யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் உறவுகளே.. என்னையும் உள்ள கூட்டி கொண்டு போங்கோ..
-
- 10 replies
- 963 views
-
-
வணக்கம் உறவுகளே நான் சண்டியன் வந்து இருக்கிறேன்.. என்னை பற்றி கொஞ்சம் யாழ் இணைய தளத்தை எனக்கு தெரியாது எனது நண்பன் தான் எனக்கு யாழை அறிமுகப் படுத்தி வைச்சவன்.. சரி இண்டையில இருந்து உங்களுடன் கருத்தாடல் பண்னலாம் என்று நினைக்கிறேன்.. என்னையும் வர வேற்பிங்களா.. சண்டியன் 11.
-
- 13 replies
- 1.3k views
-
-
என்னை தெளிய வைத்த கருத்தினை இங்கே இணைத்துள்ளேன்... உங்களுக்கு தெளிவு வந்தால் சொல்லுங்கோ
-
- 0 replies
- 635 views
-
-
இவர்களுக்கு தமிழில் உதவி தேவை போல்லிருக்கறது தமிழில் பிழையாக மொழி பெயர்துள்ளார்கள் இங்கே பார்க
-
- 0 replies
- 549 views
-
-
வணக்கம் உறவுகளே.. என்னையும் உள்ள கூட்டி கொண்டு போங்கோ..
-
- 45 replies
- 3.3k views
-
-
அந்த பெருந்தகையின்ர பெருமை தெரியாம இன்னும் நாங்கள் பிடுங்குப்படுறம். விதைச்சத அறுவடை செய்ய தெரியாத முட்டள்களா இருக்கப்பாக்கிறம். ஆனா களம் எங்களை விடுறதா இல்லை. யார் விரும்பினா என்ன விரும்பட்டா என்ன தமிழர்களுக்கு ஒரு நாடு மிக மிக தேவை. அதை நோக்கி எங்கட வேலையள தொடர்ந்து முன்னெடுப்போம். நன்றி
-
- 4 replies
- 696 views
-
-
-
நாய்க்குட்டிஐ உள்ள விடுறாங்கள் இல்லப்பா... என்ன செய்யுறது....
-
- 15 replies
- 1.4k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு என்னோட வணக்கங்கள். நான் நிறைய எழுத வேணும் எண்ட எண்ணத்தில வந்திருக்கி்றன் [ஆர்வக்கோளாறு]. நீங்க தான் என்னை உக்குவிக்கவேணும். நன்றி
-
- 5 replies
- 730 views
-
-
வணக்கம் நன்பர்களே!யாழ் தளத்தின் வாசகனாக நீண்ட காலமாக இருந்த நான் முதல் தடவையாக உங்களுடன் கருத்துக்களத்தில் பங்கேற்க வந்துள்ளேன். நன்றி
-
- 12 replies
- 1.2k views
-
-
என்ன உறவுகளே ஓடி வந்திடியல் போலிருக்கு.................... என்னக்குதெரியும் நீங்கள் வந்ததிண்ட நோக்கம்..... யாரடா இது புதிசா சுறிட்டிக்கொண்டு போக வந்திருக்கிறான் எண்டு பாக்கத்தானே ????? இது தானே காலம்காலமா நடக்குது எமக்குள்ளே.. சரி நான் விசயத்திக்கு வாறன்.. நோக்கம்: தமிழருக்காக தமிழன்.... ஈழத்தில் சொத்திழந்து , சுகமிழந்து வாழும் தமிழருக்கு உதவுவது. யாரிடம் கையளிப்பது : முதலிலில் எம்மை நாமே நம்பவேணும்...... எனவே எமது பெயரிலேயே ஒரு சேமிப்பு வங்கியில் ஒரு புதிய கணக்கினை திறப்போம். அதிலே எமது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு தொகையினை வாரந்தமோ மாதாந்தமோ வைப்பிலிட்டு வருவோம்.. ஆனால் மறந்துவிடுவோம்... அதாவது... "இருக்கு ஆனால் இல்லை" உயிர் போனால் கூட அந்த பணம் எனதோ அல்…
-
- 9 replies
- 1.4k views
-
-
நான் யாழ்களத்திற்குப் புதியவன். என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
-
- 17 replies
- 1.5k views
-
-
-
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கம் என்னையும் வா என்று வரவேற்பீங்களோ?
