உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்" என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒ…
-
- 2 replies
- 611 views
- 1 follower
-
-
‘பொறியியல் - 35 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பொறியியல் - ஆர்வாம் காட்டாத மாணவர்கள்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு தரவினை மேற்கோள்காட…
-
- 0 replies
- 322 views
-
-
வெனிசுவேலா: அதிபரை கொல்ல சதி, 14 பேர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். அதிகாரிகள் கைது படத்தின் காப்புரிமைREUTERS வெனிசுவேலா அதிபரை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்ப…
-
- 0 replies
- 316 views
-
-
ஆஃப்கானிஸ்தானில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் ராணுவ முகாமை தாலிபன்கள் கைப்பற்றியதால் பதற்றம், யேமென் வான் தாக்குதலில் பலியான பள்ளிச் சிறார்களின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு - செளதி கூட்டுப் படையினருக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் கிளர்ச்சியார்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 336 views
-
-
இத்தாலியில் மேம்பாலம் இடிந்த பயங்கரம்! வேகநெடுஞ்சாலை வாகனங்கள் பாதாளத்தில்!! . இத்தாலியின் ஜெனோவா நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. முற்பகல் 11.30 மணியளவில் 100 மீற்றர் உயரத்தில் இருந்த இந்த மேம்பாலம் இடிந்து கீழே இருந்த தொடருந்து பாதையில் விழுந்துள்ளது. அப்போது மேம்பாலத்தால் அதிவேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்தன.இது ஒரு துன்பியல் விபத்து என இத்தாலி போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார். https://ibctamil.com/europe/80/104733?ref=home-imp-flag
-
- 3 replies
- 606 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றிற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் நடத்தியதில் பாதசாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பாராமன்றத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு அரணுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/38454
-
- 6 replies
- 768 views
-
-
லட்சகணக்கான முஸ்லிம்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். சீனாவில் முஸ்லிம்கள் சீனாவில் உள்ள சின்ஜியாங் பகுதியில் லட்சகணக்கான முஸ்லிம்களை தடுத்து வைத்து இருப்பதாக உலாவும் செய்தி அப்பட்டமான பொய் என…
-
- 0 replies
- 298 views
-
-
அதிமுக உருவானதே கருணாநிதியால்தான் - நடிகர் ரஜினிகாந்த் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமணி: 'அதிமுக உருவானதே கருணாநிதியால்தான் - ரஜினிகாந்த்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES கருணாநிதி நினைவிட விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தால், நானே களத்தில் இறங்கிப் போராடியிருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ். திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், "…
-
- 0 replies
- 320 views
-
-
”வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர்” - டிரம்பின் முன்னாள் உதவியாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்பின் தொலைபேசி உரையாடல் என்று தான் நம்பும் உரையாடல் டேப் ஒன்றை டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் க…
-
- 0 replies
- 539 views
-
-
கேரளா கன மழை; 8 ஆயிரம் கோடி சேதம் கேரளாவில் வெள்ளத்தால் 8,316 கோடி ரூபா அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. கடந்த 1924 -ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் அம்மாநிலம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தஞ்சம் அடைப…
-
- 11 replies
- 2.9k views
-
-
மாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய நாடுகள் தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மத்திய உள்துறை அமைச்சு அண்மையில், மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய நாடுகளின் அமைப்புகளுடன் மாநில அரசுகள் நேரடியான தொடர்புகளை பேண வேண்டாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சின் அனுமதியுடனேயே தொடர்புகளைப் பேணுமாறும், அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட வ…
-
- 0 replies
- 457 views
-
-
தென் சீனக்கடலில் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்தும் சீனா, வரும் சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்கிறார் இம்ரான்கான், அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகளை கண்டறிய, ஹேக்கர்களாக மாறிய பள்ளிச் சிறார்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 441 views
-
-
ஆப்கனில் தாலிபான்களின் கொலைவெறித் தாக்குதல்;120 பேர் பலி: அமெரிக்காவிலிருந்து ராணுவ ஆலோசகர்கள் வருகை கஜினி நகரில் காயமடைந்த சிறுவன். | ஏ.பி. கஜினி மாகாணத்தின் தலைநகர் கஜினியைக் கைப்பற்றுவதற்கான அரசபடைகளுடன் 4 நாட்கள் நடந்த கடும் சண்டையில் தாலிபான்களால் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 100 ஆப்கான் போலீஸார், ராணுவத்தினர் மற்றும் அப்பாவிப் பொதுமக்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் தரேக் ஷா பஹ்ரமி தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று கஜினியைக் குறிவைத்து தாலிபான்கள் போர் தொடுத்ததற்குப் பிறகே இது அதிகாரபூர்வ பலி எண்ணிக்கையாகும். தாலிபான்களின் தாக்குதலுக்கு முன்னால் …
-
- 0 replies
- 334 views
-
-
எமக்கு உதவிகள் வேண்டாம்! – விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள் துனீசியாவிலிருந்து மத்திய தரைக்கடலின் ஊடாக மரப் படகொன்றில் சட்டவிரோதமாகப் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர், தங்களுக்கு மீட்பு உதவிகள் தேவையில்லையென மீட்புப் பணியாளர்களிடம் கூறியுள்ளனர். ஆபிரிக்க நாடுகளிலிருந்து மத்திய தரைக்கடலின் ஊடாகப் பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை மீட்கும் மனிதாபிமானப் பணியினை மேற்கொள்ளும் பிரான்கோ – ஜேர்மன் அமைப்பின் மீட்புப்படையினர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 9 ஆண்களையும் 2 சிறுவர்களையும் கொண்ட மரப்படகொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த படகிலுள்ளவர்களை மீட்பாளர்களின் கப்பலில் ஏற்ற முயற்சித்த போது குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங…
