரியன். 🤝 இப்பொழுது திருத்தியுள்ளேன். -
இரயில் ஓடுது.. யாழ் இரயில் ஓடுது..
ஈழப்பிரியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
வன்னியர் பப்பிசையா? பொப்பிசை என்று எண்ணுகிறேன். -
இரயில் ஓடுது.. யாழ் இரயில் ஓடுது..
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
இதில் வரும் "கொழும்பேத்துது.." என்ற சொல் 'கொழும்பு சென்று பொருளீட்ட உந்துதல் ஏற்படுத்துகிறது' என்ற பொருள்படுமா? 🤔 -
ஈழத்து பொப்பிசை பாடல்கள் என மதியம் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்..அதில் இந்த எளிமையான "இரயிலோடுது.." பாடல் மிகவும் பிடிக்கும். 'ஈழம்' பற்றி எந்த விபரமும் எமக்கு தெரியாது, ஆனால் அவற்றைப் பற்றி தெரிந்து உருவகப்படுத்திக்கொள்ள தூண்டுதலானது இம்மாதிரி பாடல்களே... அதுவும் மிகக் குறிப்பாக, இலங்கை வானொலியும், அதன் தமிழ்ச் சேவை அறிவிப்பாளர்களுமே..! 😍
-
உலகெங்குமுள்ள 93 குரல்கள் இணைந்த பாடல்..!
-
சில நாட்களுக்கு முன், யாழ்கள உறவு திரு.பாஞ் அவர்கள் இந்தக் காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார்.. காணொளி பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கும்படி அமைந்திருப்பது சிறப்பு.. பொறுமையாக கேட்டால் மெய்மறந்து ரசிக்கலாம்..!
-
"யார் அந்த நிலவு..?"
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
"என்னை காதலித்தால் மட்டும் போதுமா..?" "ஆசை முகம்" படத்தின் இந்த பாடலை ஜேபிஎல்(JBL) ஸ்பீக்கரில் கேட்க ஒலியின் தரம் மிக அருமையாக உள்ளது. -
"யார் அந்த நிலவு..?"
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
"மலர்கள் நனைந்தன பனியாலே..!" இந்த பாடலை காலையிலோ, பின்னிரவிலோ கேளுங்கள்.. நிச்சயம் புத்துணர்ச்சி கிட்டும்..😎 -
டி.எம்.எஸ் பாடியதில் மிக பிரபலமான பாடலான "யார் அந்த நிலவு..?" டிஜிட்டல் ஒலிமயமாகியதன் விளைவு கீழே..! 😎 👇
-
நான் ஆணையிட்டால்..
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
மெட்டுப் போடு.. மெட்டுப் போடு..! என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு..!! 😍 (சில அருமையான 5.1 ஒலி தரத்திலுள்ள பழைய பாடல்களை 'சவுண்ட் க்ளவ்டி'ல்(Sound Cloud) காப்பீடு காரணமாக தரவேற்றம் செய்து இங்கே இணைக்க முடியவில்லை.) ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி..! 🌹🙏 -
நான் ஆணையிட்டால்..
நிலாமதி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
ஒலியின் தரம் மிக அருமை. நன்றி