-
- 13 replies
- 1.1k views
-
-
வணக்கம் யாழ்உறவுகளே. நான் முறையாக என்னை அறிமுகப்படுத்தாதது என் தவறுதான்.மன்னிக்கவும். சுட்டிக்காட்டியவர்களிற்கு நன்றிகள்.குறிப்பாக நிலாமதியக்காவிற்கு நன்றி. எனது ஊர் ஈழத்தில் சாவகச்சேரி. புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்துவருகிறேன். நானும் யாழில் இணைவதில் உவகையடைகிறேன். என்னையும் வரவேற்று உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கோ. நாட்டுக்கட்டை.
-
- 11 replies
- 1.1k views
-
-
வணக்கம், தயவுசெய்து இதை ஊர்புதினத்தில் போடவும், இந்த படங்களை VOTE போட்டு முன்னுக்கு கொண்டுவாருங்கள்!!!, சிங்களவன் Flag பண்ணி அழிக்க முயற்சி செய்யுறான்... ஆனா ஒரு தமிழனும் சிங்கள படங்களை flag பண்ணுறதில்லை...
-
- 0 replies
- 668 views
-
-
-
நான் உதயன் , ஒரு இந்திய தமிழன் . உணர்வால் சுத்தமான தமிழனாக இருக்க விரும்பும் தமிழன் ....... நன்றி நல்ல நட்புக்கு எப்போதும் எனது கரங்கள் நீண்டிருக்கும் ....... அன்புடன் உதயன்
-
- 27 replies
- 2.7k views
-
-
வணக்கம் நன்பர்களே நீண்டநாட்கழுக்குப் பின்னர் நான் உங்களுடன் சேர்ந்து கதைக்க வந்திருக்கின்றதை உங்களுக்கு அறியத்தருகின்நேகம் வணக்கம்
-
- 13 replies
- 1.2k views
-
-
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. தமிழர்கள் நாம். மெத்த சரிதானுங்கோ. உந்த மேல்காணும் குறளினை யார் தவாறாது மொழிபெயர்த்து வள்ளுவன் உண்மையின் என்ன தான் நினைத்தான் உப்பிடி நினைத்து எழுத என்று யாரும் தங்கள் அனுபவ வாயிலாக இந்த ஆச்சியின் பள்ளிக்கூடத்த்து மாணார்கர்களுக்கு சொன்னால் ஆச்சியும் தன் அனுபவத்தினை தரும். ஆச்சி புத்தகம் பார்த்தெல்லாம் பதில் சொல்லுவதேயில்லை. வாழ்க்கை அன்பவம் அது என் வழிகாட்டி என்ற எம் தேசிய தலைவரின் சில பொன்னான மொழிகளின் மேல் கவர்ந்த இன்னுமொரு ஆச்சி. ஆகவே சுருக் சுருக் எண்டு எழுதோணும் கண்டீயளே. இப்ப உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டா என்ட செல்ல குஞ்சுகள், ஈழதமிழர்களுக்கு இருந்த அபரீதமான நம்பிக்கையும் அழிஞ்சுபோச்…
-
- 0 replies
- 492 views
-
-
-
ஈழ உறவுகளுக்கு வணக்கம் - எல்லைகள் கடந்து விரிந்து விட்ட உங்கள் போற்களத்தில் நானும் ஒரு போராளியாய்....
-
- 9 replies
- 883 views
-
-
-
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
-
- 21 replies
- 1.7k views
-
-
ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன். ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள்.
-
- 41 replies
- 4k views
-