-
- 0 replies
- 609 views
-
-
இறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் - நெகிழ்ச்சி சம்பவம் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் படத்தின் காப்புரிமைKEN BALCOMB, CENTER FOR WHALE RESEARCH இறந்த தன் குட்டியை பதினேழு நாட்களாக சுமந்து திரிந்த திமிங்கலம் ஒன்று 1600 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது. பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தம் இறந்த குட்டியை தூக்கி திரியும். ஆனால், இந்த திமிங்கலமானது புதிய சாதனை படைத்துள்ளதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். ஜூலை 24 அந்த திமிங்கல …
-
- 0 replies
- 745 views
-
-
ரஜினிகாந்துடன் பா.ஜ.க கூட்டணியா? - பிரதமர் நரேந்திர மோதி விளக்கம் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: 'ரஜினிகாந்த்துடன் கூட்டணியா? - மோதி விளக்கம்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES தினத்தந்தி நாளிதழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. அதில், 'ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "'உங்கள் கேள்வியே தொடங்கினால்' என்று தொடங்குகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிகாந்தை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால், நிச…
-
- 0 replies
- 349 views
-
-
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா மருத்தவமனையில் உடல் நலக் குறைவால் உயிர் பிரிந்தது. பத்து முறை நாடாளுமன்…
-
- 0 replies
- 539 views
-
-
துருக்கி நாணய மதிப்பில் பெரும் சரிவு: அமெரிக்காவின் தலையீடு காரணமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு சரிவை கண்டுள்ளதையடுத்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி உறுதியளித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP நடவடிக்கைகளின் விவரம் குறித்து சிறிது காலத்தில் அறிவ…
-
- 0 replies
- 372 views
-
-
சிரியா ஆயுதக்கிடங்கில் தாக்குதல்: 39 பேர் பலி பகிர்க சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் வடமேற்கு மாகாணமான இட்லிபில், ஒரு கட்டத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES சர்மடா நகரில் இருக்கும் இந்த கட்டடம் ஆயுத கடத்தல்காரர்களுக்கு சொந்தமான கிடங்காக இருந்ததாக கூறப்படுகிறது. சிரியன் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் எனும் மனித உரிமைகள் அமைப்பு மேலும் பலரைக் காணவில்லை என்கிறது. கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கடைசி பகுதி இட்லிப். சிரியாவின் ஆயுத படையினரின் அடுத்த இலக்காக இப்பகுதி இருக…
-
- 0 replies
- 421 views
-
-
விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார். இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். …
-
- 8 replies
- 1.5k views
-
-
மான்செஸ்டரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - 10 பேர் காயம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மான்செஸ்டரின் மொஸ்சைட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 2.30 மணியளவில் குறிப்பிட்ட பகுதிக்கு ஆயுதமேந்தி காவல்துறையினர் அழைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்கள் அங்கு சென்றவேளை பலர் காயமடைந்த நிலையில் இருப்பதை கண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவை சிறிய காயங்களே எவரின் உயிருக்கும் ஆபத்தில்லை என வும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் எவரின் உயிருக்கும் ஆபத்தில்லை எனவும் காவல்துறையினர் த…
-
- 0 replies
- 453 views
-
-
‘நிவாரண முகாம்களில் 54 ஆயிரம் பேர்’ - வெள்ளத்தில் மிதக்கும் கேரளா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தினத்தந்தி: 'நிவாரண முகாம்களில் 54 ஆயிரம் பேர்' - வெள்ளத்தில் மிதக்கும் கேரளா கனமழையால் கேரளாவில் பல மாவட்…
-
- 0 replies
- 566 views
-
-
குப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். குப்பை பொறுக்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்று குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது. அறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப…
-
- 0 replies
- 480 views
-
-
அனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள் அமெரிக்காவின் சியட்டலின் டகமோ விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் அற்ற விமானத்தை நபர் ஒருவர் அனுமதியின்றி செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானநிலையத்தின் பொறியல் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவர் அனுமதியின்றி விமானநிலையத்தை செலுத்தியதால் உடனடியாக விமானநிலையத்தை மூடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் இரு எவ்15 யுத்த விமானங்கள் அந்த விமானத்தை துரத்திச்சென்றதாகவும் இதன் காரணமாக அந்த நபர் விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை விமானம் விழுந்து நொருங்கி கொல்லப்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 29 வயது நபரே இதனை செய்தார்…
-
- 1 reply
- 630 views
-
-
திமுகவுக்குள் மீண்டும் அழகிரி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகள் குறித்த ஒரு தொகுப்பை நேயர்களுக்கு வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES திமுகவுக்குள் மீண்டும் அழகிரி? சென்னையில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறவுள்ள திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் அழகிரிக்கான பதவி உள்பட பிற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட…
-
- 0 replies
- 1k views
-