யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை நினைத்து இரவில் நித்திரை கூட வருவதில்லை. நான் வசிக்கும் பகுதியில் தமிழர்கள் இல்லாததால் இன்னொருவருடன் துயரை பகிர்ந்து கொள்ளகூட முடியவில்லை. அதனால் தான் யாழ்கள நண்பர்களுடன் உரையாடினாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையில் இங்கு இணைகிறேன். அனைவருக்கும் வணக்கம்
-
- 20 replies
- 1.6k views
-
-
சுபேசன் எழுதிய கட்டுரை சரியா தவற என்பது என்னுடைய நோக்கம் இல்லை.தி.வழுதி எழுதிய கட்டுடையில் குரிப்பிட்டது போல இந்திய தூதரகங்கால் ஆர்ப்பட்டம் செய்வது விழாலுக்கு பாய்த்த நீர் மதிரி ஆனால் ஒரு வடயம் நம் இந்தியவ விட இந்திய கூட்டு நண்பர்கலையும் விட சீனாவை நோக்கி கரம் நீட்டவது சாலச் சிறந்தது என நான் நினைக்கிரன். இரண்டவது தமிழ் நடு ஒரு கலதில் சுதந்திரத்துக்காக் போரடினவர்கள்.அதோட இந்திய ஆட்சியளார்கள் தமிழீழம் கிடைத்தால் என்ன நடக்கும் என்று நினைத்தார்களோ அதை இப்பொழுது நிறைவேர்றி காட்டுவது. இதன் மூலம் நாம் நினைத்தல் எப்பொளுதும் நடத்தலாம் என்ரு புரியவைப்பது.
-
- 0 replies
- 621 views
-
-
http://www.kalakam.com/forum/viewtopic.php?p=9248#9248
-
- 0 replies
- 528 views
-
-
இந்தியா என்றைக்குமே ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டது கிடையாது.சில வேளைகளில் தனது நலன்கனளுக்காக சில உதவிகளை எங்களுக்குச் சைய்திருக்கின்றது.எனவே தொடர்ந்தும் இந்திய இலங்கை கூட்டணியிடம் ஈழத் தமிழர்களாகிய நாம் ஏமாற முடியாது.முடிந்தவரை இந்தியாவுடன் நட்புறவாட முயற்ச்சிக்கிறோம்.இதற்காக எத்தனையோ இழப்புக்களை சந்தித்தோம் எத்தனையோ தியாகங்களைச் செய்தோம் பலனில்லை.தெரிந்தோ தெரியாமலோ ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்று இந்தியா எதிரியாகிவிட்டது.இன்றைய எமது போராட்டம் சிங்கள இனவைறி அரசுடன் மட்டுமல்ல இந்திய ஏகாதிபத்திய வல்லரசுடனும்தான் என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேணடும்.எத்தனையோ உலக வல்லரசுகள் இலங்கையில் காலூன்ற துடியாய்த் துடிக்கின்றன.எனவே இத்தருணத்தில் புலிகள் மிகச்சரியா…
-
- 0 replies
- 498 views
-
-
சிறிலங்காவின் பீரங்கி சப்தத்தில் செவியிழந்த போன உலகமே எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா? பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்... காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்... மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...
-
- 5 replies
- 872 views
-
-
ஈழத்தமிழன் இந்தியாவை நேச சக்தியாக கருதும் வரையில்த்தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுத்ப்படுத்தப்படும் என்பதை இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் மரமண்டைகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது மிகவும் துர்அதிஸ்டவசம்னது. இத்தாலிப் பெண்ணின் பழிவாங்கும் குரோதத்தால் நாளை விலைகொடுக்கப்போவது இந்திய மக்கள் மட்டுமன்றி இந்தியாவின் ஆசிய வல்லரசுக்கனவும் தான். நாளை மலரப்போகும் எம் தமிழீழத் தனியரசுடன் இன்று யார் கை கொடுக்கிறார்களோ நாளை அவர்களே ஆசியாவின் தலை விதியை தீர்மானிக்கப் போகிறவர்கள் என்பதை இத்தியா சிந்திக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு சிலரின் தவறுகளால் இன்று ஒட்டுமொத்த தமிழ் இனமும் இந்தியாவை பகை கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.அது ஈழத் தமிழராகட்டும் தம…
-
- 2 replies
- 825 views
-
-
http://www.eelaman.net/index.php?option=co...73&Itemid=1
-
- 0 replies
- 619 views
-
-
வணக்கம் நான் முல்லைசதா யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி
-
- 22 replies
- 1.9k views
-
-
-
எல்லோருக்கும் ஒரு கும்பிடு..என்னையும் சேர்த்துக்கொள்வீர்களா....?
-
- 40 replies
- 5.1k views
-
-
-
வணக்கம் நண்பர்களே! நான் வில்லாளன். எழுத்து என்னாயுதம். இப்ப இந்தளவு போதும் மிச்சம் என் எழுத்துகள் சொல்லும். நன்றி.
-
- 2 replies
- 729 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் உத்தேசம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குமாறு அமெரிக்க தமிழ் அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தடை நீக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்கத் தமிழர் அமைப்பு புதிய ராஜாங்கச் செயல…
-
- 1 reply
- 636 views
-
-
Please every body send a thank you note to BLOC QUEBECOIS for their support in the parliment today. I think we should encourge them so they will keep up the pressure. capitale@bloc.org
-
- 1 reply
- 776 views
-
-
here is the document from W.H.O . after 3 weeks of fighting, WHO plan medical rescue activities in Gaza. Why does it not possible in our area? are we lazy to take this to WHO? no we are not late. Now sri lankan health department wants to close all health institute in wanni and oreder to work in military hospitals of vavuniya. There are a lot human rights violation in this matter. anybody experience in this matter write a letter and submit to YARL. then most of the people can forward . I think it is URGENT here some of the contact details of WHO Communications contacts in the Director-General's office Please use listed contact information. If an officer cann…
-
- 0 replies
- 1k views
-
-
Hillary Clinton, David Miliband urge to halt attacks on PTK hospital, Safe Zone [TamilNet, Wednesday, 04 February 2009, 10:06 GMT] US Secretary of State Hillary Rodham Clinton and British Foreign Secretary David Miliband on Tuesday jointly called on the warring parties in the island of Sri Lanka to "not to fire out of or into" the safe zone and in the "vicinity of Puthukkudiyiruppu (PTK) hospital or any other medical structure". The statement has come, following the claims of Sri Lankan Defence Secretary Gotabhaya Rajapaksa that PTK hospital was a "legitimate" target, delivering a clear message to Colombo saying that the parties "must respect the international law of …
-
- 0 replies
- 637 views
-
-
இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்ப்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன். எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்! உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்! மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்! அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும…
-
- 0 replies
- 537 views
-
-
களப்பலியான போராளிகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! ஈழப் போராட்டத்தில் பலியான எம்மாவீரர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! வீரத்தமிழ் மகன் தியாகி முத்துக்குமாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!! படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்!! இலங்கை ஆக்கிரமிப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் இக்கரிநாளில் நினைவுகூர்வோமாக!! வல்வளைப்பு செய்யப்பட்ட எம்மண்ணை எதிரிகளிடமிருந்து மீட்போமென்று இக்கரிநாளில் சபதமெடுத்துக் கொள்வோமாக!! மாயவன்.
-
- 0 replies
- 485 views
-
-
முதல் வணக்கம்- எழுத்திறிவித்த இறைவன் - முனிவர் அன்பு தமிழ் உறவுகளே, என்னையும் யாழ் குடும்பத்தில் அறிமுகப்படுத்துங்கள். பென்மன் தமிழுக்கு அமுதென்றுபேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
-
- 28 replies
- 2.8k views
-
-
-
யாராவது இதைக் கருத்துக்களத்தில் இணைக்க முடியுமா? நான் அரிச்சுவடி படிக்கிறேன் Sri Lanka declared yesterday that it was on the verge of crushing the Tamil Tiger rebels but warned the 250,000 civilians trapped on the front line that it could not guarantee their safety. The stark message came as the Red Cross reported that artillery shells had killed at least nine patients at a hospital in the corner of northeastern Sri Lanka where the army has pinned down the Tigers. There has been an international outcry, led by the Red Cross, over civilian casualties and alleged abuses by both sides in the conflict zone. President Rajapaksa said that the army was on the br…
-
- 3 replies
- 697 views
-
-
கருத்துக்கழினை எதிர் பார்க்கின்றேன்!
-
- 2 replies
- 670 views
-
-
Welcome to yarl, I hope that you will have a lot of creative ideas and making OUR dreams
-
- 1 reply
- 631 views
-
-
புஷ்சை தொடர்ந்து சீன பிரதமர் மீதும் ஷூ வீச்சு சீன பிரதமர் வென்ஜியா பாவோ மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென எழுந்தார். `வென் ஒரு சர்வாதிகாரி' என்று அவர் கூச்சலிட்டார். இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனு மதி கொடுக்கலாம் என்று கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். அதிர்ஷ்ட வசமாக அந்த ஷூ பிரதமர் வென் மீது படவில்லை. பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக பிரதமர் வென்-னை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அளித்தனர். ஷூ வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த மா…
-
- 4 replies
- 819 views
-
-
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு அமைய, புலம் பெயர்ந்த தமிழர்கழுது தொடர் போராட்டங்கள் எல்லோர் கவனத்தையும் எம்மீது திரிப்பியுள்ளது. நாம் முன்பு செய்த ஆர்பாட்டங்களை ஒரு வரி தனும் எழுதாத பத்திரிகைகள் இப்போ முதல் பக்க செய்தியாக போடுமளவிற்கு எமது மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களை மாற்றிவிட்டது( தமிழ் மக்களின் துன்பத்தை உணர்ந்துவிட்டார்கள்).இது புலம் பெயர்ந்த தமிழருக்கு நல்ல வெற்றி. சிங்களவனது பரப்புரை உடைதெறியப் பட்டுளது.ஆனால் நாம் இத்துடன் நின்று விடாமல் எமக்கு நீதி கிடைக்கும் வரை புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது பங்கினை தொடர்ந்து செய்யவேண்டும். நாம் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் பத்திரிகை,தொலைகாட்சி,வானொலிக ள் என்று எல்லாவற்றிலும் எமது செய்திகள் வந்த …
-
- 6 replies
- 934 views
-